Latest topics
» காதல் by Manubarathan Today at 9:14 pm
» ஈகரை நுழைவாயில்.....
by பிச்ச Today at 9:14 pm
» 99 படங்களில் நடித்து மறைந்த நடிகர் முரளியின் கடைசி பேட்டி!
by பிச்ச Today at 9:13 pm
» வழியனுப்ப வந்துவிடு...
by Manubarathan Today at 9:12 pm
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by அப்புகுட்டி Today at 9:07 pm
» நட்பு
by bhuvi Today at 9:07 pm
» பாசம்
by bhuvi Today at 9:05 pm
» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 9:03 pm
» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 9:01 pm
» மரணம்
by karthikharis Today at 8:49 pm
» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 8:47 pm
» தாக்கம்
by பிச்ச Today at 8:42 pm
» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 8:38 pm
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 8:37 pm
» EID MUBARAK
by பிச்ச Today at 8:15 pm
» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 8:12 pm
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 8:10 pm
» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 8:09 pm
» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 8:03 pm
» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 8:02 pm
» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 7:56 pm
» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 7:53 pm
» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 7:51 pm
» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 7:49 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 6:44 pm
» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 6:39 pm
» அழகு
by மு.வித்யாசன் Today at 6:10 pm
» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 5:54 pm
» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
by ரபீக் Today at 5:52 pm
» முன்னேற்றம்...
by Jotheshree Today at 5:48 pm
திருவோடு எடுக்கப் போறேன்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
திருவோடு எடுக்கப் போறேன்
ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
_______________________________________________
Re: திருவோடு எடுக்கப் போறேன்
Last edited by சரவணன் on Thu Mar 11, 2010 12:46 am; edited 1 time in total
_______________________________________________
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டு உண்

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7917
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்?
சேர்ந்தது: 06/02/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
பெண்களுக்கு எந்த நேரமும் புடவை நினைப்புத்தான்.
சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க! இது செங்கல்பட்டா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டுன்னுது.
கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்த ஒரு அம்மா வீட்டுக்குள்ளே வந்ததும் ஏங்க! இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களான்னு புருஷன்கிட்டே கேட்டுது. ம்... பார்த்தேனே! இந்திய பார்டர்லே ஏதோ பிரச்சினையாம். ஐயோ அதைக் கேட்கலைங்க. இன்னைக்கு நியூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் புடவை கட்டியிருந்தா? பார்டர் கலர் என்ன? அதை நான் கவனிக்கலையே! என்ன நீங்க நியூஸ் பார்க்கிற லட்சணம்னு அந்த அம்மா சலிச்சிக்கிட்டாங்களாம்.
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.
சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க! இது செங்கல்பட்டா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டுன்னுது.
கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்த ஒரு அம்மா வீட்டுக்குள்ளே வந்ததும் ஏங்க! இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களான்னு புருஷன்கிட்டே கேட்டுது. ம்... பார்த்தேனே! இந்திய பார்டர்லே ஏதோ பிரச்சினையாம். ஐயோ அதைக் கேட்கலைங்க. இன்னைக்கு நியூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் புடவை கட்டியிருந்தா? பார்டர் கலர் என்ன? அதை நான் கவனிக்கலையே! என்ன நீங்க நியூஸ் பார்க்கிற லட்சணம்னு அந்த அம்மா சலிச்சிக்கிட்டாங்களாம்.
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.
_______________________________________________
Re: திருவோடு எடுக்கப் போறேன்
சிவா wrote:ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.


இளமாறன்- வழி நடத்துனர்

- பதிவுகள்: 4451
வசிப்பிடம்: my dream world
சேர்ந்தது: 29/12/2009
Re: திருவோடு எடுக்கப் போறேன்
_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.


kalaimoon70- வழி நடத்துனர்

- பதிவுகள்: 8561
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.


_______________________________________________
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி

snehiti- மகளிர் அணி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 27/12/2009
Re: திருவோடு எடுக்கப் போறேன்
அருமை நகைச்சுவைக்கு நன்றிகள் _______________________________________________
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1086
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 17/02/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.

ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.


செந்தில்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5054
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
அருமை நகைச்சுவைக்கு_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Page 1 of 2 • 1, 2 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum















