Latest topics
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by பிச்ச Today at 9:05 pm

» வழியனுப்ப வந்துவிடு...
by Manubarathan Today at 9:05 pm

» பாசம்
by bhuvi Today at 9:05 pm

» காதல்
by பிச்ச Today at 9:05 pm

» ஈகரை நுழைவாயில்.....
by பிச்ச Today at 9:04 pm

» நட்பு
by அப்புகுட்டி Today at 9:03 pm

» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 9:03 pm

» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 9:01 pm

» மரணம்
by karthikharis Today at 8:49 pm

» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 8:47 pm

» தாக்கம்
by பிச்ச Today at 8:42 pm

» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 8:38 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 8:37 pm

» EID MUBARAK
by பிச்ச Today at 8:15 pm

» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 8:12 pm

» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 8:10 pm

» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 8:09 pm

» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 8:03 pm

» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 8:02 pm

» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 7:56 pm

» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 7:53 pm

» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 7:51 pm

» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 7:49 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 6:44 pm

» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 6:39 pm

» அழகு
by மு.வித்யாசன் Today at 6:10 pm

» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 5:54 pm

» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
by ரபீக் Today at 5:52 pm

» முன்னேற்றம்...
by Jotheshree Today at 5:48 pm

» பூச்சூடல்
by Jotheshree Today at 5:46 pm

World Ranking



தினம் ஒரு குறள் விளக்கம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Tamilzhan on Thu Mar 04, 2010 2:13 pm

[quote="prabumurugan"]
Tamilzhan wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[You must be registered and logged in to see this link.]]


இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_______________________________________________

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 6514
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Sat Mar 06, 2010 9:38 am

அறத்துப்பால்:

வான்சிறப்பு :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

திருவள்ளுவர்

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Sun Mar 07, 2010 8:51 am

அறத்துப்பால்:

வழிபாடு :


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

ஆசிரியர்: திருவள்ளுவர்

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Mon Mar 08, 2010 11:39 am

இல்வாழ்க்கை:
மக்கட்பேறு :

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Wed Mar 10, 2010 9:21 am

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்ப்படுவதில்லை.


ஆசிரியர்: திருவள்ளுவர்

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Manik on Wed Mar 10, 2010 9:22 am

நல்ல பயனுள்ள முயற்சி நண்பரே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

_______________________________________________
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9255
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Wed Mar 10, 2010 9:24 am

நன்றி மாணிக்

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Thu Mar 11, 2010 10:02 am

அறத்துப்பால்
வான்சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது.

ஆசிரியர்: திருவள்ளுவர்

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan on Sun Mar 14, 2010 11:07 am

அறத்துப்பால் :
கடவுள் வாழ்த்து :

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வர்.


திருவள்ளுவர் :

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum