Latest topics
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள். by பிச்ச Today at 9:05 pm
» வழியனுப்ப வந்துவிடு...
by Manubarathan Today at 9:05 pm
» பாசம்
by bhuvi Today at 9:05 pm
» காதல்
by பிச்ச Today at 9:05 pm
» ஈகரை நுழைவாயில்.....
by பிச்ச Today at 9:04 pm
» நட்பு
by அப்புகுட்டி Today at 9:03 pm
» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 9:03 pm
» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 9:01 pm
» மரணம்
by karthikharis Today at 8:49 pm
» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 8:47 pm
» தாக்கம்
by பிச்ச Today at 8:42 pm
» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 8:38 pm
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 8:37 pm
» EID MUBARAK
by பிச்ச Today at 8:15 pm
» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 8:12 pm
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 8:10 pm
» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 8:09 pm
» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 8:03 pm
» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 8:02 pm
» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 7:56 pm
» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 7:53 pm
» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 7:51 pm
» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 7:49 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 6:44 pm
» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 6:39 pm
» அழகு
by மு.வித்யாசன் Today at 6:10 pm
» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 5:54 pm
» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
by ரபீக் Today at 5:52 pm
» முன்னேற்றம்...
by Jotheshree Today at 5:48 pm
» பூச்சூடல்
by Jotheshree Today at 5:46 pm
தினம் ஒரு குறள் விளக்கம்
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
[quote="prabumurugan"]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Tamilzhan wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
[You must be registered and logged in to see this link.]]
இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
_______________________________________________

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 6514
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்:
வான்சிறப்பு :
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
திருவள்ளுவர்
வான்சிறப்பு :
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
திருவள்ளுவர்
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்:
வழிபாடு :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
ஆசிரியர்: திருவள்ளுவர்
வழிபாடு :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
ஆசிரியர்: திருவள்ளுவர்
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
இல்வாழ்க்கை:
மக்கட்பேறு :
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
மக்கட்பேறு :
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்ப்படுவதில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்ப்படுவதில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நல்ல பயனுள்ள முயற்சி நண்பரே வாழ்த்துக்கள்


_______________________________________________
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9255
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நன்றி மாணிக்
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்
வான்சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது.
ஆசிரியர்: திருவள்ளுவர்
வான்சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது.
ஆசிரியர்: திருவள்ளுவர்
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால் :
கடவுள் வாழ்த்து :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வர்.
திருவள்ளுவர் :
கடவுள் வாழ்த்து :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வர்.
திருவள்ளுவர் :
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Page 3 of 3 •
1, 2, 3
Permissions of this forum:
You cannot reply to topics in this forum










