புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனித சமுகமானது தம் மனம் கூறிய வழிகளில் நடந்து சென்று அமைதி எனும் இலக்கை அடைய முயற்சி செய்கிறது. இதில் பலர் அமைதிக்காக கேளிக்கையும், உணர்ச்சியூட்டும் போதை பொருட்களையும், மற்றும் பல பலவினங்களுக்கம் அடிமையாகி அதன் அடிப்படையில் அமைதியை அடைய முற்படுகின்றனர்.
உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.
புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.
வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.
நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.
புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்
இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.
ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.
ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.
புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்
உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்
என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்
புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.
என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -
முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
தியானம் ஒர் அரிய பயிற்சி
தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.
கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை - இதை தவிர்த்து
தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.
என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.
தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?
புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்
வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.
என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.
ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.
இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.
உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.
புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.
வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.
நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.
புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்
இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.
ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.
ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.
புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்
உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்
என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்
புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.
என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -
முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
தியானம் ஒர் அரிய பயிற்சி
தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.
கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை - இதை தவிர்த்து
தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.
என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.
தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?
புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்
வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.
என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.
ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.
இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
வாழ்த்துகள் சிவா சார் :joker:
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..?
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
பொன் மொழிகள் எங்கே சுட்டது.
sherin wrote:அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..?
கண்ணதாசன் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்துவிட்டேன், அதனால் எனக்கு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல என்னால் முடிகிறது என்று கூறியுள்ளார்கள்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
சரி அண்ணன் சொன்னா கேக்கனும் சாி அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|