ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
by ராஜா Today at 1:36 pm

» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
by VIJAY Today at 1:32 pm

» I am Socrates..
by ராஜா Today at 1:31 pm

» நட்பின் நடப்பு!3.
by arulbala Today at 1:30 pm

» ஈகரைக்கு நான் புதியவன்!
by ராஜா Today at 1:30 pm

» நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 1:25 pm

» Blog பற்றிய உதவி தேவை.
by mmani Today at 1:24 pm

» 4000 பதிவுகளைக் கடந்த நிலாசகிக்கு வாழ்த்துக்கள்!
by ராஜா Today at 1:21 pm

» நட்பின் நடப்பு!2
by kalaimoon70 Today at 1:18 pm

» எந்த VOIP பை பயன்படுத்தி எந்த நாடுக்கு பேசலாம்
by தண்டாயுதபாணி Today at 1:18 pm

» ஈகரையின் சிரிக்கும் சிங்கம் சிவா, 22000ம், படைப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துவோம் வாங்க!
by ராஜா Today at 1:16 pm

» ஜனநாயகம்!
by kalaimoon70 Today at 1:15 pm

» PREMIUM MEMBER களை போல், நீங்களும் இடைவெளி விடாமல் தொடர்ந்து பதிவிறக்க
by தண்டாயுதபாணி Today at 1:14 pm

» இது தவறு என்று!
by kalaimoon70 Today at 1:14 pm

» மனைவி!
by arulbala Today at 1:14 pm

» பெண்ணின் கண்!
by kalaimoon70 Today at 1:13 pm

» என்னை புரிந்துகொள்ளாவிடில்
by prabumurugan Today at 1:12 pm

» நட்பின் நடப்பு!
by kalaimoon70 Today at 1:11 pm

» மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
by prabumurugan Today at 1:07 pm

» வின்சிப் மென்பொருள் வேண்டும்
by rudran Today at 1:05 pm

» A feedback from Ranjidhanandha . hi hi hi
by VIJAY Today at 12:48 pm

» இன்றைய நாள் – மார்ச் - 11
by VIJAY Today at 12:47 pm

» 25 வயதுல 2 பொண்ணு!
by VIJAY Today at 12:46 pm

» நக்கல் ஒரு அசல்!
by VIJAY Today at 12:45 pm

» தினம் ஒரு குறள் விளக்கம்
by prabumurugan Today at 12:32 pm

» இன்றைய நாள்
by prabumurugan Today at 12:11 pm

» திருவோடு எடுக்கப் போறேன்
by prabumurugan Today at 12:08 pm

» நரகமும் சொர்க்கம்தான்
by arulbala Today at 11:43 am

» படித்ததில் பிடித்தது
by செந்தில் Today at 11:11 am

» விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
by kavinele Today at 10:51 am

Alexa Ranking
Review www.eegarai.net on alexa.com






ஈகரை தமிழ் களஞ்சியம்

↑உங்கள் தளத்திலும் இணைக்க!


ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்

Post by Appukutty on Wed Feb 10, 2010 7:02 am

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

படித்துச் சுவைத்தது மீண்டும் உங்களுக்காக

Appukutty
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 5745
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum