Latest topics
» அரட்டை அடிக்க வாரீகளா...?by சிவா Today at 23:52
» ஜாமாகோள் ஜோதிட மென்பொருள்
by gunashan Today at 23:51
» please help me ...
by சிவா Today at 23:45
» மென்பொருள் கிடைக்குமா ?
by maniajith007 Today at 23:33
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by karthikharis Today at 23:24
» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 23:20
» புண்படுத்திய ராசி...
by மருதாணி Today at 23:11
» தலைவா இது தகுமா...?
by maniajith007 Today at 23:08
» நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!
by sriramanandaguruji Today at 23:05
» மருதாணி
by gunashan Today at 23:00
» எகிப்து மம்மிகள் உருவான காரணம்
by sriramanandaguruji Today at 23:00
» அத்திபூத்தது போல............
by karthikharis Today at 22:57
» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 22:37
» குளியல்
by karthikharis Today at 22:34
» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 22:33
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 22:28
» குடிசைவீடு!
by Jotheshree Today at 22:20
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 22:20
» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 22:16
» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 21:57
» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 21:48
» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 21:40
» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 21:18
» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 21:13
» வரமான வார நாட்கள்
by மீனா Today at 20:53
» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 20:44
» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 20:41
» மறக்க முடியும்!
by karthikharis Today at 20:38
» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 20:35
» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 20:32
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே
கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து
கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிளைக்கிராயே
தெருவுக்கு தெருவு
ஆலையங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்
காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்
மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது
சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்
பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே
பிரபுமுருகன்...............
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே
கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து
கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிளைக்கிராயே
தெருவுக்கு தெருவு
ஆலையங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்
காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்
மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது
சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்
பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே
பிரபுமுருகன்...............
_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
jayakumari- மகளிர் அணி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 19/01/2010
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
nantri 

_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
அழகான விளக்கம் நண்பரே


_______________________________________________

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
www.ennasitharalkal.webs.com
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9255
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
Manik wrote:அழகான விளக்கம் நண்பரே![]()
நன்றி_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................

prabumurugan- தளபதி

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

jahubar- இளையநிலா

- பதிவுகள்: 446
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 09/02/2010
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

_______________________________________________
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்
மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது
அருமை தோழரே! தொடரட்டும்,உங்கள் கவிதை தேரோட்டம்!

சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்
மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது
அருமை தோழரே! தொடரட்டும்,உங்கள் கவிதை தேரோட்டம்!

_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.


kalaimoon70- வழி நடத்துனர்

- பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ

_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20050
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
அருமைச் சாட்டையடிக் கவிதை பாராட்டுகள்.


_______________________________________________
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1086
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 17/02/2010
Page 1 of 2 • 1, 2 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum










