Latest topics
» ரமளான் நல்வாழ்த்துக்கள் by Hasan1 Today at 9:42 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by bhuvi Today at 9:40 pm
» வழியனுப்ப வந்துவிடு...
by வழிப்போக்கன் Today at 9:37 pm
» இன்றைய டாப்10 பதிவர்கள்!
by அப்புகுட்டி Today at 9:32 pm
» உன் காதல் இல்லை...
by Manubarathan Today at 9:29 pm
» காதல்
by அப்புகுட்டி Today at 9:28 pm
» 99 படங்களில் நடித்து மறைந்த நடிகர் முரளியின் கடைசி பேட்டி!
by bhuvi Today at 9:26 pm
» பாசம்
by bhuvi Today at 9:23 pm
» நட்பை பாராட்டும் சீன மதம்
by sriramanandaguruji Today at 9:23 pm
» ரஜினி மகள் திருமண அழைப்பிதழை திருப்பியனுப்பிய பாரதிராஜா..!
by அப்புகுட்டி Today at 9:21 pm
» ஈகரை நுழைவாயில்.....
by அப்புகுட்டி Today at 9:17 pm
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by அப்புகுட்டி Today at 9:07 pm
» நட்பு
by bhuvi Today at 9:07 pm
» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 9:03 pm
» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 9:01 pm
» மரணம்
by karthikharis Today at 8:49 pm
» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 8:47 pm
» தாக்கம்
by பிச்ச Today at 8:42 pm
» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 8:38 pm
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 8:37 pm
» EID MUBARAK
by பிச்ச Today at 8:15 pm
» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 8:12 pm
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 8:10 pm
» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 8:09 pm
» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 8:03 pm
» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 8:02 pm
» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 7:53 pm
» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 7:51 pm
» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 7:49 pm
» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 6:39 pm
வெளியே வா...
Page 1 of 1 • Share •
வெளியே வா...

வெளியே வா...
இங்கே,
இடியும் மழையும்
வெயிலும் புயலும்
இருட்டும் பகலும் இயற்கை..
வெளியே வா...
இங்கே,
வழி நெடுக முட்கள்..
உன் பாதங்களை
இட்றி விடும் கற்கள்..
இதயத்தை இரணமாக்கும்
எதிரிகளின் சொற்கள்..
இருந்தாலும் பரவாயில்லை..
வெளியே வா..!
சஞ்சிக்கூலிகளாய் வந்தோம்..
இன்னமும்
மாதக் கூலிகளாய்..
நீ கேட்கும் முன்னூரு
முழுசாய் கிடைக்கும் போது
உன்,
கண்ணீர் கூட வற்றிப் போயிருக்கும்..!
வெளியே வா..!
இங்கே..
பிழைக்க வந்த இந்தோனீசியனும்
இரண்டாயிரம் பெறுகிறான்..
பிறப்புரிமை கொண்ட உனக்கு மட்டும்
வெறும் முன்னூறு!!!
இருபது இருபது இலட்சியம்
உனக்கு மட்டும்
விதிவிலக்கா என்ன?
வெளியே வா..!!!
இனியும்,
தொலைத்து விட்ட வாழ்க்கையை
தோட்டத்திலேயே தேடிக்கொண்டிருக்காதே..!
பட்டணத்தில்
எலிகள் கூட பருத்து இருக்கின்றன..
புலியென நீ வந்தால்..
புவியே உனதாகும்!
தோல்விகளை
தோட்டத்திலேயே விட்டு விட்டு
வெற்றிக் கனிகளைபறிக்க
வெளியே வா..
ஒன்று மட்டும் உறுதி!
இன்று,
உனக்கு கிட்டாவிட்டாலும்
உன் பிள்ளைக்காவதுகிட்டும் - வெற்றி..
நினைவில் கொள்!!!
-கிருஷ்ணமூர்த்தி
Re: வெளியே வா...
பிறப்புரிமை கொண்ட உனக்கு மட்டும்
வேற்றும் முன்னூறு!!!
அது வேற்றும் அல்ல நண்பரே.. "வெறும்.."
தவறு என்னுடையதுதான்.. எனது வலைப்பக்கத்தில் திருத்தி விட்டேன்.. நீங்களும் திருத்தினால் மகிழ்ச்சி கொள்வேன்..
Permissions of this forum:
You cannot reply to topics in this forum














