Latest topics
» தென்றலுக்கு கூட by றிஸ்வான் Today at 12:58 am
» அவனை மன்னித்து விடலாம்
by srinihasan Yesterday at 11:37 pm
» அவசியமானதும் இலவசமானதும் Freeware
by kirikasan Yesterday at 11:05 pm
» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
by siva1984 Yesterday at 10:29 pm
» தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by siva1984 Yesterday at 10:28 pm
» ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
by madhan80 Yesterday at 10:25 pm
» சொற்களின் வாசம்
by vinotha Yesterday at 10:24 pm
» திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
by Kaa Na Kalyanasundaram Yesterday at 10:18 pm
» புதிருக்கு விடை கூறுங்கள் 4
by kirikasan Yesterday at 10:17 pm
» ஆமை பற்றிய தகவல்கள்
by siva1984 Yesterday at 10:16 pm
» எழுத்தாளர் சாண்டில்யனின் - மன்னன் மகள்
by madhan80 Yesterday at 10:10 pm
» எப்போது பிரிவது
by Kaa Na Kalyanasundaram Yesterday at 9:56 pm
» உதவிதாருங்கள் ? கீர்த்தனா
by kirikasan Yesterday at 9:42 pm
» எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்
by vinotha Yesterday at 9:38 pm
» என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm
» மரபுப் பா பயிலரங்கம்
by தமிழநம்பி Yesterday at 9:28 pm
» அன்புள்ள குணா அண்ணா
by vinotha Yesterday at 9:23 pm
» முடியவில்லை..என்னால்.
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 9:00 pm
» நீ வேறு அல்ல!..நான் வேறு அல்ல!..
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 8:26 pm
» ஜாதகம்
by maniajith007 Yesterday at 8:25 pm
» ஆவியாய் இருந்து காத்த தாய்.
by tdrajeswaran Yesterday at 8:24 pm
» கவிதைகள்
by கவிக்காதலன் Yesterday at 8:19 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by சாந்தன் Yesterday at 8:09 pm
» முகப்பரு வரக்காரணம் என்ன?
by மீனா Yesterday at 7:28 pm
» பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகள்
by மீனா Yesterday at 7:16 pm
» செக்ஸ் உறவால் எடை கூடுமா?
by S.J.Ravikumar Yesterday at 7:15 pm
» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
by kirikasan Yesterday at 7:10 pm
» பேருந்தின் கேள்வி ?
by S.J.Ravikumar Yesterday at 7:04 pm
» நான்மறை ஞானி மணியின் நாலாயிரம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
by பிளேடு பக்கிரி Yesterday at 6:56 pm
» கண்ணீர்.
by kalaimoon70 Yesterday at 6:51 pm
உன்னைத் தொழுது கொள்..
Page 1 of 1 • Share •
உன்னைத் தொழுது கொள்..

தமிழா..
சோகங்கள்..
மேகங்களாய் பொழியட்டும்..
ஆக்கத்தின் எருவாகட்டும்..
ஊனங்களை..
தானங்களாக தந்துவிடுங்கள்..
வானத்தையும் தொட்டுவிடலாம்..!
தோள்களிலே தோல்விகளா?
துரத்தியடி தூக்கு மேடைக்கு..
***
காதல் தோல்வியா?
கல்யாணம் செய்துகொள்..
காதலை தோற்கடி!
ஏட்டுக்கல்வி ஏறவில்லையா?
தொழிற்கல்வியும்
சோறு போடும்
மறந்துவிடாதே!!
பெற்றவன் பாட்டாளியா?
பிள்ளை நீ
பட்டதாரியாவதில் பாவமில்லை...!
கையிலே காசு இல்லையா?
கல்வி போதும்
கவலை விடு!
மின்சாரம் எதிரியானதா?
மெழுகுவர்த்தி
இங்கே இன்னும் கிடைக்கிறது..
சம்சாரமே மின்சாரமானதா?
மின்சாரத்தின் நன்மைகள் கோடி..
மனதில் நிறுத்து..!
தேவைகள்
தீர்ந்தபாடில்லையா?
தேக்கி வைத்து இலாபமென்ன?
பாதையில்
பாறைகளா??
பகுத்தறிவு படைத்தது எதற்காக?
தூக்கம்...!
ஆம்..
தூக்கம்தான்
தோல்விகளின் இருப்பிடம்..
தெரிந்து வைத்து கொள்..
தூக்கத்தைக் கொல்..!
தூங்கிக் கிடந்தவன்
எதையும்
சாதித்ததாக சரித்திரம் இல்லை!
****
உடன்பிறப்பே..
விழி..
விழித்தெழு..
வேங்கை,
உறங்கினால் வேங்கையாகாது!
தொழு..
உனைத்தொழு..
இந்த உலகமே
உன்னை
ஒருங்கிணைந்து தொழ வேண்டும்!!
படு..
செயல்படு..
வாய்பேச்சு வீரன்
என்றவன்
வாயை அடை..!
விடு..
சோம்பல் விடு..
சுறுசுறுப்பை
எறும்பிடம் கற்பது
ஏளனமா என்ன..?
உன்னுள்
உறங்கும் உணர்வுகளை
உசுப்பி விடு..
உலகமே
உன்னுள் அடங்கும்...!!!
-கிருஷ்ணமூர்த்தி
Guest- Guest

karthikharis- தளபதி

- பதிவுகள்: 898
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
Permissions of this forum:
You cannot reply to topics in this forum













