Latest topics
» அடுத்த சாமியார் தலைமறைவுby செந்தில் Today at 10:54 am
» என் தாய்!
by ஹனி Today at 10:54 am
» 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
by ஹனி Today at 10:51 am
» உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா
by heartraju Today at 10:03 am
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்
by shakthi Today at 9:50 am
» இது யாரென்று கொஞ்சம் பாருங்கள்
by shakthi Today at 9:44 am
» கவிதை அந்தாதி.
by valippokkan Today at 9:27 am
» தாயின் பாசம்
by valippokkan Today at 9:04 am
» வழிப்போக்கனின் சுவடுகள்..! யாரிவள்...?
by valippokkan Today at 8:57 am
» புகைவேண்டாம்!
by valippokkan Today at 8:40 am
» இந்தோனேஷியா - ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள்
by arulbala Today at 8:31 am
» மனித இனத்துக்கு நாம் தூரமடி!
by arulbala Today at 8:09 am
» காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!
by valippokkan Today at 7:59 am
» ஈகரைக்கு நான் புதியவன்!
by valippokkan Today at 7:57 am
» பழங்களுடன் ஒரு விளையாட்டு
by kalaimoon70 Today at 5:12 am
» காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்
by இளமாறன் Today at 5:02 am
» தெரிந்து கொள்வோம்
by இளமாறன் Today at 5:01 am
» ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
by இளமாறன் Today at 4:51 am
» ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!
by இளமாறன் Today at 4:37 am
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
by இளமாறன் Today at 4:34 am
» காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
by இளமாறன் Today at 4:32 am
» கிறுக்கல்கள்
by நிலாசகி Today at 4:24 am
» காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்
by சிவா Today at 4:20 am
» நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்
by நிலாசகி Today at 4:20 am
» உதவி தேவை
by இளமாறன் Today at 4:13 am
» அழகை ரசிப்போம்
by நிலாசகி Today at 4:09 am
» எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்
by நிலாசகி Today at 4:07 am
» 5555 அப்புகுட்டி
by Appukutty Today at 3:59 am
» பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
by kalaimoon70 Today at 3:48 am
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
by இளமாறன் Today at 3:41 am
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 16 of 16 • Share •
Page 16 of 16 •
1 ... 9 ... 14, 15, 16
புரியாத காதல்....!
ஒரு கன்னத்தில் அடித்தாள்.
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.

மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
அழவே வேணாம்..ரூபன்..என்ன பண்ணுவது..காதல் என்று வந்தால் ,காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இனிக்கிறது,அவங்களை பெற்றவங்களுக்கு கசக்கிறதே,,
_______________________________________________

மீனு- வழி நடத்துனர்

- பதிவுகள்: 12053
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

மீனு- வழி நடத்துனர்

- பதிவுகள்: 12053
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
Page 16 of 16 •
1 ... 9 ... 14, 15, 16
Permissions of this forum:
You cannot reply to topics in this forum
















