Latest topics
» தென்றலுக்கு கூட
by றிஸ்வான் Today at 12:58 am

» அவனை மன்னித்து விடலாம்
by srinihasan Yesterday at 11:37 pm

» அவசியமானதும் இலவசமானதும் Freeware
by kirikasan Yesterday at 11:05 pm

» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
by siva1984 Yesterday at 10:29 pm

» தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by siva1984 Yesterday at 10:28 pm

» ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
by madhan80 Yesterday at 10:25 pm

» சொற்களின் வாசம்
by vinotha Yesterday at 10:24 pm

» திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
by Kaa Na Kalyanasundaram Yesterday at 10:18 pm

» புதிருக்கு விடை கூறுங்கள் 4
by kirikasan Yesterday at 10:17 pm

» ஆமை ‌ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்
by siva1984 Yesterday at 10:16 pm

» எழுத்தாளர் சாண்டில்யனின் - மன்னன் மகள்
by madhan80 Yesterday at 10:10 pm

» எப்போது பிரிவது
by Kaa Na Kalyanasundaram Yesterday at 9:56 pm

» உதவிதாருங்கள் ? கீர்த்தனா
by kirikasan Yesterday at 9:42 pm

» எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்
by vinotha Yesterday at 9:38 pm

» என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» மரபுப் பா பயிலரங்கம்
by தமிழநம்பி Yesterday at 9:28 pm

» அன்புள்ள குணா அண்ணா
by vinotha Yesterday at 9:23 pm

» முடியவில்லை..என்னால்.
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 9:00 pm

» நீ வேறு அல்ல!..நான் வேறு அல்ல!..
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 8:26 pm

» ஜாதகம்
by maniajith007 Yesterday at 8:25 pm

» ஆவியாய் இருந்து காத்த தாய்.
by tdrajeswaran Yesterday at 8:24 pm

» கவிதைகள்
by கவிக்காதலன் Yesterday at 8:19 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by சாந்தன் Yesterday at 8:09 pm

» முகப்பரு வரக்காரணம் என்ன?
by மீனா Yesterday at 7:28 pm

» பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகள்
by மீனா Yesterday at 7:16 pm

» செக்ஸ் உறவால் எடை கூடுமா?
by S.J.Ravikumar Yesterday at 7:15 pm

» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
by kirikasan Yesterday at 7:10 pm

» பேருந்தின் கேள்வி ?
by S.J.Ravikumar Yesterday at 7:04 pm

» நான்மறை ஞானி மணியின் நாலாயிரம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
by பிளேடு பக்கிரி Yesterday at 6:56 pm

» கண்ணீர்.
by kalaimoon70 Yesterday at 6:51 pm

World Ranking



இதயத்தில் ஊடுருவிய வாள்

Post new topic   Reply to topic

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

View previous topic View next topic Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Manik on Mon Jun 22, 2009 2:47 pm

நானும் பத்திரிக்கை காரன் தாங்க. தினசரி பத்திரிக்கை வாங்குறேன் தெரியுமா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9254
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Thu Jul 02, 2009 9:11 am

மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Sat Jul 11, 2009 4:36 am

உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்துப் பிடிக்கிறதே
இதுதான் செவ்வாய் தோசமோ...!!!!??? சிரி

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10751
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jul 24, 2009 3:47 pm

என் கண்களில் விழுந்து உதிரத்தில் கலந்தவளே
நீ கூறுவதை அன்றே குறியிருப்பின்
நின்மதியாய் இருந்திருக்குமடி என் வாழ்க்கை
வந்தேன் உனக்காய், வாழ்ந்தேன் உனக்காய் !!!
காத்திருந்தேன் உனக்காய், நீயோ அவனுடன்
காதலிக்கிறேன் என எனை காரிருளில் தள்ளிய காரிகையே (பாதகியே)
மாறியது உன்மனம் மட்டும் அல்ல என் வாழ்க்கையும்தான்
சிதறியது என் கனவுகள் மட்டுமல்ல என் இதயமும்தான்
மாற்றியது யாரோ மாறியது ஏனோ !!!???
அழுகை

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10751
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by நிலாசகி on Fri Jul 24, 2009 3:51 pm

ruban1 wrote:என் கண்களில் விழுந்து உதிரத்தில் கலந்தவளே
நீ கூறுவதை அன்றே குறியிருப்பின்
நின்மதியாய் இருந்திருக்குமடி என் வாழ்க்கை
வந்தேன் உனக்காய், வாழ்ந்தேன் உனக்காய் !!!
காத்திருந்தேன் உனக்காய், நீயோ அவனுடன்
காதலிக்கிறேன் என எனை காரிருளில் தள்ளிய காரிகையே (பாதகியே)
மாறியது உன்மனம் மட்டும் அல்ல என் வாழ்க்கையும்தான்
சிதறியது என் கனவுகள் மட்டுமல்ல என் இதயமும்தான்
மாற்றியது யாரோ மாறியது ஏனோ !!!???
அழுகை

கூடாது அழுகை

நிலாசகி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6229
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Tamilzhan on Fri Jul 24, 2009 3:52 pm

இதுக்கு பெயர் கவிதையா..? உடுட்டுக்கட்டை அடி வ

_______________________________________________

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 6499
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jul 24, 2009 3:52 pm

சோகம்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10751
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by நிலாசகி on Fri Jul 24, 2009 3:54 pm

ruban1 wrote:சோகம்

கவித கவித!

நிலாசகி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6229
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jul 24, 2009 3:58 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
காதலிப்பதைவிட காதலிக்கப்படுவது பாக்கியம்
அந்தப்பாக்கியம் எனக்குமட்டும் கிடைக்கவே கிடைக்காதா உயிரே!!!


நான் மட்டுமல்ல நீ துடைத்த என்
கைக்குட்டையும் சுமக்குதடி உன் நினைவுகளை !!!


காதல் என்று ஏன் சொன்னாய்
காதல் என்று ஏன் பொய் சொன்னாய் !!!

இந்தக்காதல் எத்தனை விசித்திரமானது
என்னையும் அளவைத்துவிட்டதே!!!


எனது இதய நதியின் ஓடமாய் உன்நினைவுகள்
என்றும் ஓடிக்கொண்டே இருக்கும்!!!


என்னைக்காதலித்தவளே
இன்றும் உன்னைக்காதலிக்கிறேன்!!!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10751
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Tamilzhan on Fri Jul 24, 2009 4:02 pm

பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியை யா... அதிர்ச்சி

_______________________________________________

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 6499
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum