Latest topics
» யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடிby ராஜா Today at 1:36 pm
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
by VIJAY Today at 1:32 pm
» I am Socrates..
by ராஜா Today at 1:31 pm
» நட்பின் நடப்பு!3.
by arulbala Today at 1:30 pm
» ஈகரைக்கு நான் புதியவன்!
by ராஜா Today at 1:30 pm
» நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 1:25 pm
» Blog பற்றிய உதவி தேவை.
by mmani Today at 1:24 pm
» 4000 பதிவுகளைக் கடந்த நிலாசகிக்கு வாழ்த்துக்கள்!
by ராஜா Today at 1:21 pm
» நட்பின் நடப்பு!2
by kalaimoon70 Today at 1:18 pm
» எந்த VOIP பை பயன்படுத்தி எந்த நாடுக்கு பேசலாம்
by தண்டாயுதபாணி Today at 1:18 pm
» ஈகரையின் சிரிக்கும் சிங்கம் சிவா, 22000ம், படைப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துவோம் வாங்க!
by ராஜா Today at 1:16 pm
» ஜனநாயகம்!
by kalaimoon70 Today at 1:15 pm
» PREMIUM MEMBER களை போல், நீங்களும் இடைவெளி விடாமல் தொடர்ந்து பதிவிறக்க
by தண்டாயுதபாணி Today at 1:14 pm
» இது தவறு என்று!
by kalaimoon70 Today at 1:14 pm
» மனைவி!
by arulbala Today at 1:14 pm
» பெண்ணின் கண்!
by kalaimoon70 Today at 1:13 pm
» என்னை புரிந்துகொள்ளாவிடில்
by prabumurugan Today at 1:12 pm
» நட்பின் நடப்பு!
by kalaimoon70 Today at 1:11 pm
» மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
by prabumurugan Today at 1:07 pm
» வின்சிப் மென்பொருள் வேண்டும்
by rudran Today at 1:05 pm
» A feedback from Ranjidhanandha . hi hi hi
by VIJAY Today at 12:48 pm
» இன்றைய நாள் – மார்ச் - 11
by VIJAY Today at 12:47 pm
» 25 வயதுல 2 பொண்ணு!
by VIJAY Today at 12:46 pm
» நக்கல் ஒரு அசல்!
by VIJAY Today at 12:45 pm
» தினம் ஒரு குறள் விளக்கம்
by prabumurugan Today at 12:32 pm
» இன்றைய நாள்
by prabumurugan Today at 12:11 pm
» திருவோடு எடுக்கப் போறேன்
by prabumurugan Today at 12:08 pm
» நரகமும் சொர்க்கம்தான்
by arulbala Today at 11:43 am
» படித்ததில் பிடித்தது
by செந்தில் Today at 11:11 am
» விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
by kavinele Today at 10:51 am
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 1 of 16 • Share •
Page 1 of 16 • 1, 2, 3 ... 8 ... 16 
இதயத்தில் ஊடுருவிய வாள்
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 5:41 am; edited 2 times in total
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ruban1 wrote:
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
உணமையிலும் உண்மை.மிகப் பெரிய உண்மை..
ரூபன் பின்னுறீங்களே பா....சூப்பர்...
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
வாவ் , ரூபன் இது நீங்க எழுதியதா ? , மிக நன்றாக இருந்தது , இதைப்போல் சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ரூபன் சாரா இத எழுதினது. அற்புதம் அருமை. எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க. இந்த மாதிரி கவிதை எழுதனும்னா அதுக்கு ரொம்ப யோசிக்கிற சக்தி வேணும். Really ur Great for telling love of Mom
Manik- நிர்வாக குழுவினர்

- பதிவுகள்: 8282
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009
Page 1 of 16 • 1, 2, 3 ... 8 ... 16 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum
















