Latest topics
» தம்பி சிவா இப்படி செய்ய முடியுமா?by தாமு Today at 8:13 am
» மயில் உடலுறவு கொள்ளாது!
by தாமு Today at 8:07 am
» நடமாடும் நகைக்கடை!
by தாமு Today at 7:55 am
» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
by தாமு Today at 7:50 am
» இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புக
by Appukutty Today at 7:45 am
» Saudi Girls On Beach.
by தாமு Today at 7:32 am
» சில பயங்கர விபத்துகளின் எக்ஸ் - ரே புகைப்படங்கள்...
by தாமு Today at 7:29 am
» சில புகைப்பட நையாண்டிகள்
by தாமு Today at 7:28 am
» ஜோக்ஸ்
by Appukutty Today at 7:25 am
» எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
by தாமு Today at 7:24 am
» உலகின் முதல் 10 அறிவாளிகள்...!!! நகைச்சுவை படங்கள்...
by Appukutty Today at 7:23 am
» 150000 பதிவுகளைக் கடந்துள்ளது ஈகரை தமிழ் களஞ்சியம்!
by தாமு Today at 7:18 am
» செம கடி
by Appukutty Today at 7:13 am
» ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்
by Appukutty Today at 7:02 am
» இவன் ரொம்ப..... நல்லவன்டா.......
by Appukutty Today at 6:50 am
» இன்றைய தத்துவம்
by Appukutty Today at 6:39 am
» இதுவும் ஓர் திறமை
by Appukutty Today at 6:30 am
» சிவப்பு மலர்கள்
by Appukutty Today at 6:16 am
» ஒருமிக்க சாப்பிட முடியுமா?
by Appukutty Today at 6:06 am
» சித்திரம் பேசுதடி
by Appukutty Today at 6:04 am
» மெக்கா -காபா- வின் உள்பகுதி - யாரும் பார்க்க முடியாதாது
by Appukutty Today at 5:47 am
» என்னவளே....
by Appukutty Today at 5:39 am
» வள்ளுவனின் குரல்,தினம் ஒரு குறள்.
by kalaimoon70 Today at 5:38 am
» மெக்காவின் புதிய மாடல் வடிவம்- விரிவாக்கம்
by Appukutty Today at 5:38 am
» இனிய இரவு இனிமையாகட்டும்
by Appukutty Today at 5:36 am
» கோழி குருமா
by Appukutty Today at 5:35 am
» தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
by vijaybemech Today at 5:27 am
» வாழ்வுக்காக வாழ்கையை தொலைத்தவன்.....
by vijaybemech Today at 5:25 am
» அனைத்தும் களவு போனது ..
by Appukutty Today at 5:16 am
» கொக்கு பிடி இதுதான்
by Appukutty Today at 4:59 am
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 1 of 16 • Share •
Page 1 of 16 • 1, 2, 3 ... 8 ... 16 
இதயத்தில் ஊடுருவிய வாள்
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 5:41 am; edited 2 times in total
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ruban1 wrote:
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
உணமையிலும் உண்மை.மிகப் பெரிய உண்மை..
ரூபன் பின்னுறீங்களே பா....சூப்பர்...
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
வாவ் , ரூபன் இது நீங்க எழுதியதா ? , மிக நன்றாக இருந்தது , இதைப்போல் சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ரூபன் சாரா இத எழுதினது. அற்புதம் அருமை. எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க. இந்த மாதிரி கவிதை எழுதனும்னா அதுக்கு ரொம்ப யோசிக்கிற சக்தி வேணும். Really ur Great for telling love of Mom

Manik- நிர்வாக குழுவினர்

- பதிவுகள்: 5892
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009
Page 1 of 16 • 1, 2, 3 ... 8 ... 16 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum















