Latest topics
» தம்பி சிவா இப்படி செய்ய முடியுமா?by தாமு Today at 8:13 am
» மயில் உடலுறவு கொள்ளாது!
by தாமு Today at 8:07 am
» நடமாடும் நகைக்கடை!
by தாமு Today at 7:55 am
» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
by தாமு Today at 7:50 am
» இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புக
by Appukutty Today at 7:45 am
» Saudi Girls On Beach.
by தாமு Today at 7:32 am
» சில பயங்கர விபத்துகளின் எக்ஸ் - ரே புகைப்படங்கள்...
by தாமு Today at 7:29 am
» சில புகைப்பட நையாண்டிகள்
by தாமு Today at 7:28 am
» ஜோக்ஸ்
by Appukutty Today at 7:25 am
» எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
by தாமு Today at 7:24 am
» உலகின் முதல் 10 அறிவாளிகள்...!!! நகைச்சுவை படங்கள்...
by Appukutty Today at 7:23 am
» 150000 பதிவுகளைக் கடந்துள்ளது ஈகரை தமிழ் களஞ்சியம்!
by தாமு Today at 7:18 am
» செம கடி
by Appukutty Today at 7:13 am
» ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்
by Appukutty Today at 7:02 am
» இவன் ரொம்ப..... நல்லவன்டா.......
by Appukutty Today at 6:50 am
» இன்றைய தத்துவம்
by Appukutty Today at 6:39 am
» இதுவும் ஓர் திறமை
by Appukutty Today at 6:30 am
» சிவப்பு மலர்கள்
by Appukutty Today at 6:16 am
» ஒருமிக்க சாப்பிட முடியுமா?
by Appukutty Today at 6:06 am
» சித்திரம் பேசுதடி
by Appukutty Today at 6:04 am
» மெக்கா -காபா- வின் உள்பகுதி - யாரும் பார்க்க முடியாதாது
by Appukutty Today at 5:47 am
» என்னவளே....
by Appukutty Today at 5:39 am
» வள்ளுவனின் குரல்,தினம் ஒரு குறள்.
by kalaimoon70 Today at 5:38 am
» மெக்காவின் புதிய மாடல் வடிவம்- விரிவாக்கம்
by Appukutty Today at 5:38 am
» இனிய இரவு இனிமையாகட்டும்
by Appukutty Today at 5:36 am
» கோழி குருமா
by Appukutty Today at 5:35 am
» தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
by vijaybemech Today at 5:27 am
» வாழ்வுக்காக வாழ்கையை தொலைத்தவன்.....
by vijaybemech Today at 5:25 am
» அனைத்தும் களவு போனது ..
by Appukutty Today at 5:16 am
» கொக்கு பிடி இதுதான்
by Appukutty Today at 4:59 am
பிறவி!
Page 1 of 1 • Share •
பிறவி!
* பொருத்தம் பார்த்துதான்
மண முடித்தோம்
பெரியோர் ஆசியுடன்...
* வருத்தமாகவே
பேசிக் கொள்கிறோம்
நம் மனதுக்குள்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்...
* விருந்தினர் முன் மட்டும்
மகிழ்ச்சியாய்
முகம் காட்டுகிறோம்
* மவுனம் கலையும்
காலங்களில் நாம்
பேசிக் கொள்வது பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளாகவே
நிறைவடைகிறது...
* மறுபிறவி பற்றி
எனக்குப் பயமில்லை
நம்பிக்கையில்லை... எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...
— சொல்கேளான் ஏ.வி.கிரி
மண முடித்தோம்
பெரியோர் ஆசியுடன்...
* வருத்தமாகவே
பேசிக் கொள்கிறோம்
நம் மனதுக்குள்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்...
* விருந்தினர் முன் மட்டும்
மகிழ்ச்சியாய்
முகம் காட்டுகிறோம்
* மவுனம் கலையும்
காலங்களில் நாம்
பேசிக் கொள்வது பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளாகவே
நிறைவடைகிறது...
* மறுபிறவி பற்றி
எனக்குப் பயமில்லை
நம்பிக்கையில்லை... எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...
— சொல்கேளான் ஏ.வி.கிரி
Re: பிறவி!
எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...
பிரமாதம் சிவா , மனதை தொடும் யதார்த்த கவிதை
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...
பிரமாதம் சிவா , மனதை தொடும் யதார்த்த கவிதை

selvak- பண்பாளர்

- பதிவுகள்: 92
வசிப்பிடம்: malaysia
சேர்ந்தது: 23/07/2009
Permissions of this forum:
You cannot reply to topics in this forum














