Latest topics
» அவனை மன்னித்து விடலாம்
by srinihasan Yesterday at 11:37 pm

» அவசியமானதும் இலவசமானதும் Freeware
by kirikasan Yesterday at 11:05 pm

» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
by siva1984 Yesterday at 10:29 pm

» தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by siva1984 Yesterday at 10:28 pm

» ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
by madhan80 Yesterday at 10:25 pm

» சொற்களின் வாசம்
by vinotha Yesterday at 10:24 pm

» திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
by Kaa Na Kalyanasundaram Yesterday at 10:18 pm

» புதிருக்கு விடை கூறுங்கள் 4
by kirikasan Yesterday at 10:17 pm

» ஆமை ‌ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்
by siva1984 Yesterday at 10:16 pm

» எழுத்தாளர் சாண்டில்யனின் - மன்னன் மகள்
by madhan80 Yesterday at 10:10 pm

» எப்போது பிரிவது
by Kaa Na Kalyanasundaram Yesterday at 9:56 pm

» தென்றலுக்கு கூட
by Kaa Na Kalyanasundaram Yesterday at 9:53 pm

» உதவிதாருங்கள் ? கீர்த்தனா
by kirikasan Yesterday at 9:42 pm

» எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்
by vinotha Yesterday at 9:38 pm

» என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» மரபுப் பா பயிலரங்கம்
by தமிழநம்பி Yesterday at 9:28 pm

» அன்புள்ள குணா அண்ணா
by vinotha Yesterday at 9:23 pm

» முடியவில்லை..என்னால்.
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 9:00 pm

» நீ வேறு அல்ல!..நான் வேறு அல்ல!..
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 8:26 pm

» ஜாதகம்
by maniajith007 Yesterday at 8:25 pm

» ஆவியாய் இருந்து காத்த தாய்.
by tdrajeswaran Yesterday at 8:24 pm

» கவிதைகள்
by கவிக்காதலன் Yesterday at 8:19 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by சாந்தன் Yesterday at 8:09 pm

» முகப்பரு வரக்காரணம் என்ன?
by மீனா Yesterday at 7:28 pm

» பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகள்
by மீனா Yesterday at 7:16 pm

» செக்ஸ் உறவால் எடை கூடுமா?
by S.J.Ravikumar Yesterday at 7:15 pm

» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
by kirikasan Yesterday at 7:10 pm

» பேருந்தின் கேள்வி ?
by S.J.Ravikumar Yesterday at 7:04 pm

» நான்மறை ஞானி மணியின் நாலாயிரம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
by பிளேடு பக்கிரி Yesterday at 6:56 pm

» கண்ணீர்.
by kalaimoon70 Yesterday at 6:51 pm

World Ranking



எங்கே தேடுவென்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

எங்கே தேடுவென்

Post by யாழவன் on Fri Oct 02, 2009 6:09 pm

அதிகாலை வேளை
நெஞ்சை உறையவைக்கும் - குளிர்
சுகமாய் நான் முகம் புதைக்கும்
மயிர்மெத்தைநெஞ்சு
எங்கே??
போய்விட்டார் வேலைக்கு.
தனிமையில் தொலையும் பகல் பொழுது
பொருண்மியமே மையமான புலத்து வாழ்வில்
தெலைந்து போகும் சுகங்களிவை.
என்றாலும்
மலர்ச்சி தரும் - அந்திசாயும் வேளை
வந்துவிடுவார்
வழிநோக்கி விழிகள் நிலைக்க
பொழுது நடுநிசிக்கு நகர்ந்தும்
வரவில்லை
புதிய இடம் - புரியாத மொழி
தெரியாத மனிதர்கள்
எங்கே தேடுவேன்???
இறைவா ...........

யாழவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009

Back to top Go down

Re: எங்கே தேடுவென்

Post by மீனு on Fri Oct 02, 2009 6:17 pm

இது தான் உண்மையான மனதை தொடும் கவிதை..இப்படி இங்கு பல பெண்கள் தவித்து இருக்கின்றார்கள்..சூப்பர் யாழவன்..அசத்துங்க

_______________________________________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: எங்கே தேடுவென்

Post by யாழவன் on Fri Oct 02, 2009 6:18 pm

நன்றி மீனு உஙக வாழ்த்துக்கு

யாழவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum