Latest topics
» காதல் by அப்புகுட்டி Today at 11:53 pm
» பாசம்
by bhuvi Today at 11:53 pm
» நட்பை பாராட்டும் சீன மதம்
by sriramanandaguruji Today at 11:53 pm
» 99 படங்களில் நடித்து மறைந்த நடிகர் முரளியின் கடைசி பேட்டி!
by அப்புகுட்டி Today at 11:53 pm
» ரஜினி மகள் திருமண அழைப்பிதழை திருப்பியனுப்பிய பாரதிராஜா..!
by அப்புகுட்டி Today at 11:51 pm
» ஈகரை நுழைவாயில்.....
by அப்புகுட்டி Today at 11:47 pm
» வழியனுப்ப வந்துவிடு...
by Manubarathan Today at 11:42 pm
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by அப்புகுட்டி Today at 11:37 pm
» நட்பு
by bhuvi Today at 11:37 pm
» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 11:33 pm
» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 11:31 pm
» மரணம்
by karthikharis Today at 11:19 pm
» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 11:17 pm
» தாக்கம்
by பிச்ச Today at 11:12 pm
» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 11:08 pm
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 11:07 pm
» EID MUBARAK
by பிச்ச Today at 10:45 pm
» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 10:42 pm
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 10:40 pm
» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 10:39 pm
» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 10:33 pm
» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 10:32 pm
» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 10:26 pm
» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 10:23 pm
» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 10:21 pm
» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 10:19 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 9:14 pm
» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 9:09 pm
» அழகு
by மு.வித்யாசன் Today at 8:40 pm
» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 8:24 pm
ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
Page 5 of 6 • Share •
Page 5 of 6 •
1, 2, 3, 4, 5, 6 
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
snehiti wrote:வாழ்த்துகள் கலை சார்![]()
![]()
![]()
நன்றி சினேகிதி...!

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் கலை அவர்களே இன்னும் பல்லாயிரம் பதிந்திட வேண்டுகின்றேன்.
_______________________________________________
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1086
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 17/02/2010
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
நிலாசகி wrote:
வாழ்த்துக்கள்..உங்கள் இனிமையான் ஆயிரம் பதிவுகள் தந்த தோழருக்கு
நன்றிகள்..மேலும் பல்லாயிரம் படைக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நிலா சகி தோழி...!

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
Arvind wrote:
Best Wishs Dad![]()
![]()
I Love Dad
Thank you my dear...!
I love You too daa..!
Finish yourexam first...!

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
நிர்பமா wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வாழ்த்துக்கள் கலை அண்ணா.
மென்மேலும் கவிதை மழையை பொழிய
இந்த அடியேனின் இனிய வாழ்த்துக்கள் ...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
_______________________________________________
உணரும் வரை உண்மை ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான்

சாந்தன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6728
வசிப்பிடம்: சந்திரனில் வீடு கட்டிக்கிட்டு இருக்கேங்க
சேர்ந்தது: 22/07/2009
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
நிர்பமா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வாழ்த்துக்கள் கலை அண்ணா.
மென்மேலும் கவிதை மழையை பொழிய
இந்த அடியேனின் இனிய வாழ்த்துக்கள் ...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி தம்பி...!

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
valippokkan wrote:வாழ்த்துகள் கலை அவர்களே இன்னும் பல்லாயிரம் பதிந்திட வேண்டுகின்றேன்.
நன்றி வழிப்போக்கன் அவர்களே...!

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
சிறந்த கவிஞரே 1000 போதாது... 10 000 000 பதிவுகள் கொடுக்க எனது வாழ்த்துக்கள்



இளமாறன்- வழி நடத்துனர்

- பதிவுகள்: 4451
வசிப்பிடம்: my dream world
சேர்ந்தது: 29/12/2009
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
இளமாறன் wrote:சிறந்த கவிஞரே 1000 போதாது... 10 000 000 பதிவுகள் கொடுக்க எனது வாழ்த்துக்கள்![]()
![]()
மிக்க நன்றி இளா....

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
அன்பு கொட்டி வைத்த பெட்டகம் நீ
இன்பக் கவிபொழியும் கார்முகில் நீ
உன் வாழ்வில்
துன்ப இடியிருக்கும்
உயிரைப் பறிக்கின்ற வெடியிருக்கும்
உன்விரல் வழிகின்ற் கவிதையிலோ
மனதை சொக்கவைக்கும்
பொடியிருக்கும்!!!
கொடியிருக்கும் முல்லையைப் போல்
வெள்ளை மனமிருக்கும் கலைவேந்தே
நீ
முட்காட்டில் பயனித்தாய்
முற்றிலுமே ஈகரையில்
மலர் மணத்தை பரப்பி விட்டாய்
காதல் கனிரசத்தைப் பொழிகின்றாய்
கண்ணீரைக் காணிக்கை பெறுகின்றாய்
கண்ணனனையே காத்லித்து ஊன்உருகும்
மீராவாய் நெகிழ்கின்றாய்!
ஆயிரம்தான் படைத்துவிட்டாய்
உன் சாதனை வாரிதிக்குள்
இது ஓர் துளியல்லவோ
இன்னும் பல்லாயிரம் படைத்தளிப்பாய்
கன்னித் தமிழ்மகளின்
பொன்னடிக்கு!!!!
என்று மனதார வாழ்த்தும் உன் அன்புத்தோழி. தாமதாமாய் வாழ்த்துகின்றேன். தயவுடன் நீ ஏற்ற்ருள்வாய் என்ற நம்பிக்கை இருந்ததனால்.

அன்புடன்
ஆதிரா
இன்பக் கவிபொழியும் கார்முகில் நீ
உன் வாழ்வில்
துன்ப இடியிருக்கும்
உயிரைப் பறிக்கின்ற வெடியிருக்கும்
உன்விரல் வழிகின்ற் கவிதையிலோ
மனதை சொக்கவைக்கும்
பொடியிருக்கும்!!!
கொடியிருக்கும் முல்லையைப் போல்
வெள்ளை மனமிருக்கும் கலைவேந்தே
நீ
முட்காட்டில் பயனித்தாய்
முற்றிலுமே ஈகரையில்
மலர் மணத்தை பரப்பி விட்டாய்
காதல் கனிரசத்தைப் பொழிகின்றாய்
கண்ணீரைக் காணிக்கை பெறுகின்றாய்
கண்ணனனையே காத்லித்து ஊன்உருகும்
மீராவாய் நெகிழ்கின்றாய்!
ஆயிரம்தான் படைத்துவிட்டாய்
உன் சாதனை வாரிதிக்குள்
இது ஓர் துளியல்லவோ
இன்னும் பல்லாயிரம் படைத்தளிப்பாய்
கன்னித் தமிழ்மகளின்
பொன்னடிக்கு!!!!
என்று மனதார வாழ்த்தும் உன் அன்புத்தோழி. தாமதாமாய் வாழ்த்துகின்றேன். தயவுடன் நீ ஏற்ற்ருள்வாய் என்ற நம்பிக்கை இருந்ததனால்.

அன்புடன்
ஆதிரா
Last edited by Aathira on Wed Mar 10, 2010 10:19 pm; edited 1 time in total

Aathira- வழி நடத்துனர்

- பதிவுகள்: 5972
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
Page 5 of 6 •
1, 2, 3, 4, 5, 6 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum


















