Latest topics
» அத்திபூத்தது போல............
by சிவா Today at 8:15 pm

» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by karthikharis Today at 8:14 pm

» புண்படுத்திய ராசி...
by karthikharis Today at 8:07 pm

» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 8:07 pm

» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 8:07 pm

» அரட்டை அடிக்க வாரீகளா...?
by vinotha Today at 8:05 pm

» குளியல்
by karthikharis Today at 8:04 pm

» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 8:03 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 7:58 pm

» மருதாணி
by Jotheshree Today at 7:53 pm

» குடிசைவீடு!
by Jotheshree Today at 7:50 pm

» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 7:50 pm

» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 7:46 pm

» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 7:27 pm

» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 7:18 pm

» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 7:15 pm

» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 7:10 pm

» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 6:48 pm

» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 6:43 pm

» வரமான வார நாட்கள்
by மீனா Today at 6:23 pm

» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 6:14 pm

» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 6:11 pm

» மறக்க முடியும்!
by karthikharis Today at 6:08 pm

» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 6:05 pm

» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 6:02 pm

» மனிதன்
by மீனா Today at 5:57 pm

» சொன்னது...
by மருதாணி Today at 5:51 pm

» டெங்கு ஜுரம் - பயங்கரம்
by சிவா Today at 5:38 pm

» வணக்கம்
by V.Annasamy Today at 5:33 pm

» என்றும் பயிலுதல்
by V.Annasamy Today at 5:30 pm

World Ranking



அமித் ஷாவிடம் சிபிஐ விசாரனையை தொடங்கியது - மோடி கலக்கம்

View previous topic View next topic Go down

அமித் ஷாவிடம் சிபிஐ விசாரனையை தொடங்கியது - மோடி கலக்கம்

Post by ரபீக் on Fri Jul 30, 2010 12:01 am

போலி என்கவுண்டர் வழக்கில் கைதான குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், முதல்வர் நரேந்திர மோடியின் முக்கிய உதவியாளருமான அமித் ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரனையை ஆரம்பித்தனர்.

சிபிஐ கண்காணிப்பாளர் அமிதாப் தாக்குர் தலைமையிலான அதிகாரிகள் சுமார் 32 கேள்விகள் அடங்கிய பட்டியலை கொடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரனையின் போது இரு வீடியோ புகைப்படக்காரர்களும், வழக்கறிஞர் ஒருவரும், சிறை கண்காணிப்பாளரும் உடனிருந்தனர். 2005 ஆம் ஆண்டில் நடந்த போலி என்கவுண்டரில் சொரப்தீனும், அவருடைய மனைவியும் கொல்லப்பட்டது தொடர்பாக திரு ஷா சில தினங்களுக்கு முன் கைது செய்ப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.

இத்ற்கிடையே, அமித் ஷா சார்பாக ஜாமீன் மனுவை பிரபல வழக்கறிஞரும், பாஜக ராஜ்ய சபை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த மனு, ஆகஸ்ட் 2ந்தேதி அன்று விசாரனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [

நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்

ரபீக்


ரபீக்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010

Back to top Go down

Re: அமித் ஷாவிடம் சிபிஐ விசாரனையை தொடங்கியது - மோடி கலக்கம்

Post by kalaimoon70 on Fri Jul 30, 2010 3:12 am

நன்றி

_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum