Latest topics
» யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடிby ராஜா Today at 1:36 pm
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
by VIJAY Today at 1:32 pm
» I am Socrates..
by ராஜா Today at 1:31 pm
» நட்பின் நடப்பு!3.
by arulbala Today at 1:30 pm
» ஈகரைக்கு நான் புதியவன்!
by ராஜா Today at 1:30 pm
» நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 1:25 pm
» Blog பற்றிய உதவி தேவை.
by mmani Today at 1:24 pm
» 4000 பதிவுகளைக் கடந்த நிலாசகிக்கு வாழ்த்துக்கள்!
by ராஜா Today at 1:21 pm
» நட்பின் நடப்பு!2
by kalaimoon70 Today at 1:18 pm
» எந்த VOIP பை பயன்படுத்தி எந்த நாடுக்கு பேசலாம்
by தண்டாயுதபாணி Today at 1:18 pm
» ஈகரையின் சிரிக்கும் சிங்கம் சிவா, 22000ம், படைப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துவோம் வாங்க!
by ராஜா Today at 1:16 pm
» ஜனநாயகம்!
by kalaimoon70 Today at 1:15 pm
» PREMIUM MEMBER களை போல், நீங்களும் இடைவெளி விடாமல் தொடர்ந்து பதிவிறக்க
by தண்டாயுதபாணி Today at 1:14 pm
» இது தவறு என்று!
by kalaimoon70 Today at 1:14 pm
» மனைவி!
by arulbala Today at 1:14 pm
» பெண்ணின் கண்!
by kalaimoon70 Today at 1:13 pm
» என்னை புரிந்துகொள்ளாவிடில்
by prabumurugan Today at 1:12 pm
» நட்பின் நடப்பு!
by kalaimoon70 Today at 1:11 pm
» மனிதா! தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன் நீ
by prabumurugan Today at 1:07 pm
» வின்சிப் மென்பொருள் வேண்டும்
by rudran Today at 1:05 pm
» A feedback from Ranjidhanandha . hi hi hi
by VIJAY Today at 12:48 pm
» இன்றைய நாள் – மார்ச் - 11
by VIJAY Today at 12:47 pm
» 25 வயதுல 2 பொண்ணு!
by VIJAY Today at 12:46 pm
» நக்கல் ஒரு அசல்!
by VIJAY Today at 12:45 pm
» தினம் ஒரு குறள் விளக்கம்
by prabumurugan Today at 12:32 pm
» இன்றைய நாள்
by prabumurugan Today at 12:11 pm
» திருவோடு எடுக்கப் போறேன்
by prabumurugan Today at 12:08 pm
» நரகமும் சொர்க்கம்தான்
by arulbala Today at 11:43 am
» படித்ததில் பிடித்தது
by செந்தில் Today at 11:11 am
» விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
by kavinele Today at 10:51 am
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
Page 1 of 1 • Share •
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
20 ரூபாயில் இரண்டு மணி
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
இளமாறன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 1619
வசிப்பிடம்: my dream world
சேர்ந்தது: 29/12/2009
Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2610
வசிப்பிடம்: தமிழ் நாடு,இந்தியா...
சேர்ந்தது: 27/01/2010
Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
kalaimoon70 wrote:தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .


VIJAY- நிர்வாக குழுவினர்

- பதிவுகள்: 9132
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
Permissions of this forum:
You cannot reply to topics in this forum















