Latest topics
» அரட்டை அடிக்க வாரீகளா...?by gunashan Today at 8:53 pm
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by karthikharis Today at 8:50 pm
» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 8:50 pm
» மென்பொருள் கிடைக்குமா ?
by செங்கை ஆழியன் Today at 8:47 pm
» புண்படுத்திய ராசி...
by மருதாணி Today at 8:41 pm
» தலைவா இது தகுமா...?
by maniajith007 Today at 8:38 pm
» நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!
by sriramanandaguruji Today at 8:35 pm
» மருதாணி
by gunashan Today at 8:30 pm
» எகிப்து மம்மிகள் உருவான காரணம்
by sriramanandaguruji Today at 8:30 pm
» please help me ...
by sridharank Today at 8:28 pm
» அத்திபூத்தது போல............
by karthikharis Today at 8:27 pm
» ஜாமாகோள் ஜோதிட மென்பொருள்
by sridharank Today at 8:22 pm
» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 8:07 pm
» குளியல்
by karthikharis Today at 8:04 pm
» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 8:03 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 7:58 pm
» குடிசைவீடு!
by Jotheshree Today at 7:50 pm
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 7:50 pm
» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 7:46 pm
» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 7:27 pm
» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 7:18 pm
» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 7:10 pm
» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 6:48 pm
» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 6:43 pm
» வரமான வார நாட்கள்
by மீனா Today at 6:23 pm
» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 6:14 pm
» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 6:11 pm
» மறக்க முடியும்!
by karthikharis Today at 6:08 pm
» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 6:05 pm
» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 6:02 pm
குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
Page 1 of 1 • Share •
குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள தென, மருத்துவ நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக ‘சாப்ட் டிரிங்ஸ்’ எனப்படும் குளிர் பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, மருத்துவ நிபுண ர்கள் கூறுகின்றனர்.
டில்லி போர்ட்டீஸ் மருத்துவனை நிபுணர் அனூப் மிஸ்ரா கூறிய தாவது:
கர்ப்பிணி பெண்கள் முன் பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரில் சர்க்கரை (லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின் றனர். இதனால், அவர்களது உடல் நிலை பாதிக்கப்படும்.
குளிர்பானங்களால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, பதப்படுத் துவதற்கு சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.
கோகிலபென் அம்பானி மருத்து வமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், ‘சாப்ட் டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும் செயற்கை நிற மூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் சுடவைத்து ஆற வைத்த வெந்நீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்‘ என்றார்.
இது தொடர்பாக அமெரிக்க பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில்:
இனிப்பு சுவை மிக்க குளிர்பா னங்களில் கலக்கப்படும் பொருட் களால், பல பின் விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குளிர்பானம் அருந்துவதை தவிர்த்து, இயற்கை யான பானங்களை அருந்துவது நல்லது என கூறப்படுகிறது.
இதற்காக டச்சு நாட்டைச் சேர்ந்த, 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கு செயற் கை குளிர்பானங்கள் மற்றும் இயற்கை குளிர்பானங்கள் கொடு த்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் செயற்கை குளிர்பானங்கள் அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால் தாய்க்கும், குழந் தைக்கும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக ‘சாப்ட் டிரிங்ஸ்’ எனப்படும் குளிர் பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, மருத்துவ நிபுண ர்கள் கூறுகின்றனர்.
டில்லி போர்ட்டீஸ் மருத்துவனை நிபுணர் அனூப் மிஸ்ரா கூறிய தாவது:
கர்ப்பிணி பெண்கள் முன் பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரில் சர்க்கரை (லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின் றனர். இதனால், அவர்களது உடல் நிலை பாதிக்கப்படும்.
குளிர்பானங்களால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, பதப்படுத் துவதற்கு சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.
கோகிலபென் அம்பானி மருத்து வமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், ‘சாப்ட் டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும் செயற்கை நிற மூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் சுடவைத்து ஆற வைத்த வெந்நீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்‘ என்றார்.
இது தொடர்பாக அமெரிக்க பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில்:
இனிப்பு சுவை மிக்க குளிர்பா னங்களில் கலக்கப்படும் பொருட் களால், பல பின் விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குளிர்பானம் அருந்துவதை தவிர்த்து, இயற்கை யான பானங்களை அருந்துவது நல்லது என கூறப்படுகிறது.
இதற்காக டச்சு நாட்டைச் சேர்ந்த, 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கு செயற் கை குளிர்பானங்கள் மற்றும் இயற்கை குளிர்பானங்கள் கொடு த்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் செயற்கை குளிர்பானங்கள் அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால் தாய்க்கும், குழந் தைக்கும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.
_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [
நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்
ரபீக்


ரபீக்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
Permissions of this forum:
You cannot reply to topics in this forum











