ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




Current date/time is Sun Feb 05, 2012 12:53 am

கவிதை போட்டி -2

  • அறிவிப்புகள் & ஒட்டு
  • 10072009
    ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

    by சிவா - Comments: 186 - Views: 11776
  • 24012012
    ஈகரை கவிதை போட்டி 5 ன் வெற்றியாளர்களுக்கு :-

    வணக்கம் அன்பு உறவுகளே , இது வரை

    1 ஒட்டக்கூத்தன்
    2 வித்தியாசன்
    3 கா.நா.க
    4 அருண்குமார்.G
    5 நாகா
    6 ராரா
    7 அதிபொண்ணு
    8 நியாஸ் அஷ்ரஃப்
    9 கார்த்திக்.MR
    10 பார்த்தீபன்
    11 பிஜி ராமன்
    12 prabukrishna
    13 வந்தியத்தேவன்
    14 Dr.சுந்தரராஜ் தயாளன்
    ஆகிய 14 பேர்களிடம் இருந்து தான் நாங்கள் கேட்டிருந்த வங்கி விபரங்கள் கிடைத்தது , இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து admin@eegarai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு...

    by ராஜா - Comments: 22 - Views: 502
  • 03112011
     முக்கிய அறிவிப்பு:
    நண்பர்களே ..... நிகழ்நிலையில் உள்ள ஒவ்வொருவரும் மற்றும் GUEST ஆக இருப்பவர்களும் தினமும் நமது தளத்தின் வலது மேல்புறம் உள்ள இந்த படத்தை ஒரு முறை கிளிக் செய்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

    by ராஜா - Comments: 112 - Views: 2940
  • 15012012
    கவிதை போட்டி எண் 5 முடிவுகள்

    by Aathira - Comments: 118 - Views: 2730
  • 08112011
    தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

    1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்

    by சிவா - Comments: 130 - Views: 9087
  • 10112011
    கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

    இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5

    பரிசுத்தொகை விவரம் :

    முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
    இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
    மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000...

    by ராஜா - Comments: 73 - Views: 1894
  • 23112011
    அனைவருக்கும் வணக்கம் ,

    ஈகரையில் புதிதாக சேர விரும்பும் நண்பர்கள் பலர் எப்படி ஈகரையில் உறுப்பினராக சேருவது என்பது பற்றி
    மின்னஞ்சலில் கேள்வி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம்.




    இந்த காணொளியில் ,

    புதிய உறுப்பினர் பெயரை பதிவு(Register) செய்வது.

    by ராஜா - Comments: 12 - Views: 1319
  • 27092011
    அன்பு உறவுகளே,
    செப்டெம்பர் 20 - 2011 அன்று இந்தியா,தமிழகம், சென்னை வடபழனியில் நடைபெற்ற முதலாவது ஈகரை பதிவர்கள் மாநாட்டின் ஒலிப்பதிவு , நீங்கள் தரவிறக்கம் செய்வதற்காக, இங்கே இரண்டு பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது .. இதை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.. குற்றம் இருப்பின் பொருத்தருள்க..

    முதற்பகுதி


    கோப்பு = eegarai-first
    வடிவம் = MPEG 1 layer 3 ( Mp3 )
    sample rate = 44.100 kHz
    Audio engine output = Mono
    அளவு = 72,462 kb ( 71 mb approx)
    ID3 tag = editable.
    தரவிறக்க நேரம் = இணைய இணைப்பைப்பொருத்து வேறுபடும்.
    சுட்டி =

    by udayarr - Comments: 28 - Views: 2434
  • 06012010
    1. தமிழ் சமுதாயம்


    2. தமிழ் மொழி


    3. சினிமா அல்லது அரசியல்


    4. காதல்



    by சிவா - Comments: 31 - Views: 4375
  • 06012010
    * இந்தப் போட்டியில் (தலைமை நடத்துனர் தவிர) யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

    * எழுதப்படும் கவிதையாவும் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம்.

    * ஒருவர் எத்தனை கவிதை வேண்டுமானாலும் பதியலாம்.

    * போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    * கவிதைகள் 10வரிகளுக்கு குறையாமல் இருத்தல் அவசியம்.

    by சிவா - Comments: 2 - Views: 1494
  • Topics
  • 20012010
    என்னோடு நீ நடந்த வீதிகளில்
    இப்போதும் நடக்கிறோம்
    நானும் என் தனிமையும்

    யாரும் பார்க்காத
    கணப் பொழுதுகளில்
    குனிந்துப் பொறுக்குகிறேன்
    எப்போதோ எனக்காக
    அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
    காதல் பார்வைகளை...

    வீதியின் ஓரங்களில்
    பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
    நீ மிச்சம் வைத்துப் போனப்
    புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

    உனக்குப் பிடித்த
    அந்த மரத்தடி இருக்கையில்
    ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
    உன் நெருக்கத்தின்
    புழுக்கத்தை
    உள்ளுக்குள் தேக்கியபடி..

    என் தோளில்
    உன் முகமும்
    உன் மடியில்

    by சாந்தன் - Comments: 4 - Views: 1613
  • 20012010
    என்றும் காதலாய் நீ .....

    பார்வைகள் ஒன்றோடொன்று
    சந்தடியின்றி மோதியபோதும்...
    சின்ன சின்ன உரசல்கள் வந்து
    வெட்டி ஒட்டிய போதும்...
    என்றும் காதலாய் நீ...

    காரிருளாய் துன்பங்கள்
    கனவுகளில் மிரட்டியபோதும்
    நினைவுகளில் விரட்டியபோதும்....
    வற்றாத ஜீவநதியாய்
    என்வாழ்வை வளமாக்கினாய்
    என்றும் காதலாய் நீ...

    என் தனிமைநோய்க்கு
    அருமருந்தாய் அமுதமானாய்
    மூச்சு முட்டிய நாளில்
    உயிர்க்காற்றாகி நின்றாய்
    உடலும் மனமும்
    சோர்ந்திருந்த போதெல்லாம்
    காதல் தீ மூட்டிநின்றாய்
    என்றும் காதலாய்...

    by சாந்தன் - Comments: 14 - Views: 1558
  • 20012010
    ஈகரை தமிழ் களஞ்சியம் --- என் பார்வையில்!





    எதுவாவது கொடுத்தாலே
    என்னைப்புகழும்
    என் உறவினர்களுக்கிடையில்
    எதுவுமே என்னிடம்
    எதிர்பாராமல் அன்பை வாரிக்கொட்டி
    என்னை உயிரூட்டம் கொள்ளவைத்த
    என்னருமை களஞ்சியமிது!






    யாகாவாராயினும் நாகாக்க
    எனும் உயரிய தத்துவத்தை
    எடுத்துரைத்து
    அன்பைக்கொடு
    எடுத்துக்கொள் அரவணைப்பை
    கருத்துக்களை வை
    கலந்துகொள் ஜோதியில்...

    by சாந்தன் - Comments: 5 - Views: 897
  • 13022010
    காதலென்னும் தேர்வெழுது

    எல்லா உடல்களும்
    ஏன் உன் முகம் சுமக்கிறது?
    பாகற்காயும் வேம்பும்
    ஏன் கற்கண்டாய் சுவைக்கிறது?

    உன் மேல் எனக்கு
    காதல் தொடக்கம்
    உன் காதல் ஒப்பந்தத்தில்
    என் அயுள் அடக்கம்

    பெண்ணே !
    நீ எம்மதம் என்று
    கேள்வியில்லை
    உன் சம்மதம் மட்டும் போதும்.
    அப்போதுதான் பெண்ணே
    நான் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
    நுரையீரல் போகும்

    சொர்க்கம் நரகமெல்லாம்
    சமயவாதிகளின் கணக்கு
    சத்தியமாய் அதிலெல்லாம்
    நம்பிக்கையில்லை எனக்கு

    எதிர்பார்த்த நொடியில்
    உன் தரிசனம்-சொர்க்கம்

    by puthuvaipraba - Comments: 7 - Views: 1068
  • 14022010
    இந்தியாவில் முதலில் புரட்சியை ஏற்படுத்தினேன் அப்போது
    ஆனால் ஒருவர் மனதிலும் கூட இல்லை இப்போது!

    அனைவருக்காகவும் பாதுகாப்பாக இருந்தனர் எனது காவலர்கள் அப்போது
    ஆனால் அமைச்சர்களுக்காக மட்டும் இப்போது!

    மனுநீதியை வழங்கினார் மனுநீதி சோழன் அப்போது
    ஆனால் மனு மட்டும் இருக்கிறது இப்போது!

    தமிழில் கவிதைகள் பிறந்தது அப்போது
    ஆனால் ஆங்கிலத்தை கலந்துவிட்டனர் இப்போது!

    வாழ்க்கைகாக இருந்தது திருக்குறள் அப்போது
    ஆனால் தேர்வுக்காக மட்டும் இப்போது!
    ...

    by vijaybemech - Comments: 2 - Views: 831
  • 14022010
    சூது வாது தெரியா
    முன் தலைமுறைகள்,
    சுட்டது யாரு என
    தெரியா தவளைகள்,
    பட்டென்று சொன்னால்
    புரியாது
    பட்டால் கூட
    அறியாது .

    திரையில் பார்த்த
    அதிசியம்
    ஓட்டு கேட்டுவந்தால்
    துடித்திடும்.
    சூது வாது தெரியா
    முன் தலைமுறைகள்,

    கட்சி என்று வந்துவிட்டால்
    தம்பி என பார்க்காது
    கொலை கூட செய்ய
    தயங்காது ,
    சூது வாது தெரியா
    முன் தலைமுறைகள்,

    எந்த கட்சிகாரனும்
    நல்ல தலைவர்
    யார் என கேட்டால்
    காமராசு என
    சொல்ல தயங்காது .
    சூது வாது தெரியா
    முன் தலைமுறைகள்,

    சொன்ன...

    by kalaimoon70 - Comments: 6 - Views: 1069
  • 13022010
    வீண்அரசியல்
    அரசியல்வீண்


    துஸ்டர்களின்
    களம்
    துரோகம் தேக்கி நிற்கும்
    குளம்

    சுயநலத்தின்
    உச்சம்
    கொலை களவு பழியுணர்வின்
    எச்சம்.

    இல்லாமல் இருத்தல்
    அவசியம்-
    கட்சியின் கொள்கை
    உயிர் மூச்சான லட்சியம்
    இயன்றவரை கொள்ளை

    பலர் நம்பி
    முதலீடும் செய்யும்
    நவீன வியாபாரம்.
    நற்பேர் நிச்சயம் கூடாது
    வேண்டுமதில்
    அதிகபட்ச சேதாரம்

    இனி
    திருத்தவே முடியாதது
    இந்திய அரசியல்.
    அதைப் பற்றி
    பேசுவது…
    எழுதுவது…...

    by puthuvaipraba - Comments: 7 - Views: 799
  • 13022010
    தமிழா.. .! தமிழ்டா. . .!

    உனக்குமட்டும்
    தாய்மொழியல்ல தமிழ்
    உலக மொழிக்கெல்லாம்
    தாய்மொழியும் தமிழ்தான்.

    ஆனால். . .இன்று. . .
    சமசுகிருதம்-இந்தி
    ஆங்கிலம் போன்ற
    நச்சு வாயுக்கள்
    நற்றமிழ் தென்றலில்
    கலந்துவிட்டமையால்
    முத்தமிழுக்கும்
    மூச்சுத்திணறல்.

    விபத்து குறித்து
    கவலை வேண்டாம்
    ஏனெனில்
    தாய்மொழி தமிழுக்கு
    ஒரு தீங்கும் நேராது
    வரலாற்று மொழியதற்கு
    குறையொன்றும் வாராது

    எது எப்படியோ. .
    தன்னைச் சுற்றியிருக்கும்
    சூழ்ச்சியைத்
    தாய்த்தமிழ் விரைவினில்

    by puthuvaipraba - Comments: 5 - Views: 809
  • 13022010
    குட்டி உலகம்


    தத்தித் தவழும்
    தூய தமிழ்
    மூச்சு விடும்
    தங்கச் சிமிழ்

    அழகின்
    உருவ வடிவம்
    மாந்த இனத்தின்
    கலங்கமற்ற படிமம்

    இன மத மொழி
    அடையாளங்களை
    புறக்கணிக்கும்
    படைப்பு
    கனமான சோகத்தையும்
    உடைத்தெறியும்
    பொக்கைவாய்ச் சிரிப்பு

    குழந்தைகள். . .
    மனத்தில்
    துகளளவும் இருக்காது
    கலகம்.
    அவர்கள்
    அன்பின் அச்சில்
    சுழலும்
    ஒரு குட்டி உலகம்

    -புதுவைப்பிரபா-

    by puthuvaipraba - Comments: 8 - Views: 824
  • 14022010
    காதல்
    எது காதல் ?
    காகிதம் முழுவதும்
    பெயர் எழுதிவருவதா
    காதல்.
    கால்வலிக்க நின்று
    அவள் வருகைக்கு
    வரவேற்ப்பு தருவதா
    காதல்!
    பள்ளிக்கு செல்லாமல்
    அவள் துணைக்கு
    சென்றுவருவதா
    காதல் !
    தானே வறுமையில் வாட
    வாழ்த்து சொல்ல திருடுவதா
    காதல்
    பெண்ணை கண்டவுடன்
    வருவதா
    காதல்!
    கொண்டகாதல்
    வந்தவழி போனால்
    அடுத்த காதல்
    கொள்ளுவதா
    காதல் !
    காதல் என்பது
    அன்பின் வழிபாடு
    தாய்மையின் மனதோடு
    தந்தையின் பாசத்தோடு
    சகோதர்களின் பிணைப்போடு
    சகோதரிகளின் இணைப்போடு
    சொந்தகளின்...

    by kalaimoon70 - Comments: 0 - Views: 883
  • 13022010
    [size=25]வாமனம்
    [/size]

    மேசை மேலிருந்த பூந்தொட்டி
    குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை
    அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள்

    அடுக்கிவைத்த புத்தகங்கள்
    கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த
    தொலைபேசி இணைப்பு

    கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி


    by Aathira - Comments: 20 - Views: 2489
  • 13022010
    இருவர் தட்டையும்
    மாற்றி சாப்பிடுவதுதான்
    காதலரின் இலக்கணம்
    என்று கூறி
    முக்கால் பிரியாணியை
    காலி செய்து விட்ட
    உனது தட்டையும்
    கால் பிரியாணியை
    காலி செய்து விட்ட
    எனது தட்டையும்
    மாற்றி விட்டாய்
    ஹ்ம்ம்ம்ம்……
    நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

    Tom&Jerry பார்க்கும்
    போதெல்லாம்
    சிரிப்பாய்தான் வருகிறது
    ஹி… ஹி…. ஹி…..
    பிற்காலத்தில்
    Tom-ஆக நீயும்
    Jerry-ஆக நானும்……

    by mohan-தாஸ் - Comments: 5 - Views: 4054
  • 13022010
    பிறக்க வேண்டும் ஒரு புது புரட்சி !
    உரக்க வேண்டும் நம் தமிழுணர்ச்சி!

    கேட்க கேட்க கிடக்கவில்லை!
    தட்ட தட்ட திறக்கவில்லை!
    அமைதிக்கு அங்கே வேலையில்லை!

    இடிப்போம் !
    ஆணவ நடை ஓடிப்போம்!
    நம் உரிமைகளை எடுப்போம் !

    சுதந்திர தேன் குடிப்போம் !
    அடிமைத்தனம் ஒழிப்போம்!
    உலகுக்கு புகழ் உரைப்போம்!

    எழுங்கள் எழுங்கள் இனி பொறுமையில்லை.
    எடுங்கள் எடுங்கள் கையில் ஒற்றுமையை.
    போவோம் போவோம் நன் களம் நோக்கி !

    நாம் தமிழன் என்று வான்பிளக்க ஒலிக்கட்டும்!
    உலகில் தமிழன் தலை நிமிரட்டும் !
    வாரிசுகள் ஆளுமையுடன் பிறக்கட்டும்...

    by mkag.khan - Comments: 9 - Views: 869
  • 13022010
    ஈகரை தமிழ் களஞ்சிய கவிதை போட்டி- 2 க்காக

    - தமிழ்


    [b]எல்லாம் உன்னாலே [/b]


    அன்னையின் அடிவயிற்றை
    உந்தி வந்த முதற்கொண்டு
    முந்தி வந்த சொற்களெல்லாம்
    உன்னாலே உன்னாலே

    ஆரம்பபள்ளி முதல்
    அருங்கணித, அறிவியலும்
    ஆறாத வரலாறும்
    அறிந்து தெளிந்ததெல்லாம்
    உன்னாலே உன்னாலே

    கண்ணிலே காண்பதுவும்
    காதிலே கேட்பதுவும்
    கணத்திலே அர்த்தமாகி
    மனத்திலே பதிவாகும்
    உன்னாலே உன்னாலே

    பொருள் விளங்கி ஏற்ப்பதுவும்
    பொருள் விளக்கி ஆற்றுவதும்
    பொறுப்புணர்த்த...

    by Venkatesan Ramanujam - Comments: 7 - Views: 846
  • 13022010
    கொடுக்கும் யாவும்..

    நீ
    எதைச்
    செய்து
    கொடுத்தாலும்
    அது
    கலப்படம்
    ஆகிவிடுகிறது

    உன்
    அழகிய
    காதலும்
    கலந்து.

    by mohan-தாஸ் - Comments: 4 - Views: 743
  • 13022010
    ஐயா,
    வணக்கம்.
    நான் நமிழநம்பி.

    தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

    தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

    இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

    தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
    மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
    என் கட்டுரைகளும் பாடல்களும்...

    by தமிழநம்பி - Comments: 1 - Views: 792
  • 13022010
    ஐயா,
    வணக்கம்.
    நான் நமிழநம்பி.

    தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

    தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

    இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

    தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
    மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
    என் கட்டுரைகளும் பாடல்களும்...

    by தமிழநம்பி - Comments: 3 - Views: 1001
  • 13022010
    காதல் என்பது ஒரு கடல் ...அதில்
    மூழ்கி கவில்ந்தவர்கள் வீசப்படுகிரர்கள் ....
    நீந்தி கடந்தவர்கள் பேசபடுகிறாகள்.........ஆயினும்
    ஆயிரம் இதயங்கள் அதன் கரையில் ...........

    by saramjit - Comments: 2 - Views: 891
  • 13022010
    சமகாலர்களே!
    என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
    உமக்கு என் இறுதி திருமுகம் இது
    இனி நான் ம‌ட்டும‌ல்ல‌ என் பேனாவும்
    உங்க‌ளுக்காக‌ குனிவ‌தாயில்லை
    நான் உர‌க்க‌ சொல்லும் உண்மைக‌ளை உர‌சிப்பார்க்கும்
    துணிச்ச‌ல் உம‌க்கிருந்தால்
    உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..
    உம‌க்கும் ம‌ற்றெந்த‌ மிருக‌த்துக்கும் வித்யாச‌மிருக்கிற‌தா என்று.
    தொட‌ர்ந்து போர்த்த‌ப்ப‌ட்ட‌ துணிகள்
    உம் உரோம‌ங்க‌ளை ச‌ற்றே குறைத்திருக்க‌லாம்.
    டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட‌ உண‌வு
    உங்க‌ள் மோப்ப‌த்திற‌னை ச‌ற்று குறைத்திருக்க‌லாம்.
    பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உற‌வு உங்க‌ளிலான‌

    by swamy7867 - Comments: 1 - Views: 841
  • 13022010
    காதல்!
    தட்சணை இல்லாத
    திருமணம்.

    காதல்!

    பிரச்னை கொண்டு
    வலம் வரும் .

    காதல் மேல்
    காதல் என்பதால் காதல் .

    காதல்!
    விடலை பருவத்தின்.
    கட்டாய கல்வி.

    காதல்!
    தேவை என்று
    வேதனையை தேடுபவர்கள்.

    காதல்!
    பந்தத்தை துறந்து
    சொந்தம் கொண்டாடுவது .

    இந்த காதல்
    தேவையா என்பதைவிடா,
    கொண்ட காதலை
    கொண்டவரை கண்டால்
    உண்மை புரியும் .
    உன்னைத் தெரியும்.

    by kalaimoon70 - Comments: 4 - Views: 898
  • 13022010
    நட்சத்திரங்கள் அவள்
    கண்ணொளியில்
    தெறித்த முத்துக்களாயின.
    மேகங்கள் அவள்
    கூந்தலிருந்து விடுபட்டன.
    முழுநிலவு அவள் புன்னகையிலிருந்து
    முகச்சாயம் இட்டுக்கொண்டது.
    தினந்தோறும்
    விழிகளில் அவள்
    விழ வேண்டி
    இமைகள் நியூட்டன் ஆக காத்திருக்கும்.




    Ramakrishnan t
    rettaikulamram@gmail.com

    by ramakrishnankt - Comments: 9 - Views: 885
  • 13022010
    வழக்கம்போல் இன்றும் அலட்சியமாய் நகம் கடித்து துப்பாதே ..

    உலகம் குழம்பிப் போதும்..

    இன்று மூன்றம்பிறை என்று .....



    "வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..

    இப்போதாவது கேள் ..

    தலை பிண்ணி வெளியே செல்..

    by jeyabharathy - Comments: 4 - Views: 844
  • 13022010
    இரவை ரசிக்கமுடியவில்லை ,
    நிலவை பிடிக்கவில்லை ,
    பகலை பார்க்க மனமில்லை ,
    மலரை அணைக்கவில்லை ,
    மன்னனாய் நீ வந்த பின்
    எதுவும் ரசிக்கமுடியவில்லை .
    இது தான் காதல் என்றால்
    உனக்கும் இருக்கும்
    என நினைக்கிறன் ,
    உன் வருகைக்காக
    துடிக்கிறேன்
    துடிக்கவைப்பதில்
    ஆணுக்கு சுகமா ?
    நீவும் அந்த ரகமா ?
    ஏன் மௌனமாய்
    மொழி பேசுகிறாய் ?
    செம்மொழி அறிதேவனே!
    சொல் ஒரு முறை
    காதல் மொழியில் ,
    நானும் காதல் உன் மீது,
    காதல் வசப்பட்டது
    உண்மை என்று ,
    காதல் எழுதி காத்திருக்கும்
    காதலிக்கு ..

    by kalaimoon70 - Comments: 5 - Views: 852
  • 13022010
    உண்மைக்காதல்
    நம் காதல் என
    ஊரே சொன்னபோது
    மனமகிழ்ந்தோம் .
    எம்மதமும் ,
    சம்மதம் என ,
    சத்தமில்லாமல்
    உனக்கு நானும்
    எனக்கு நீ என்றும்
    வகுக்கப்பட்ட வாழ்க்கைக்கு
    வாழ்கைப்பட்டோம்.
    மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
    மக்கள் ஆட்சி செய்தோம் .
    எதிர்க்கட்சியாய்
    நம் பொற்றோர்கள்
    இருந்தாலும்
    பல கேள்விகளுக்கு
    பதில்லுறைத்து
    ஆட்சி புரிகிறோம் .
    காதல் தான் நம்மை
    சேர்த்தது உண்மைதான்
    ஆனா அதே காதல்
    நம் மகளுக்கு
    வந்தபோது மட்டும்
    கோபம் கொண்டோம் .
    கொண்ட காதலை
    வெறுக்கிறோம் .
    ஏனோ புரியவில்லை.

    by kalaimoon70 - Comments: 13 - Views: 1441
  • 12022010
    கவிதை போட்டி-2 பதியும் பகுதி


    என் மகனே
    பார் இந்த உலகத்தை
    இமைகள் விரித்து பார்.
    பயந்து போகாதே
    தோல்விகளின்
    பட்டியலை கண்டு .
    வியந்து போகாதே
    வெற்றியின்
    உயரத்தை கண்டு .
    சாதிக்க நினைத்தவனே
    காதலை நினைக்காதே
    காதலிக்கும்
    வயது இப்போதிக்கு
    இல்லை உனக்கு ,
    சாதிப்பதே உன் கணக்கு ,
    நீ வெல்வத்ருக்கு
    நிறைய இருக்கு .
    பார் கண் திற்நது பார்.
    விண்வெளின் விலாசம்
    வாங்கலாம்
    கிரகங்களுக்கு
    சென்று ஆராயல்லாம்,
    அங்கு இளைப்பாறலாம்.
    வெற்றிக்கொடி என்றும்
    உன்கைகளில்தான்
    புரிந்தால்
    உலகம்...

    by kalaimoon70 - Comments: 16 - Views: 1909
  • 13022010
    அன்பே...
    ஏன் பிரிந்தாய்?
    நம் பிரிவை உயிர்
    மட்டும்தான் பிரிக்கும்
    என்றுதானே நானிருந்தேன்.
    எப்படி பிரிந்தாய்?
    நீ
    இல்லாமல்
    வாழத்தெரியாத நான்
    நீ
    இருந்தும் இல்லாமல்
    எப்படி வாழ்வேன்.
    சொல் கண்ணே சொல்…

    நீ
    இல்லாத உலகத்தில்
    நான் பிணமாய் வாழ்வதைவிட

    நீ
    இருக்கும் உலகில்
    நான் கல்லறையாய்
    வாழலாம்.

    எங்கே நீ சொல்
    அன்பே சொல்..

    உனக்கான என் காதல்
    மரத்தில் இருந்து
    தினமொரு...

    by mohan-தாஸ் - Comments: 5 - Views: 830
  • 12022010
    இயற்கையை மீது காதல்
    இயற்கையை திகைக்கிறேன் !
    நினைவிலே நினைக்கிறேன் !

    வானவில் ரசிக்கிறேன் -அதன்
    வண்ணங்களை வியக்கிறேன்
    எத்ததனை ஒற்றுமை
    ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது யாரோ !

    தூரத்து வெண்புள்ளி
    நிலவென்று சொன்னார்கள்
    பாட்டியும் வடை சுட்டலோ!
    அம்மாவிடம் ஏமாந்தேன்
    நினைக்கிறேன் சிரிக்கிறேன்.

    நட்சத்திர கூட்டங்கள்
    இயற்கையின் தோற்றங்கள் !
    கற்பனை உருவங்களை
    அதன் வழி கண்டேனே !
    அழகுதான்! அது அழுகுதான்!

    செந்நிற வானம்
    மாலையில் காண்கிறேன்
    சிவந்த சூரியன் கண்டு

    by mkag.khan - Comments: 6 - Views: 1062
  • 13022010
    நீண்டநாளின் பின் எழுதும்
    காதல் கவிதை இது
    காதலியே நீ புரிந்திடு.. காதல் என்ற போர்வையில்
    பெண்கள் பின் அலைவது தான்
    எனது பொழுது போக்கல்ல
    பார்த்த விநாடியில் பத்திக் கொள்ள
    என் காதல் பெற்றோல் காதல் அல்ல
    வந்ததும் தெரியாமல்
    போனதும் புரியாமல் விட
    இது மின்னல் காதலுமல்ல
    பலநாட் பழகி ஒருவரையொருவர்
    புரிந்து கொண்ட நம்காதல்
    புனிதமான உண்மைக்காதல்…


    எனக்குப் பிடித்தவளாக நீயும்
    உனக்குப் பிடித்தவனாக நானும்
    என்றும் இருக்கின்றபோது
    எதற்காக என்னில் மற்றோர்போல
    வீணாக சந்தேகம் கொண்டு
    வெண்ணிலவே...

    by mohan-தாஸ் - Comments: 1 - Views: 771
  • 13022010
    வானவில் சிலநிமிடம்
    வந்து போகும்
    வசந்தமாய் சில நிமிடம்
    வளர்பிறை தேய் பிறை
    வாழ்க்கையின் வடிவம்
    வருத்தமும் தேர்ச்சியும்
    வளர்ச்சி தரும் ஒர்வடிவம்
    வாட்டத்தின் அரசாட்சி
    வாட்டிவதைக்கும்–சிலகணம்
    வந்து வாழ்ந்த உறவை
    வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…
    வண்ணக்கனவுகளும் கலைந்து போகும்
    வான்முகிலுடன் கைகோர்த்து
    வசைபாடி இழுத்து செல்லும்
    வார்த்தையில்லை வேதனைகளுடன்
    வருத்தங்களை பகிர்ந்து கொள்ள
    வருந்துகின்றேன் வடிக்கின்றேன்
    வடிந்தோடும் கண்ணீருடன்
    வாழ்வில் உமக்கு
    வருடிக்கொடுக்க எங்கள்
    வஞ்சகமில்லா கரங்களும்

    by mohan-தாஸ் - Comments: 1 - Views: 827
  • 13022010
    ...

    by puthuvaipraba - Comments: 1 - Views: 750
  • 13022010

    யாதும் ஊரே யாவரும் கேளீரோ?


    (வேற்று மாநிலகாரர்களாக பிறப்பது தவறுமில்லை, அது தோன்றிய / தோற்றிவித்த காதலின் தவறுமில்லை).



    என்றும்
    நமக்காகவும்
    நம் காதலுக்காகவும்
    எதை வேண்டுமானாலும்
    இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
    முனைவதற்கும் ஆயத்தமாய்.


    ஆனால்

    by srinihasan - Comments: 1 - Views: 829
  • 13022010
    "என்தாயும் நீயே!
    என்தோழியும் நீயே!
    என்காதலியும் நீயே!
    என்மனைவியும் நீயே!
    என்சேயும் நீயே!
    என்வாழ்வே நீயே!!!"

    எனக்குமட்டும் என்றில்லை
    எத்தனையோ உள்ளங்களுக்கும்...


    இவன்,
    தஞ்சை.வாசன்

    by srinihasan - Comments: 0 - Views: 789
  • 12022010
    நின்ற நிலையில் அசந்து போனேன்..
    நிலவொன்றை நிலத்தில் கண்டதனால்...

    by asksulthan - Comments: 4 - Views: 811
  • 12022010
    உன்னை காணாத என் கண்கள் கேட்கின்றன...
    எனக்கு எப்போது பார்வை வரும் என்று...!

    by asksulthan - Comments: 1 - Views: 749
  • 12022010
    காதலனே!
    உன் கண்கள்
    பருவ நெருப்பில்
    வாட்டிய வாளை
    போல சிவந்துருக்கு .
    அது என்ன
    உன் புருவத்தில்
    இத்தனை பூகம்பம்.
    நீ விடியலை நோக்கும்
    சூரியனா .
    இதனை வெளிச்சம்
    தருகிறதே .
    உனக்குள் இத்தனை
    பரிமானங்களா ?
    ஆணின் வெற்றிக்கு
    பின் பெண் என்பது
    உண்மை.
    அது நானாக இருந்தால்
    மகிழும் இந்த
    பெண்மை.
    நீ, என்னை ,
    கடந்து போகும் போது
    உன் வாசமும் ,
    சுவாசமும் ,என்னை
    உன் வசமாகியது.
    தன் காதலை எந்த
    பெண்ணும் முன்னுரைபதில்லை
    ஆனா
    நான் சொல்கிறேன் என் காதலை
    ஏற்றுகொள்வாயா என் கடித்தை.
    என்...

    by kalaimoon70 - Comments: 10 - Views: 1393
  • 12022010
    காதல்....!


    காதல் இனிமையானதா? - இல்லை இல்லை

    காதல் துயரமானதா? - இல்லை இல்லை

    காதல் புதுமையானதா? - இல்லை இல்லை

    காதல் புதிரானதா? - இல்லை இல்லை

    காதல் கண்ணியமானதா?- இல்லை இல்லை

    காதல் காமமானதா? - இல்லை இல்லை

    காதல் பவித்ரமானதா - இல்லை இல்லை

    காதல் நிம்மதியானதா? - இல்லை இல்லை

    காதல் சுகமானதா? - இல்லை இல்லை

    காதல் சுமையானதா? - இல்லை இல்லை


    பிறகு எதுதான்...

    by Guest - Comments: 4 - Views: 788
  • 01022010
    நட்பு




    நட்பு
    எங்கோ ஜனித்து வளர்ந்த
    முகமறியா நம்முள்
    முகிழ்த்த இந்நட்பு
    எங்ஙனம் சாத்தியமென
    எண்ணியெண்ணி வியக்கிறேன்...
    இணையத்தின் அரிய
    சாதனைகளுள் இதுவும்
    ஒன்றென்று எண்ணுகையில்...
    பேனா நட்பென
    வண்டின் தேனுண்ட
    மலர் காயாகி
    கனியும் காலம்
    வரையான காத்திருப்பாய்
    ஒரு கடித வரவுக்காய்
    காத்திருந்த...

    by அன்பு - Comments: 14 - Views: 1296
  • 12022010
    என் உயிரே !
    என அழைக்கவும் மனமில்லை
    அவ் உயிரும்
    ஒர் நாள் பிரிந்து விடும்.

    by jeevariya - Comments: 3 - Views: 722
  • 10022010
    உயிர் காதலன்


    என்னவளே கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
    ஏமாந்து விடாதே !
    மழை துளிகள் உன்னை முத்தம் மிட
    நடக்கும் சதி வேலை அது
    உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
    பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
    மயங்கி விடாதே !
    உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
    பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
    பதட்டப்படாதே !
    நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
    மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
    உன்னை மணக்க துடிக்கும்
    உன் உயிர் காதலன்!!!!!!!!!!!!!!!!!!!!

    by அன்பு - Comments: 17 - Views: 1674
  • 12022010
    த்தை பையன் என
    தோழிகளிடம்
    என்னை அறிமுகப்படுத்தையில்
    வந்த வெட்கத்தை
    மறைக்க முயன்றாயே..
    அந்த நொடி
    ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

    யிரம் முத்தம்
    கொடுத்திருப்பாய்..
    இன்னும் இனிக்கிறது
    அவசரமாய் கொடுத்த
    அந்த முதல் முத்தம்..

    னிப்பு குறைவாகவே
    இருக்கிறது
    உன் எச்சில் படாத எந்த பண்டமும்..

    ர்ப்பு விசை என்றால்
    என்னவென்று உணர்ந்தேன்..

    by anbumathy - Comments: 2 - Views: 989
  • 11022010
    ஒரே பார்வையாள்
    உள்ளம் சென்று உணர்வை சுமந்து
    உதிரவளம் வருகின்றாள்,

    ஒரே வார்த்தையாள்
    என் உடல் பொருள் ஆவியில்
    பாதியாகிறாள்

    ஒரேசிரிப்பில்
    என் உயிருக்குள் ஒரு கோடி மலர்களை
    உதிர்ந்து விடுகிறாள்,

    ஒரேமரனத்தில்
    என் ஏழு ஜென்மத்தின் வாழ்க்கையினை
    முடித்துச்செல்கிறாள்.

    அன்புசெல்வன்

    by anbutannaan - Comments: 11 - Views: 1283
  • 11022010
    விறகு
    எரிகிறது
    கடைசியில்
    கரிக்கட்டை
    -அறுசுவை உணவு

    வெள்ளி குத்துவிளக்கு
    எரிகிறது
    பிரகாசமாய்
    தெரியவில்லை
    -விளக்குத்திரி

    அழகிய கவிதை
    அனைவரும் பாராட்டினர்
    நான் எழுதிய கவிதை
    ஆணவம்
    -பேனாவிற்கு

    by mkag.khan - Comments: 4 - Views: 787
  • 11022010

    காதல் காவியம்





    ஜன்னல் காற்று !!
    என் உலகம் !!
    தித்திப்பு !!
    உயிர் !!
    வேண்டுகோள் !!
    மகிழ்ச்சி !!
    புன்னகை பூ !!
    கடல் வண்ணம் !!
    அதிசயம் !!
    முத்தங்கள் !!
    பட்டிமன்றம் !!
    வைர மெட்டி !!
    போர்வைக்குள் நீ !!
    சிக்கி கொண்டேன்
    உன் உருவம்
    கடற்கரை காகிதம்
    உன் சிரிப்பில்
    காதலனின் கற்பனை
    வெட்கம்
    கனவுகளும் கவிதைல்களும்
    மனதின் அதிர்வுகள்
    என் பேனாவின் நாணல்
    உன் நினைவுகள்
    கண் விழித்தேன்
    உன் பிரிவு

  • 11022010
    நீயா? நானா?:
    -------------
    மறக்க நினைத்து -மனத்தில்
    இருந்த உன்னை
    தூக்கி ஏறிந்தேன்.
    எறிந்த இடத்தில் இருந்து
    நானே எழுந்து நடந்தேன்!!!

    by Tamilmagan - Comments: 1 - Views: 818
  • 11022010
    உன்னை

    எந்த அளவுக்கு

    பிடிக்கும் என்று

    தெரியவில்லை …

    அனால் !

    உன்னை

    பிடித்த அளவுக்கு

    இந்த உலகத்தில்

    வேறு எதுவும்

    எனக்கு பிடிக்கவில்லை …

  • 11022010
    நீ மலராக பிறந்திருந்தாலாவது
    என் மரண ஊர்வலத்துடன்
    மயானம் வரை
    மலர்வளயமாக சரி வந்திருப்பாயா..


    என்றும் அன்புடன்
    துஷா...


    by thuchanthan - Comments: 0 - Views: 871
  • 09022010
    இது கவிதை எழுதுவதில் எனது முதல் முயற்சி, பிழை இருந்தால் கூறவும் திருத்திகொள்கிறேன்!

    இன்று மலர்ந்த மலர்
    இறைவனிடம் வேண்டியது
    எனக்கு கல் போன்ற
    இதயத்தை கொடு என்று
    இறக்கங்களை மறப்பதற்கா?
    இல்லை
    இடியென விழும்
    ஏமாற்றங்களை தாங்கி
    கொள்வதற்காக.



    by axleration - Comments: 31 - Views: 2799
  • 10022010

    நான் மரணமானவுடன்
    என் நெற்றியில் ரூபாய் நாணயத்திற்குப் பதில்
    அவளின் ஒரு துளி கண்ணீரை வையுங்கள்.
    அன்பே எனக்காக
    ஒரு துளி கண்ணீரைக் கூட
    தர மாட்டாயா???

    என்றும் அன்புடன்
    துஷா


    by thuchanthan - Comments: 6 - Views: 725
 

Users browsing this forum: None
Moderators

வழிநடத்துனர், நிர்வாக குழுவினர், சதுரச் செயலாளர், மன்ற ஆலோசகர்

Permissions in this forum:

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum