ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Aathira Today at 7:50 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by அதி Today at 7:50 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by அதி Today at 7:41 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by இரா.பகவதி Today at 7:30 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by இரா.பகவதி Today at 5:31 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by சார்லஸ் mc Today at 4:38 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

» சிலேடை பாடல்
by naka Today at 1:59 pm

» உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்!
by முரளிராஜா Today at 1:41 pm

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by முரளிராஜா Today at 12:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Current date/time is Tue May 22, 2012 7:54 pm

கவிதை போட்டி -2

  • Topics
  • 20012010


    கவிதை பேச காத்திருக்கும்
    என் இதழ்களுக்கு
    மட்டுமே தெரியும்
    உன் மௌனம் எவ்வளவு
    கொடுமையானது என்று...!

    by Baby - Comments: 1 - Views: 829
  • 20012010
    மலைத் தேனும்
    இனிக்கவில்லையடி
    தமிழ் எனும்
    செந்தேன் அருந்துகையில்
    ..!

    by Baby - Comments: 1 - Views: 953
  • 19012010
    ஈகரை தமிழ் களஞ்சியம்!





    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

    by யுவா - Comments: 10 - Views: 1601
  • 18012010
    கலையுலகில் பறந்து
    நிலையுலகில் வாழ்ந்து
    மறையுலகில் பெயர்ந்து
    நிறையுலகில் அறிந்து
    கலியுலகில் கலைந்து
    வெளியுலகில் உணர்ந்து
    பசியுலகில் மறந்து
    கனவுலகில் கரைந்து
    கரையுலகில் தவழ்ந்து
    வருமுலகில் நிம்மதியாய் வாழ்வோம்

    என்றும் அன்புடன்,
    உங்கள் மாணிக்

    by Manik - Comments: 5 - Views: 1018
  • 19012010
    சினிமா!






    எனக்கு மிகவும் பிடிக்கும்!



    by யுவா - Comments: 5 - Views: 905
  • 15012010
    உனக்கான
    காத்திருந்த
    பொழுதுகள்
    கரைகின்றன
    அநேகமாய்
    மௌனமாய்
    உன்னை போல
    அல்லது
    கொதிக்கும் தேனீருடன்
    என்னை போல



    by maniajith007 - Comments: 5 - Views: 945
  • 18012010
    நீயும்
    நானும்
    நம்மை பந்தயம்
    வைத்து
    விளையாடுகிறோம்
    பல யுகமாய்
    நான்
    இழப்பதில்
    கரைந்து
    போகிறேன் உன்னோடு
    இன்னும்
    ஆடுகிறேன்
    என்னை
    பணயம்
    வைத்து
    ஓயாத
    காலத்தின் சுழற்சியில்
    பசி தூக்கம்
    இன்றி
    இன்னும்
    தொடர்கிறது
    எனினும்
    அவை காத்திருக்கின்றன
    ஒரு
    துளி காற்றிற்கு
    காத்திருக்கும்
    தனியா நெருப்பென
    உன்
    சிரிப்பிற்கு

    by maniajith007 - Comments: 0 - Views: 901
  • 16012010
    என் கையில்
    தவழும்
    சுவர்க்கம்
    என் கனவுகளின்
    உருவம்
    மொழி அறியா
    தெய்வம்
    உன்
    சிறு கைக்குள்
    என்
    உலகம்
    எத்தனை அழகானது
    வாழ்க்கை
    நீ சிரிக்கையில்

    by maniajith007 - Comments: 14 - Views: 1625
  • 17012010
    கணினிக்குள்
    கையடக்க
    உலகம்
    கண்ணில்
    விரியும்
    சொர்க்கம்
    சிறிய
    திரையில்
    சொர்க்கம்
    எங்கும்
    தோழனும்
    தோழியும்,
    ஆயிரம்
    மைல்
    தொலைவுகள்
    பிரிக்க
    இயலவில்லை
    ஆனாலும்
    பிரிவிதில்லை
    இணையத்தின்
    வரமாய்
    என்றென்றும்
    திரையில்
    பளிச்சிட
    நெஞ்சத்தில்
    நிறையும்
    ஈகரை

    by maniajith007 - Comments: 9 - Views: 872
  • 15012010
    பிரமச்சரியம் குலைத்ததுனது
    முதல் பார்வை

    நிதம் சுழன்றதுன்
    நினைவுத் திகிரி

    நாக்குலர்ந்து நடுங்கி
    வாக்குரைத்த காதல்

    குரும்பூடலுக்கு பிறகு
    குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு

    லட்சண சாத்திரத்தின்
    உச்ச பாத்திரம் நீ


    இருவிழி தியானத்தில்
    அடங்கியதெனது ஆழ்மனம்

    அரவப்பின்னல் அசைய
    படமெடுத்தாடுமெனது...

    by omvijay007 - Comments: 14 - Views: 1639
  • 15012010
    ஒரு
    அழ்ந்த
    மௌனத்தின்
    அலைகளற்ற
    கடலாய்
    ஆழ்ந்து
    இருந்தேன்
    ஒரு
    துளி
    உன் நினைவுகள்
    ஓராயிரம்
    சலனங்கள்
    ஓயாமல்

    by maniajith007 - Comments: 14 - Views: 1708
  • 16012010
    எத்தனை
    பெரிய வனம்
    அடங்கி
    விடுகிறது
    சின்ன
    சிறகுகளுக்குள்
    உன்
    விழியில்
    விழுந்த என்னை போல்

    by maniajith007 - Comments: 0 - Views: 861
  • 15012010
    என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

    காதல்!







    கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

    பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!


    by Tamilzhan - Comments: 9 - Views: 905
  • 15012010
    ஒரு
    உன்னை
    போன்றே ஒருத்தி
    கனவில்
    விடியலில்
    விழி திறக்கவில்லை
    வெளியேறி விட கூடாது
    என
    மெல்ல
    இமைகளில்
    ஒரு
    உன் இதழ்
    பதித்தாய்
    இமைகள்
    துடித்தது
    இன்னும் நிற்கவில்லை
    இரவுகளில்
    காத்திருக்கிறேன்
    மீண்டும் அக்கனவுக்காய்

    by maniajith007 - Comments: 0 - Views: 940
  • 15012010
    காதல் என்னுள்
    பிறந்ததா இல்லை
    நான் காதலில் பிறந்த்தேனா...!!

    உன்னை பார்த்து பழகிய பின்..
    எனக்கே புரிய வில்லை...!!!
    உனக்கு எப்படி சொல்வேன்..

    உயிர் கொடுத்தது
    உன் காதல்
    வாழ வழி சொல்கிறது
    உன் காதல்..!!
    வாழ்க்கை ரசிக்க செய்தது
    உன் காதல்

    உன்னால் உன் நினைவுகளால்
    எங்கோ இருக்கும்
    உன்னோடு..
    இணைந்தே வாழ செய்யும்
    இந்த காதல் வாழ்க..

    அகிலமே அழகாய் மாற்றும்
    உன் அன்புக்கு இணை ஏது...

    காதல் வாழ்க

    by இளமாறன் - Comments: 1 - Views: 1710
  • 13012010
    thanks for your info...Mr.Siva
    and i'd like to say one thing that my kavithai is the original one written by me ..and i think someone copied it from my blog and publish it...

    by bnjee - Comments: 3 - Views: 895
  • 14012010
    unnil naanillai enbhadhunarndhum
    unnal erpatta kaayangalai marakkavillai.............
    un ninaivugalodu
    vaazha!!!

    kavalai vendam
    kanne!!

    vaa vazhalam endru
    en manam azhudhalum ,
    vaazhga pallandu ena
    en udhadugal sirithukkonde vaazhthum ........
    un thirumanaththandru.....

    by harshini - Comments: 4 - Views: 838
  • 14012010
    oru thozhiyin kaadhalo
    uur arindhadhu.

    aval avanaiye manandhu
    inbamai vaazhkiral.

    matroru kaadhaliyin kaadhalo
    uur ariyadhadhu.

    aval matroruvanai manandhu
    vaazhamal vaazhndhu kondirukkiral.

    en kaadhalo!!!!!!!!!
    en kaadhalane ariyadhadhu........
    naan en seiven!!!!!!!!!!!1

    by harshini - Comments: 1 - Views: 933
  • 14012010
    unnil naanillai enbhadhunarndhum
    unnal erpatta kaayangalai marakkavillai.............
    un ninaivugalodu
    vaazha!!!

    kavalai vendam
    kanne!!

    vaa vazhalam endru
    en manam azhudhalum ,
    vaazhga pallandu ena
    en udhadugal sirithukkonde vaazhthum ........
    un thirumanaththandru.....

    by harshini - Comments: 0 - Views: 862
  • 14012010
    நாம் பிரிகையில் எதிர்பாராமல்
    பேசிவிடாதே

    பிறகு நான் அழுது தீர்ப்பதற்கு இந்த
    ஆயுள் போதாது

    by சசிரேகா - Comments: 7 - Views: 979
  • 14012010
    கண்ணெதிரே தோன்றினாள்
    தேவதை போல
    அழகு பாதங்கள் வலிக்கக் கூடாது என்று
    மெதுவாக நடந்து வந்தாள் - என்னருகே
    கயல் போன்ற விழியில்
    புயல் போல் பார்த்தால்
    அவளின் கூந்தல் அசைந்தது காற்றில்
    அதைப் பார்த்து துடித்தது என் நெஞ்சில்
    கோபமாய் பேச வாய் எடுத்து
    குழந்தை போல் என்னிடம் சொன்னாள்
    வழி விடுங்கள் என்று
    புரியாமல் முழித்தேன் அவள் வாழ்க்கையிலா என்று

    by Manik - Comments: 0 - Views: 1030
  • 14012010
    உன் சாதி என்ன
    அவன்(ள்) சாதி என்ன
    பொருந்தாமல் போனது காதல்

    உன் மதம் என்ன
    அவன்(ள்) மதம் என்ன
    பொருந்தாமல் போனது காதல்

    உன் படிப்பு என்ன

    by bharathimurugan - Comments: 0 - Views: 889
  • 14012010
    ஈகரை கவிதைப் போட்டி - 2--[size=16]தமிழ் மொழி
    [/size]




    இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
    மொழியினுள் துடிக்கின்ற இதயம்

    கவிதைக்குள் விளைகின்ற வைரம் -
    தமிழ்
    வைரத்துள் ஒளிர்கின்ற...

  • 14012010
    பெண்ணே நான் உன்மீது கொண்ட
    காதல்
    தாமரை இலைமேல் உள்ள தண்ணீர்
    போன்றல்ல
    தாமரையே தாங்கி நிற்க்கும்
    தண்ணீர் போண்று
    சுத்தமானது எத்தனை
    இன்னல்கள் வந்தாலும்
    ஓயாத அலைபோல்
    ஓங்கிக்கொண்டேதான்
    இருக்கும்.
    நான் உன்மீது கொண்ட
    காதல். என் உடல் பலம் அறிந்த
    உனக்கு என் உழ பலம் அறியும்
    திறன் இல்லாமல் போய் விட்டதே
    காதலி தவறாக சொன்னேன்
    காதலி வேசம் போட்டு நடிக்க
    வந்த கதாநாயகியல்லவா நீ
    உன் நடிப்பு என் இதயத்திரையில்
    இன்னும் வெற்றிகரமாக
    ஓடிக்கொண்டிருக்கிறது...

    by நிஷா - Comments: 1 - Views: 842
 

Users browsing this forum: None
Moderators

வழிநடத்துனர், நிர்வாக குழுவினர், மன்ற ஆலோசகர்

Permissions in this forum:

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum