புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள்
Page 1 of 1 •
இருபதாம் நூற்றாண்டு தமிழர்தம் வரலாற்றில் தனியொரு இடம் பிடித்தவர் கே.பி. சுந்தராம்பாள். நடிகையாக, பாடகியாக, நாட்டுப்பற்றுடைய தியாகியாக எல்லாவற்றுக்கும் மேலாக அமர காதலுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் கே.பி.எஸ். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் தொகுத்து, அவர் பாடிய பாடல்கள், ஆடிய நாடகங்கள், நடித்த படங்கள் என்று அனைத்தையும் பட்டியலிட்டுக் "கொடுமுடி கோகிலம்' என்கிற அற்புதமான புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ப. சோழநாடன்.
கே.பி. சுந்தராம்பாளின் நூற்றாண்டை ஒட்டி 2007-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் புத்தகத்தைப் பல முறை படித்துமிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் பதிவு செய்ய வேளை வாய்த்தது.
கே.பி. சுந்தராம்பாளுக்கும் எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கும் இடையே பூத்த காதல், திருமணம், பிரிவு, ஆனாலும் அவர்களிடம் நிலவிய அன்பும் நெருக்கமும் போன்ற அத்தனை அந்தரங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். "கர்நாடக சங்கீதத்தைப் பாமரரும் ரசிக்கும் வண்ணம் செய்த மாயவித்தைக்காரர் கிட்டப்பா' என்பதற்கு உதாரணம், சிறந்த சங்கீத விற்பன்னர்களான முத்தையா பாகவதர், பிடில் கோவிந்தசாமிப் பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், காரைக்குடி சகோதரர்கள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் கிட்டப்பா - கே.பி.எஸ். நாடகங்கள் நடந்தால் முதல் வரிசையில் ஆஜராகி விடுவார்கள் என்பதுதான்.
பிராமணரான கிட்டப்பா ஏற்கெனவே திருமணமானவர். அது தெரிந்தும், 1927-ஆம் ஆண்டு கிட்டப்பாவைத் திருமணம் செய்து கொண்ட கே.பி. சுந்தராம்பாள், ஏழே ஆண்டுகளில் விதவையானார். அப்போது அவருக்கு வயது 25. கிட்டப்பாவுக்கு வயது 28. கிட்டப்பா இறந்தது முதல், வெள்ளைச் சேலையுடுத்தி, கைம்பெண் நோன்பு நோர்க்க ஆரம்பித்துவிட்டார் கே.பி.எஸ்.
""அன்று முதல் இன்று வரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவிரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இவை தவிர, நகை எதுவும் அணிவதில்லை. பிற ஆடவருடன் நடிப்பதுமில்லை'' என்று முடிவெடுத்தவர் சுந்தராம்பாள். கிட்டப்பா விட்டுச்சென்ற கடனை முழுவதும் அடைத்ததுடன், அவரது அஸ்தி கலசத்தைக் காசிக்கு எடுத்துச்சென்று கரைத்து விட்டு வந்தார்.
கிட்டப்பா சுந்தராம்பாளுக்கு விட்டுச்சென்ற சொத்து தனது நினைவும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு துளசி மாலையும்தான்.
சுதந்திரப் போராட்டத்திற்கு கே.பி. சுந்தராம்பாள் ஆற்றிய பணி அளப்பரியது. இரண்டு முறை காந்தியடிகள் தனது சுற்றுப்பயணத்தின்போது சுந்தராம்பாள் வீட்டிற்கே வந்து தங்கி இருந்திருக்கிறார் என்றால், அந்த நாளில் அவரது பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, தீரர் சத்தியமூர்த்தியைத் தனது சொந்த சகோதரனாகவே பாவித்தவர் கே.பி.எஸ். சத்தியமூர்த்தியின் மகள் இவரை "அத்தை' என்றுதான் அழைப்பார். சத்தியமூர்த்தி திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்பதையும், 18 மாத வாடகை பாக்கி என்பதையும் கேட்டுப் பதறிப்போன கே.பி.எஸ். தி.நகரிலிருந்த தனது நான்கரை கிரவுண்ட் நிலத்தை சத்தியமூர்த்தியின் பெயருக்கு எழுதி வைத்ததுடன், அவர் சொந்த வீடு கட்டவும் உதவி இருக்கிறார். அந்த வீட்டுக்கு சத்தியமூர்த்தி, "சுந்தரா' என்று தன் உடன்பிறவாச் சகோதரியின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் பிரசாரம் செய்த கலைஞர் கே.பி. சுந்தராம்பாள்தான். காங்கிரஸின் வெற்றி, கே.பி.எஸ்.சின் வெற்றி என்று சி. சுப்பிரமணியம் அறிவிக்கும் அளவுக்கு அவரது பங்களிப்பு இருந்தது. கடைசிவரை, நான் காந்திய வழியிலும், காங்கிரஸ் மரபிலும்தான் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.
தமிழகத்தில் முதன் முதலாக நாடகத்திற்கு முன்பதிவு செய்யும் வழக்கம் சுந்தராம்பாள் நாடகத்திற்குத்தான் ஏற்பட்டது. வள்ளி திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், கோவலனுக்காவது முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்யப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல, நாடக - இசை - திரைப்படத் துறையிலிருந்து இந்தியாவில் முதன்முறையாக மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி கே.பி. சுந்தராம்பாள்தான்.
அந்த நாள் தமிழ் நாடக உலகம், புகழ்பெற்ற கூத்தர்கள், நாடக ஆசிரியர்கள், நாடகக் கம்பெனிகள், நாடக நடிகர்கள் ஆகியோரின் பட்டியலும் எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் இருவரும் பாடிய பாடல்களின் தொகுப்புகளும், கே.பி.எஸ்.சின் திரையுலகப் பங்களிப்பு பற்றிய விரிவான பதிவும் சோழ நாடனின் "கொடுமுடி கோகிலம்' புத்தகத்தை ஓர் ஆவணப் பதிவாக்குகின்றன.
சில முரண்கள், குறைபாடுகள், ஆசிரியரின் தனிப்பட்ட மனமாச்சரியப் பதிவுகள் இருந்தாலும்கூட ஒரு முழுமையான, அற்புதமான வரலாற்றுப் பதிவு "கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாளின் வரலாறு!
நன்றி-தினமணி-கலாரசிகன்
கே.பி. சுந்தராம்பாளின் நூற்றாண்டை ஒட்டி 2007-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் புத்தகத்தைப் பல முறை படித்துமிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் பதிவு செய்ய வேளை வாய்த்தது.
கே.பி. சுந்தராம்பாளுக்கும் எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கும் இடையே பூத்த காதல், திருமணம், பிரிவு, ஆனாலும் அவர்களிடம் நிலவிய அன்பும் நெருக்கமும் போன்ற அத்தனை அந்தரங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். "கர்நாடக சங்கீதத்தைப் பாமரரும் ரசிக்கும் வண்ணம் செய்த மாயவித்தைக்காரர் கிட்டப்பா' என்பதற்கு உதாரணம், சிறந்த சங்கீத விற்பன்னர்களான முத்தையா பாகவதர், பிடில் கோவிந்தசாமிப் பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், காரைக்குடி சகோதரர்கள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் கிட்டப்பா - கே.பி.எஸ். நாடகங்கள் நடந்தால் முதல் வரிசையில் ஆஜராகி விடுவார்கள் என்பதுதான்.
பிராமணரான கிட்டப்பா ஏற்கெனவே திருமணமானவர். அது தெரிந்தும், 1927-ஆம் ஆண்டு கிட்டப்பாவைத் திருமணம் செய்து கொண்ட கே.பி. சுந்தராம்பாள், ஏழே ஆண்டுகளில் விதவையானார். அப்போது அவருக்கு வயது 25. கிட்டப்பாவுக்கு வயது 28. கிட்டப்பா இறந்தது முதல், வெள்ளைச் சேலையுடுத்தி, கைம்பெண் நோன்பு நோர்க்க ஆரம்பித்துவிட்டார் கே.பி.எஸ்.
""அன்று முதல் இன்று வரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவிரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இவை தவிர, நகை எதுவும் அணிவதில்லை. பிற ஆடவருடன் நடிப்பதுமில்லை'' என்று முடிவெடுத்தவர் சுந்தராம்பாள். கிட்டப்பா விட்டுச்சென்ற கடனை முழுவதும் அடைத்ததுடன், அவரது அஸ்தி கலசத்தைக் காசிக்கு எடுத்துச்சென்று கரைத்து விட்டு வந்தார்.
கிட்டப்பா சுந்தராம்பாளுக்கு விட்டுச்சென்ற சொத்து தனது நினைவும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு துளசி மாலையும்தான்.
சுதந்திரப் போராட்டத்திற்கு கே.பி. சுந்தராம்பாள் ஆற்றிய பணி அளப்பரியது. இரண்டு முறை காந்தியடிகள் தனது சுற்றுப்பயணத்தின்போது சுந்தராம்பாள் வீட்டிற்கே வந்து தங்கி இருந்திருக்கிறார் என்றால், அந்த நாளில் அவரது பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, தீரர் சத்தியமூர்த்தியைத் தனது சொந்த சகோதரனாகவே பாவித்தவர் கே.பி.எஸ். சத்தியமூர்த்தியின் மகள் இவரை "அத்தை' என்றுதான் அழைப்பார். சத்தியமூர்த்தி திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்பதையும், 18 மாத வாடகை பாக்கி என்பதையும் கேட்டுப் பதறிப்போன கே.பி.எஸ். தி.நகரிலிருந்த தனது நான்கரை கிரவுண்ட் நிலத்தை சத்தியமூர்த்தியின் பெயருக்கு எழுதி வைத்ததுடன், அவர் சொந்த வீடு கட்டவும் உதவி இருக்கிறார். அந்த வீட்டுக்கு சத்தியமூர்த்தி, "சுந்தரா' என்று தன் உடன்பிறவாச் சகோதரியின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் பிரசாரம் செய்த கலைஞர் கே.பி. சுந்தராம்பாள்தான். காங்கிரஸின் வெற்றி, கே.பி.எஸ்.சின் வெற்றி என்று சி. சுப்பிரமணியம் அறிவிக்கும் அளவுக்கு அவரது பங்களிப்பு இருந்தது. கடைசிவரை, நான் காந்திய வழியிலும், காங்கிரஸ் மரபிலும்தான் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.
தமிழகத்தில் முதன் முதலாக நாடகத்திற்கு முன்பதிவு செய்யும் வழக்கம் சுந்தராம்பாள் நாடகத்திற்குத்தான் ஏற்பட்டது. வள்ளி திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், கோவலனுக்காவது முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்யப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல, நாடக - இசை - திரைப்படத் துறையிலிருந்து இந்தியாவில் முதன்முறையாக மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி கே.பி. சுந்தராம்பாள்தான்.
அந்த நாள் தமிழ் நாடக உலகம், புகழ்பெற்ற கூத்தர்கள், நாடக ஆசிரியர்கள், நாடகக் கம்பெனிகள், நாடக நடிகர்கள் ஆகியோரின் பட்டியலும் எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் இருவரும் பாடிய பாடல்களின் தொகுப்புகளும், கே.பி.எஸ்.சின் திரையுலகப் பங்களிப்பு பற்றிய விரிவான பதிவும் சோழ நாடனின் "கொடுமுடி கோகிலம்' புத்தகத்தை ஓர் ஆவணப் பதிவாக்குகின்றன.
சில முரண்கள், குறைபாடுகள், ஆசிரியரின் தனிப்பட்ட மனமாச்சரியப் பதிவுகள் இருந்தாலும்கூட ஒரு முழுமையான, அற்புதமான வரலாற்றுப் பதிவு "கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாளின் வரலாறு!
நன்றி-தினமணி-கலாரசிகன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்க பாட்டின் தோழியாம் அவர் (எங்க அப்பாவின் அம்மா ) எங்கள் பாட்டி தாத்தாவின் நில புலன்கள் கொடுமுடி இல் தான் இருந்தது. ஆனால் அவர்கள் பவானி இல் இருந்தார்கள், எங்க பாட்டின் வீட்டுக்கு சுந்தரம்பாள் வந்திருக்காங்களாம் , எங்க அப்பா பார்த்து பேசி இருக்காங்களாம், அப்பா சொல்வார். எங்க பாட்டி இன் பேர் ரங்கநாயகி, அவங்களை அன்புடன் 'ரங்கம்' என்றுதான் அழைப்பார்களாம் இதுவும் அப்பா சொன்னது தான்
இன்று தந்தையர் தினம் , அப்பாவை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன், இந்த கட்டுரை பார்த்ததும் அந்த நினைவுகள் அதிகம் ஆனது, நன்றி சாமி
இன்று தந்தையர் தினம் , அப்பாவை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன், இந்த கட்டுரை பார்த்ததும் அந்த நினைவுகள் அதிகம் ஆனது, நன்றி சாமி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|