புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் ஏன் உறக்கம்..........
Page 1 of 1 •
இன்னும் ஏன் உறக்கம்..........
இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?
ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.
மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.
ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.
சிந்தனை & ஆக்கம் "கான்"
இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?
ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.
மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.
ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.
சிந்தனை & ஆக்கம் "கான்"
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..
அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
nandhtiha wrote:வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
வணக்கம்
சரியாகச் சொன்னீர்கள் அக்கா....... இன்றைய நிலை இதுதான்......
மீனு wrote:நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..
நன்றி மீனு...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
Tamilzhan wrote:இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
நன்றி தமிழன்........
அன்பு தம்பிக்கு வணக்கம்
வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..
மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..
கிடைத்த வாழ்வின் பயனை அனுபவிக்காது.. மரண வாசலில் நிற்கும் நேரம் ஐயோ இப்படி எல்லாம் வாழ வில்லையே என வருந்தாதே மனமே, இருக்கும் காலத்தில் "பெயர் நிலைக்கும் சரித்திரம் படைக்காவிட்டாலும்" வந்த கடமையாவது செய்யன உரைக்கும் எழுத்து சுவை மிகு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் இன்னும் நிறைய படைக்க இருக்கும் சாதனைக்காய் வாழ்த்தினையும் தெருவிக்கிறேன்.
வாழ்க! வளர்க!
வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..
மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..
கிடைத்த வாழ்வின் பயனை அனுபவிக்காது.. மரண வாசலில் நிற்கும் நேரம் ஐயோ இப்படி எல்லாம் வாழ வில்லையே என வருந்தாதே மனமே, இருக்கும் காலத்தில் "பெயர் நிலைக்கும் சரித்திரம் படைக்காவிட்டாலும்" வந்த கடமையாவது செய்யன உரைக்கும் எழுத்து சுவை மிகு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் இன்னும் நிறைய படைக்க இருக்கும் சாதனைக்காய் வாழ்த்தினையும் தெருவிக்கிறேன்.
வாழ்க! வளர்க!
வித்யாசாகர் wrote:அன்பு தம்பிக்கு வணக்கம்
வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..
மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..
வாழ்க! வளர்க!
நன்றி அன்பு வித்யாசாகர் அண்ணா.........
உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி....
...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|