புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
68 Posts - 49%
heezulia
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
5 Posts - 4%
prajai
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
4 Posts - 3%
Jenila
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
2 Posts - 1%
jairam
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%
M. Priya
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%
kargan86
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
9 Posts - 5%
prajai
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
6 Posts - 3%
Jenila
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
4 Posts - 2%
Rutu
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
2 Posts - 1%
jairam
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
2 Posts - 1%
viyasan
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமுனாவின் கொற்கை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:02 pm

யமுனாவின் கொற்கை Korkai


கோடைகாலத்தில் வரலாற்று நினைவுகளுடன், ஆன்மிகத்தோடு இயற்கை பேரழகை கண்டுகளிக்க விரும்பினால் நீங்கள் தேர்வு செய்யும் இடம் "கொற்கை'யாக இருக்க வேண்டும்.




தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம் பெறாத இந்த கொற்கையின் ரம்யமான அழகை யாரும் இன்னும் முழுமையாக உணரவில்லை.




தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பழைய காயலில் இருந்து 6 கி.மீ. மேற்கே இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு அமைந்துள்ளது கொற்கை.




மலை சுற்றுலா மையங்களுக்கு இணையாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி ஒரு குளிர்ச்சியான இடமா என்று பார்ப்போரை மயங்க வைக்கும் இடம் இது.




பழைய காயலில் இருந்து கொற்கை செல்லும் சாலையில் இரண்டு புறமும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் தென்னை, பனை, மா, வாழை தோப்புகள் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, உள்ளத்தை குளிர்விக்கிறது.


வரலாற்று சிறப்பு மிக்க கொற்கை, பாண்டிய மன்னர்களின் முத்துக்குளி துறையாக விளங்கியுள்ளது. இதற்கு வரலாற்று சான்றுகள் பல இன்றளவும் அழியாமல் உள்ளன.




இங்கிருந்து கடல் தற்போது சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. சுமார் 800 முதல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கொற்கையை ஒட்டினாற்போல் இருந்துள்ளது. இன்றும் இங்கு எந்த இடத்தில் 10 அடி தோண்டினாலும் சங்குகள் கிடைப்பதே இதற்கு சான்று.




பொற்கை பாண்டியன் நினைவாக இக்கிராமம் பொற்கை என்று முதலில் அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் அது மருவி கொற்கை என்று மாறி விட்டதாவும் கூறப்படுகிறது.




இங்கு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இக்குளத்தை சுற்றி நிற்கும் பெரிய, பெரிய மரங்கள் இந்த பகுதியை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துள்ளது.




எத்தனை கடுமையான வெயில் நேரத்தில் வந்தாலும் வெயிலின் தாக்கம் சிறிதளவும் தெரியாதது இந்த இடத்தின் தனிச்சிறப்பு.




இந்த குளத்தின் நடுவில் பழமை வாய்ந்த கண்ணகி கோவில் உள்ளது. இதனை பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் கட்டியதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இதனால் இக்கோயிலை வெற்றிவேல் அம்மன் கோயில் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.


குளத்திற்கு எதிரே தென்னை, வாழை தோப்புகளுக்கு நடுவே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஈஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.




கொற்கை கிராமத்தின் நடுவே 2000 ஆண்டு பழமை வாய்ந்த வண்ணிய மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தை இப்பகுதி மக்கள் இன்றும் தங்கள் குழந்தையை போல் பராமரித்து வருகின்றனர்.




கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் இப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த போதிலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட இதனை கண்டு கொள்வதில்லை.




கடந்த 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது கொற்கை குளத்தில் வைத்து அரசு விழா நடத்தப்பட்டுள்ளது.




அப்போது கொற்கை சுற்றுலா மையமாக்கப்படும், கொற்கை குளத்தில் படகு துறை அமைக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் இன்று வரை அந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.




இதனை மேம்படுத்தி சுற்றுத் தலமாக்கினால் தென்மாவட்ட மக்களின் கோடைகால வரப்பிரசாதமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


yamuna



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 23, 2009 5:08 pm

யமுனாவின் கொற்கை 677196 யமுனாவின் கொற்கை 677196



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Oct 23, 2009 5:30 pm

கொற்கை என்றால் என்ன?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:33 pm

yamuna wrote:கொற்கை என்றால் என்ன?

கருப்பு புள்ளிகள் தெரிந்ததா இளவரசன்.. யமுனாவின் கொற்கை 56667 யமுனாவின் கொற்கை 56667



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 23, 2009 5:37 pm

yamuna wrote:கொற்கை என்றால் என்ன?

கொற்கை : the ancient capital of the Pandyan kingdom near the mouth of the Vaigai.



யமுனாவின் கொற்கை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:41 pm

அறிவாளி..கிருபை.. யமுனாவின் கொற்கை 677196



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Oct 23, 2009 5:44 pm

அறிவாளி..கிருபை.. anna யமுனாவின் கொற்கை 677196

ithu than kirubaiyin arul enbathu ok va . .
nan nettil parthuvitten

avatar
யமுனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Postயமுனா Fri Oct 23, 2009 7:53 pm

யமுனாவின் கொற்கை 154550

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 23, 2009 8:09 pm

கொற்கை என்றால் என்ன?

பாண்டிய மன்னனை Pandion/Pandae/Pandyon என்று பலவிதமாக குறிப்பிடும் கிரேக்க ஏடுகள், கொற்கை என்ற ஒரு வணிக துறைமுகம் பற்றியும் கூறுகிறன. “தெற்கே Comari கொண்ட நாடு, வடக்கே Colchi என்ற கடற்கரை துறைமுகத்தையும், அதனுடன் இணைந்த வளைகுடாவையும் உள்ளடக்கியது. Colchi-யில் முத்து எடுக்கும் தொழிலும், முத்துப்பண்ணைகளும் அதிகம் நடந்துவருகிறது. அத்தொழிலில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று 'Periplus' விவரிக்கின்றது. Ptolemy 'Kolkhoi' என்று குறிப்பிடுகிறார்.

கொற்கை, இன்றைக்கு, தூத்துக்குடிக்கு தென்மேற்கே கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர்கள் உள்ளே விலகி இருக்கின்ற ஒரு சின்ன கிராமம். ஆனால், கொற்கையில் கிரேக்க மன்னன் Augustus காலத்து காசுகளும், பானைகளும், வடஇந்திய Maurya அரசாங்க பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ”செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தாமிரபரணி ஆறு பழங்காலங்களில் கொற்கையை ஒட்டி வடக்கே சென்று தூத்துக்குடி அருகே கடலோடு சேர்ந்தது” என்று Current Science பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை நிருபித்துள்ளது.

சரி, பாண்டியனுக்கு மேற்கு கடற்கரையில் ஒன்றுமே இல்லியா என்றால், அதற்கும் பதில்தரும் விதமாக Neacynda என்ற ஒரு துறைமுகத்தை குறிப்பிடுகிறார் Pliny The Elder (23 – 79 C.E). இவர் எழுதிய Naturalis historia எனும் களஞ்சியத்தில், “Neacynda எனும் துறைமுகம் Porakad பகுதியில் உள்ளது. இது Pandion மன்னனின் ஆட்சியின் கீழ் விளங்கி வருகிறது. Pandion-னின் தலைநகரமான Madura கடற்கரையிலிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது” என்று கூறுகிறார். இன்று அழிந்துவிட்ட Nelcynda எனும் பழங்கால துறைமுகம் தற்கால கேரளாவிலுள்ள செங்கனூர்-க்கு அருகில் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

”13 C.E-யில் Augustus மன்னருக்கு பாண்டியன் எனும் இந்திய அரசன் ஒரு தூதர் கூட்டத்தை அனுப்பி தன் நட்பை வெளிப்படுத்தினான். அவர்களுடன் இருந்த ஒரு இந்திய தத்துவஞானி மந்திரிகள் கூட்டத்தின் நடுவே தன் நம்பிக்கைகளை நிரூபிக்கும் பொருட்டு ஒரு தீக்குண்டத்தை வளர்த்து அதிலேயே தன்னை இட்டு மாய்த்துக்கொண்டார்!” என்று Strabo (64 B.C.E – 24 C.E) எனும் கிரேக்க வரலாற்று நிபுணர் தன் குறிப்பீடுகளில் தெரிவிக்கின்றார். அந்த இந்தியரை “sramana" தத்துவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர் என்று சில தற்கால நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படியோ, முதலாம் நூற்றாண்டில் பாண்டிய நாடு ஒரு bustling ராஜ்ஜியமாக, இந்தியாவையும் தாண்டி தன் சிறகுகளை விரித்திருந்தது என்று விளங்குகிறது.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக