புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை
Page 1 of 1 •
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பேரழிவு உண்டானது. இதில் உத்தரகாண்ட் மாநில மக்கள் மட்டுமின்றி அம்மாநிலத்தில் உள்ள புனித தலங்களின் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்றவற்றுக்கு யாத்திரை சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான வெளி மாநில பக்தர்களும் சிக்கிக் கொண்டனர்.
ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி உள்பட 6 மாவட்டங்களில் சுமார் 1500 சாலைகள், 154 பாலங்கள் வெள்ளத்தில் முழுமையாக அரித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் வெளி மாநில பக்தர்கள் மலைப்பகுதிகளில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 50 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. முதல் 5 நாட்களில் ராணுவத்தினர், 80 ஆயிரம் பக்தர்களை மீட்டனர்.
இந்த நிலையில் இந்த வாரத்தொடக்கத்தில் மீண்டும் மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். என்றாலும் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்புப்பணிகளைத் தொடர்ந்தனர்.
கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகளை வேகப்படுத்தினார்கள். அதன் பயனாக நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 4100 பேரை ராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சுமார் 1800 பேர் மட்டும் மீட்கப்படாமல் இருப்பது தெரிந்தது. இன்று மழை விட்டு வானம் தெளிவாகி விட்டதால் அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட மீட்புபணிகள் இன்றுடன் முடிகிறது.
உத்தரகாண்ட் பேரழிவில் 1200 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் 300 பேர் உடல் கடந்த புதன்கிழமை ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. நேற்று சுமார் 400 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ள உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. பேரழிவில் சிக்கி 463 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை விட்டு விட்ட போதிலும் இன்னமும் 600 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, மருந்து, குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே உத்தரகாண்ட்டில் உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற கணக்கெடுப்பு, சேத மதிப்பீடும் தொடங்கியுள்ளது. 15 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரங்களை இழந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மழை பாதித்த பிதோரகர்க் மாவட்டத்தில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது. மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உடமை மட்டுமின்றி உறவினர்களையும் இழந்து தவித்தபடி உள்ளனர். ஏராளமான சிறுமிகளும் பெண்களும் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் கட்டமைப்பை சீரமைக்க வேண்டிய மிகப்பெரிய வேலையை உத்தரகாண்ட் மாநிலம் செய்ய வேண்டியதுள்ளது. அந்த பணிகளை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மாலைமலர்
ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி உள்பட 6 மாவட்டங்களில் சுமார் 1500 சாலைகள், 154 பாலங்கள் வெள்ளத்தில் முழுமையாக அரித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் வெளி மாநில பக்தர்கள் மலைப்பகுதிகளில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 50 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. முதல் 5 நாட்களில் ராணுவத்தினர், 80 ஆயிரம் பக்தர்களை மீட்டனர்.
இந்த நிலையில் இந்த வாரத்தொடக்கத்தில் மீண்டும் மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். என்றாலும் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்புப்பணிகளைத் தொடர்ந்தனர்.
கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகளை வேகப்படுத்தினார்கள். அதன் பயனாக நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 4100 பேரை ராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சுமார் 1800 பேர் மட்டும் மீட்கப்படாமல் இருப்பது தெரிந்தது. இன்று மழை விட்டு வானம் தெளிவாகி விட்டதால் அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட மீட்புபணிகள் இன்றுடன் முடிகிறது.
உத்தரகாண்ட் பேரழிவில் 1200 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் 300 பேர் உடல் கடந்த புதன்கிழமை ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. நேற்று சுமார் 400 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ள உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. பேரழிவில் சிக்கி 463 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை விட்டு விட்ட போதிலும் இன்னமும் 600 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, மருந்து, குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே உத்தரகாண்ட்டில் உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற கணக்கெடுப்பு, சேத மதிப்பீடும் தொடங்கியுள்ளது. 15 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரங்களை இழந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மழை பாதித்த பிதோரகர்க் மாவட்டத்தில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது. மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உடமை மட்டுமின்றி உறவினர்களையும் இழந்து தவித்தபடி உள்ளனர். ஏராளமான சிறுமிகளும் பெண்களும் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் கட்டமைப்பை சீரமைக்க வேண்டிய மிகப்பெரிய வேலையை உத்தரகாண்ட் மாநிலம் செய்ய வேண்டியதுள்ளது. அந்த பணிகளை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.
நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?
நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.
நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?
இதற்கு காலம் தான் பதில் சொல்லணும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» உத்தரகாண்ட் மாநிலத்தில் மலர்ந்த தாமரை!
» உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி
» வழி தவறிய சீனர்களை மீட்டு உணவு, ஆக்சிஜன் அளித்த இந்திய ராணுவம்!
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
» போரின் போது ராணுவம் கைது செய்த விடுதலைப்புலி தலைவர்கள் 2 பேரை காணவில்லை;
» உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி
» வழி தவறிய சீனர்களை மீட்டு உணவு, ஆக்சிஜன் அளித்த இந்திய ராணுவம்!
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
» போரின் போது ராணுவம் கைது செய்த விடுதலைப்புலி தலைவர்கள் 2 பேரை காணவில்லை;
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|