புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
30 Posts - 54%
heezulia
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
21 Posts - 38%
சிவா
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 2%
Manimegala
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 2%
jairam
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
12 Posts - 4%
prajai
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 02, 2013 11:08 am

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் 4947739d-01ef-47ff-9eb1-88ce8b73cbab_S_secvpf

மதுரை நகரில் விளாங்குடி, விஸ்வநாதபுரம், திருநகர், அவனியாபுரம், வண்டியூர், வல்லல்நகர், உத்தங்குடி, திருப்பாலை, அய்யர் பங்களா மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

“புளூஸ் கிராஸ்” தலையீடு காரணமாகவே தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தடை ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நாய் பிடிப்போர் கூறுகின்றனர். அதனால் உள்ளாட்சி நிர்வாகிகள் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவைகளுக்கு கு.க. செய்யவும், தடுப்பூசிகள் போடவும் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெறி நாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது மதுரை அரசு மருத்துவமனை. ரேபிஸ் என்னும் வெறிநாய் கடி மிகவும் கொடூரமானது. தற்போது ரேஸ்பிஸ் நோய் 100 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறிநாய் ஒருவரை கடித்து விட்டால் தாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் அதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கும்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை “ரேபிஸ்” தடுப்புத்துறை டாக்டர் பாலாஜி நாதன் கூறியதாவது:-

தெருநாய் கடி சிகிச்சைக்காக தினசரி 60 பெரியவர்களும், 40 குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை தெருநாய் ஆபத்தை உணர்த்துகிறது. தெருநாய்கள் கடித்து விட்டால் காலதாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். ரேபிஸ் நோயை குணப்படுத்த எந்த சிகிச்சை முறையும் இல்லை. ஆனால் ரேபிஸ் நோயை தடுக்க நல்ல சிகிச்சை முறைகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரி டீன் ஆர்.மோகன் கூறுகையில், வெறிபிடித்த நாய்கள் நகரம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு புளூ கிராஸ் அமைப்பினர்தான் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் இறந்து போகின்றனர். மற்ற தனியார் ஆஸ்பத்திரியில் இறப்போர் எண்ணிக்கை இதில் அடங்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் செல்லூர் ஏ.பி.சி. மையம் மூலம் 445 தெரு நாய்களுக்கு கு.க. செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. நாய் பிடிப்பது எளிதான காரியமல்ல. நாய்களின் பின்னால் பல கி.மீ தூரம் ஓடி அவைகளை பிடிக்க வேண்டும். அதனால் மாநகராட்சி அதிக அளவில் நாய் பிடிக்கும் வாகனங்களை வழங்க வேண்டும் என்று ஊழியர் ஒருவர் கேட்டு கொண்டார்.

அவனியாபுரத்தில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக மையம் தொடங்கும் திட்டம் உள்ளது. நாய் பிடிப்பது குறித்து ஊட்டியில் இருந்து நிபுணர் குழுவினர் வருகை தந்து மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பான முறையில் நாய் பிடிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். நாய்கள் கடிக்காது, அவற்றை தூக்கி விளையாடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்பது குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களின் உமிழ்நீர் மிகவும் ஆபத்தானது. தெருநாய்கள் இதிலும் மிகவும் ஆபத்தானது என்று நாய் வளர்ப்போர் கூறுகின்றனர். நாய் கடித்துவிட்டால் அந்த இடத்தை டிடர்ஜெண்ட் சோப்புகளை பயன்படுத்தி ஓடும் தண்ணீரில் 10 நிமிடம் நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு முக்கியமான முதல்கட்ட சிகிச்சையாகும். டிடர்ஜெண்ட் சோப்புகளில் சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளது. இதற்கு ரேபிஸ் வைரசை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்று டாக்டர் ஒருவர் கூறினார்.

-- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக