புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
34 Posts - 49%
heezulia
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
17 Posts - 2%
prajai
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
4 Posts - 1%
jairam
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 02, 2013 12:39 pm

கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஆரம்பப் பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது.

இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க&' என்பதை க்+அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆரம்பப் பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச் செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில், "ஆரம்பப் பள்ளிகளில் நாம் கற்றுக் கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது.

தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப் பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்" என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு" என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ" (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்" என்றனர்.

ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.

-- தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 02, 2013 1:16 pm

பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்" என்றனர். wrote:
:அடபாவி: :அடபாவி: 

பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 02, 2013 4:23 pm

ஆங்கில கலப்பும் ...உலகமயமாக்கல் மோகமும் ...காரணம் ...!!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 02, 2013 6:04 pm

ஆங்கிலத்தில் பீட்டர் விடும் நம்மவர்கள் இப்படியாவது தமிழில் பேசினால் நல்லது தானே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக