புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
68 Posts - 53%
heezulia
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
Shivanya
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
15 Posts - 3%
prajai
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 04, 2013 7:44 pm

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். அப்போது விவசாயம், வீட்டுவசதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் கடன்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், 30 வராக்கடன் கணக்குகளில்தான் அதிகபட்சமாக கடன் தொகை நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். அந்த கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கடன்களை திருப்பி செலுத்தாதவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி எனவும் தெரிவித்தார்.

மேலும் கடன் கணக்கில் அதிக பணத்தை திருப்பிச் செலுத்துவோர் குறித்தும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் சிதம்பரம் அப்போது குறிப்பிட்டார்.
சத்யம் tv.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 04, 2013 7:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :afro: 



malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 05, 2013 9:06 am

வாராக் கடனில் கவணம் செலுத்துங்கள்..!
கடன் கணக்கில் அதிக பணத்தை திருப்பிச் செலுத்துவோர் குறித்தும் கவணம் செலுத்துங்கள்..!!
இவர்களால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகின்றது..!!சோகம் சோகம் அதிர்ச்சி 

அத்துடன் உங்கள் அறிக்கையில் இதனையும் சேர்த்திருக்கலாமே திரு. பா.சிதம்பரம் அவர்களே..

ஆனால் கொள்ளை அடிக்கின்றவனையும்.. ஊழல் செய்கின்றவனையும்.. கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுங்கள்..!! என்ன கொடுமை சார் இது 
ஏனென்றால்.. இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்..!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
சுவிஸ் வங்கியில் இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பை வைத்துதானே இந்திய பொருளாதாரம் வளர்கின்றது..!!

வாழ்க கொள்ளையர்கள்.. வளர்க அவர்கள் ஊழல்..!!
இந்தியா விரைவில் முன்னேறிவிடும்..!!அநியாயம் அநியாயம்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 05, 2013 10:32 am

மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அமெரிக்க கூலிகளின் வார்த்தைகள் இப்படிதான் இருக்கும் என்பதில்லை ஆச்சரியம் இல்லை..

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 05, 2013 12:29 pm

மல்லையாவுக்கு ரைட் ஆஃப்..?

விவசாயிகளுக்கு ஜப்தி!


''வங்கிகளில் அதிகக் கடன் வைத்திருப்பவர்கள், கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் நடவடிக்கை பாயும்'' என்று கர்ஜித்திருக்கிறார் சிவகங்கை சிங்கம் மாண்புமிகு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்.

பாவம், அவர்தான் என்ன செய்வார்? 2011-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள் 71 ஆயிரத்து 80 கோடி. இது, 2012 டிசம்பர் மாதத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி என்று இரண்டு மடங்கையும் தாண்டிவிட்ட நிலையில், அவர் சீறிப் பாய்ந்துதானே ஆகவேண்டும்!

ஆனால், சிதம்பரம் 'எள்' என்று சொல்வதற்கு முன்பாகவே, 'எண்ணெய்' என்று வந்து நிற்கிறார்கள் வங்கி அதிகாரிகள். ஆம், சிதம்பரம் இப்படி சொல்வதற்கு முன்பாகவே நம்முடைய வங்கி அதிகாரிகள் ஆங்காங்கே சீறிப் பாய்ந்து, கடன்களை வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டு நலனில் இத்தனை அக்கறையோடு செயல்பட்டு, வங்கிகளின் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கும்போது அவர்களையெல்லாம் பாராட்டி 'பாரத ரத்னா' விருதுகளைக்கூட அள்ளிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது!

சரி, யார் யாரிடமெல்லாம் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்?

'கிங் பிஷர்ஸ்' ஏர்லைன்ஸ் என்கிற பெயரில் விமானத்தைப் பறக்கவிடுவதற்காக பல ஆயிரம் கோடிகளை கடனாக வாங்கிய, சாராய அதிபர் விஜய் மல்லையா போன்ற தொழில் அதிபர்களிடமா...?

'ஆலைகளை நடத்துகிறேன்... தொழில் வளத்தை பெருக்குகிறேன்' என்றபடி பல ஆயிரக்கணக்கான கோடிகளை கடன்களாக வாங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் முன்னாள், இந்நாள் அமைச்சர்களிடமா...?

இல்லவே இல்லை. வயலில் பயிர் வைப்பதற்காக ஐயாயிரம்... பத்தாயிரம் கடன் வாங்கிய, சிறு மற்றும் குறு விவசாயிகள்.. கொஞ்சம் அதிகமாக பயிர் செய்யலாம் என்று தெம்பாக மூன்று லட்ச ரூபாய்க்கு டிராக்டர் கடன் வாங்கிய பெரு விவசாயிகள்.. இப்படி பலருடைய வீட்டிலும் போய் 'கடனைக் கட்டு... இல்லனா, வீட்டை ஜப்தி பண்ணிடுவேன்' என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் கடந்த 2012 மற்றும் 13&ம் ஆண்டில், கடுமையான வறட்சி, தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. வைத்த பயிரெல்லாம் கருகிக் போக, கிட்டத்தட்ட 20 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசுகள் வறட்சி நிவாரணங்களை அறிவித்து, பணிகளை முடுக்கிவிட்டுள்ளன (நிவாரணம் சரிவர சென்று சேரவில்லை என்பது தனிக்கதை). இத்தகைய சூழலில், ஆயிரம் ரூபாய்... லட்ச ரூபாய் கடன்களுக்காக விவசாயிகளை விரட்டிக் கொண்டுள்ளனர் அதிகாரிகள்.

ஆனால், ஆயிரம் ஆயிரம் கோடிகளாக வங்கியின் பணத்தை கடன் வாங்கி, ஏரோபிளேன் ஓட்டுகிறேன் பேர்வழி என்று இஷ்டம் போல செலவழித்துவிட்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் பல கோடிகளை அள்ளிக் கொட்டி, சினிமா நடிகைகளை ஸ்பான்ஸ்ர்களாக போட்டு கூத்தடித்துவிட்டு, கடைசியில் 'ஏரோபிளேன் ஓட்டுனதுல நஷ்டம்' என்று மஞ்சக்கடுதாசி கொடுக்க பார்க்கும் மல்லையா போன்றவர்களை மட்டும் இந்த அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.

நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்திக்கு கடன் வாங்கியவனை விரட்டும் அதிகாரிகள்... அத்தியாவசியமற்ற சினிமா, விளையாட்டு போன்ற அனாவசிய விஷயங்களுக்கு மட்டும் கடன்களை அள்ளி அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடன்கள் திரும்ப வரவில்லை என்றால், 'ரைட் ஆஃப்' என்று கடன் தொகையில் குறிப்பிட்ட அளவு கமிஷனை வாங்கிக் கொண்டு கடன்களை தள்ளுபடி வேறு செய்து கொண்டிருக்கிறார்களாம்.

இந்த லட்சணத்தில்... நடவடிக்கை பாயும் என்று பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறார் ப.சி.

பானா ... சீனா ... இப்படியே மெய்ன்டெயின் பண்ணு! அப்பத்தான் இந்த ஊரு நம்மள மதிக்கும் !

-ஜுனியர் கோவணாண்டி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 12:41 pm

//மல்லையாவுக்கு ரைட் ஆஃப்..?

விவசாயிகளுக்கு ஜப்தி!//


அதுதானே, நேற்று ஒரு செய்தி படித்தேன், ஒரே போனில் ஆளை நேரில் பார்க்காமலே 19 கோடி லோன் தந்திருக்காங்க ... இந்த லக்ஷணத்தில் இப்படி எல்லேம் பேச்சு வேற......................கோபம் கோபம் கோபம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக