புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
2 Posts - 2%
prajai
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
1 Post - 1%
Rutu
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
1 Post - 1%
bala_t
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
18 Posts - 2%
prajai
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
8 Posts - 1%
Rutu
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தனிமையிலும் இனிமை ...! Poll_c10தனிமையிலும் இனிமை ...! Poll_m10தனிமையிலும் இனிமை ...! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையிலும் இனிமை ...!


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 7:30 pm

நம்மை சுற்றி நிறைய பேர் இருந்து கொண்டிருந்தாலும் நாம் ஏதோ தனிமையில் இருப்பதை போன்ற உணர்வு பலரையும் ஆட்கொள்ளத் தான் செய்கிறது. அதுவே திருமணமாகி, கணவரோடு புதுப்பெண் புதிய நகருக்கு வாழப்போனால், தனிமையில் தவித்துத்தான் போகிறார்கள்.

புதிய மனிதர்கள், புதிய மொழி, புதிய கலாசாரம் போன்றவைகள் எல்லாம் சேர்த்து அவர்களை தவிக்கவைத்து, தனிமைப்படுத்துகிறது. இது பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கை ஒன்று ‘இந்தியாவில் 61 சதவீத நகர்ப்புற பெண்களும், 91 சதவீத கிராமப்புற பெண்களும் திருமணத்திற்கு பிறகு புதிய இடங்களுக்கு செல்கிறார்கள்.

அவர்கள் திக்குமுக்காடித்தான் தனிமை உணர்வை தவிர்க்கிறார்கள் என்கிறது. எல்லா இடத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களோடு பழக மொழியைவிட அன்பு உள்ளங்கள்தான் அவசியம். ஒரு சிறிய புன்னகை கூட மற்றவர்களை ஈர்த்துவிடும்.

தனிமை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, மற்றவர்களோடு இன்ப, துன்பங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுடனான உறவு வலுப்பட்டு, தனிமை விரட்டப்பட்டுவிடும். அந்தந்த பகுதி மக்களின் கலாசாரத்தை புரிந்து கொண்டு அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தக்கபடி அவர்களோடு பழக முற்பட வேண்டும்.

***************உலாவிவிட்டு வர வேண்டும்******************
தினமும் காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வர வேண்டும். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பார்வை நம் மீதுபடும். அதுவே அவர்களிடம் பழக வாய்ப்பாக அமையும்.

****************பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்*****************
படித்திருந்தால் வாழப்போகும் ஊரில், வீட்டின் அருகில் உள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கிவிடலாம். அந்த பிள்ளைகள் மூலம் அவர்களது பெற்றோர் அறிமுகமும், டியூசன் டீச்சர், படித்த பெண் என்ற அங்கீகாரமும் கிடைக்கும்.

*************பொழுது போக்கு செயல்கள்*************
நேரம் கிடைக்காமல் விட்டுப்போன படிப்பை புதிய ஊருக்கு வந்ததும் தொடரலாம். இதனால் தனிமையை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் புகைப்படம் சேகரிப்பு, சித்திரம் வரைதல், பெயிண்டிங் செய்தல் இப்படி ஏராளமான பொழுது போக்குகளில் எதையேனும் ஒன்றை ஆரம்பித்து தனிமையை விரட்டலாம்.


*********************உணவு தயாரித்தல்*******************
சுவையான உணவுகளை தயாரிக்க தெரிந்து வைத்திருந்தால், விழாக்காலங்களில் அவைகளை தயாரித்து, பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு கொடுத்து நட்பை வளர்க்கலாம். விருந்துக்கும், பூஜைகளுக்கும் அவர்களை அழைத்து மனதில் இடம்பெறலாம்.

NEWYARL



தனிமையிலும் இனிமை ...! Mதனிமையிலும் இனிமை ...! Aதனிமையிலும் இனிமை ...! Dதனிமையிலும் இனிமை ...! Hதனிமையிலும் இனிமை ...! U



தனிமையிலும் இனிமை ...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 17, 2013 4:55 am

இனிமையான பதிவு நன்று மது
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




தனிமையிலும் இனிமை ...! Mதனிமையிலும் இனிமை ...! Uதனிமையிலும் இனிமை ...! Tதனிமையிலும் இனிமை ...! Hதனிமையிலும் இனிமை ...! Uதனிமையிலும் இனிமை ...! Mதனிமையிலும் இனிமை ...! Oதனிமையிலும் இனிமை ...! Hதனிமையிலும் இனிமை ...! Aதனிமையிலும் இனிமை ...! Mதனிமையிலும் இனிமை ...! Eதனிமையிலும் இனிமை ...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 9:30 am

அருமையான பதிவு ....
நல்ல சிந்தனை ....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 10:16 am

நன்றிகள்



தனிமையிலும் இனிமை ...! Mதனிமையிலும் இனிமை ...! Aதனிமையிலும் இனிமை ...! Dதனிமையிலும் இனிமை ...! Hதனிமையிலும் இனிமை ...! U



தனிமையிலும் இனிமை ...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக