புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jul 26, 2013 8:09 am

”தமிழகத்தில் 2,253 பள்ளிகளில், ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன.மேலும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட மொத்தம் 83,641 மாணவர்கள் தற்போதும் இந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள்தான். அத்துடன் தமிழகத்தின் 16,421 பள்ளிகள் வெறும் இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.” என்பது போன்ற அதிச்சியூட்டும் சர்வே ரிசல்ட் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Ju-24-education.MINI_


ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் அண்மையில் எடுத்த சர்வேயில்,”தமிழகத்திலுள்ள 16 பள்ளிகளில் இரு ஆசிரியர் கூட கிடையாது.அது போன்ற பள்ளிகள் சென்னை. விழுப்புரம், வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
இதைத்தவிர மாநிலத்தின் 2,253 பள்ளிகளில் ஜஸ்ட் ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன. அம்மாவட்டத்தின் 195 பள்ளிகளில் இந்த நிலை. மற்றபடி இது போன்ற ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 159ம் சிவகங்கை மாவட்டத்தில் 134ம் வேலூர் மாவட்டத்தில் 127ம் விழுப்புரம் மாவட்டத்தில் 113ம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 131ம் உள்ளன.
இதில் மேலும் வருந்த வேண்டிய விஷ்யம் என்னவென்றால் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட மொத்தம் 83,641 மாணவர்கள் இந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள்தான். மேலும் தமிழகத்தின் 16,421 பள்ளிகள் ஜஸ்ட் இரண்டே ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.
கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.
ஆனாலும் பல வகுப்புகளில் பலவிதமான பாடங்களை நடத்த 1 அல்லது 2 ஆசிரியர்களே பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை கல்வித்துறை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர். இதனை அரசு அலட்சியபடுத்தியதன் காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
அதிலும் தமிழகத்தில் இதுவரை நிரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்ட 21,931 ஆசிரியப் பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் நிரப்பப்பட வேண்டிய அனுமதியளிக்கப்பட்ட ஆசிரிய பணியிடங்கள் 3,000 உள்ளன.
சேலம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அனுமதியளிக்கப்பட்ட அதிக ஆசிரியப் பணியிடங்களை நிரம்பாமல் இருக்கும் இதர மாவட்டங்கள்.
அதேசமயம் சென்னை போன்ற மாவட்டங்களில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாகவே ஆசிரியர்கள் கிடைக்கின்றனர். மேற்கூறிய பிரச்சினைகளால் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற விகிதாச்சார சிக்கல்கள் நிறைந்ததாக மொத்தம் 55 பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன. இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49ம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36ம், கடலூர் மாவட்டத்தில் 27ம், சென்னை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 25ம் உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


நன்றி-ஆதையார் ரிப்போர்ட்டர்


malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 26, 2013 11:06 am


பல வகுப்புகளில் பலவிதமான பாடங்களை நடத்த 1 அல்லது 2 ஆசிரியர்களே பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை கல்வித்துறை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர். இதனை அரசு அலட்சியபடுத்தியதன் காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

அரசின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியாகவும்.. அதே சமயம் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது..!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 26, 2013 11:08 am

ஊரில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர். சாவாசமாக 10 மணிக்குத்தான் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்புவார். அவர் என்று விடுப்பு எடுக்கிறாரோ அன்று பள்ளிக்கும் விடுமுறை. சில நாட்கள் போன வேகத்திலேயே திரும்பிவிடுவார். என்னவென்று கேட்டால் எந்த மாணவரும் இன்று பள்ளிக்கு வரவில்லையென்பார்.

மிகவும் பின்தங்கிய கிராமங்களில் சொற்ப அளவிலேயே பிள்ளைகள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. சில நாட்களில் ஒன்றிரெண்டு பிள்ளைகள் மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். சில நாட்களில் அதுவும் வரமாட்டார்கள். எனவே ஒரு ஆசிரியரே இத்தகைய பள்ளிகளுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஓராசிரியர் முறை நடைமுறைக்குச் சாத்தியப்படாது என்பதால் அவற்றயெல்லாம் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றிவிட்டனர்.

ஈராசிரியர் பள்ளி என்று தெரிந்தும் அந்த ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்புவதென்பது முட்டாள்தனம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக