புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
2 Posts - 2%
prajai
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
18 Posts - 2%
prajai
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகப்பாட்டில் அறயியல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:28 am

ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்கின்ற இல்லறத்தைப் பற்றிப் பேசும் அகப்பாடல்கள் பலவற்றுள் உயரிய மானுட விழுமங்களும், அற இயல் கருத்துகளும் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளன.

வரைவுக்குரிய முயற்சியோடு தன் இல்லம் நாடி வரும் தலைவனை தம் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களோ, மறுப்பார்களோ என மனம் பதைத்துக் கொண்டிருந்தாள் தலைவி. மணவினைக்கு அன்னையும் அத்தனும் உடன்பட்டனர். அந்த இனிய செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.

அரும்பெறலமிழ்த மார்பதமாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ அன்னை
தம்மிற் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை "வரும்' என் றோளே...
(83)

"தலைவனை திருமண முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நம் தாய் வாழ்வாளாக! கிடைத்ததற்கரிய அமுதம் உணவாகப் பெற்று வாழும் சுவர்க்கம் அவளுக்கு வாய்ப்பதாக!' எனத் தோழி வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வெண்பூதன் என்னும் நற்றிமிழ்ப் பாவலர் இயற்றிய இக் குறுந்தொகைப் பாடலில் இரண்டு செய்திகள் உள்ளன. "தாய் நற்பேறு பெறுவாளாக' என வாழ்த்துவது ஒன்று; "தலைவனுடைய நாடு சுவைமிக்க பலா மரங்கள் நிறைந்தது' என்பது பிரிதொன்று.

சுவைமிகுந்தப் பலாப்பழங்கள் கிளைகள் தோறும்

தொங்கும் மலைநாட்டைச் சேர்ந்த தலைவன் என்பதைக் கூறும் தோழி, பலாவின் இன்சுவைக்கு ஓர் அரிய உவமையைக் கூறுகிறாள்.

"தமது வீட்டில் இருந்து தன் முயற்சியால் ஈட்டிய உணவை உண்பதைப் போன்ற இனிய சுவைமிகுந்த பலாப்பழங்கள் கிளைகள் தோறும் தொங்கும் நாடு' என்கிறாள். தாம் ஈட்டும் பொருள் வருவாயில் ஆறில் ஒரு பகுதியைத் தான் உண்பதும் பிறவற்றை மற்றவர்க்குப் பகிர்ந்தளிப்பதும் இல்லறத்தார்க்கு வகுக்கப்பட்ட பண்டைய அறநெறியாகும். "பகிர்ந்தளிப்பதால் வரும் இன்பம் பலாவின் இன்சுவையினும் இனிது' என்கிற இந்த அறக்கருத்தை இவ்வகப்பாட்டில் நுட்பமாக அமைந்துள்ளார் புலவர்.
நன்றி- புலவர் து.தெய்வநீதி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக