புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 53 of 58 •
Page 53 of 58 • 1 ... 28 ... 52, 53, 54 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234826krishnaamma wrote:கேக்கின் வரலாறு !
இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.
ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.
கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.
கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.
கேக்கின் கிடைக்குமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234826krishnaamma wrote:கேக்கின் வரலாறு !
இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.
ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.
கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.
கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.
கேக்கின் கிடைக்குமா ?
ரமணியன்
நான் oven இல் கேக் செய்தது இல்லை ஐயா, குக்கரில் செய்து இருக்கிறேன்...நீங்கள் எங்காத்துக்கு வரும்போது கண்டிப்பாக செய்து தருகிறேன் ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* உலகின் மிக பெரிய நூல் நிலையம், மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம்.
* இந்தியாவின் மிக பெரிய, நூல் நிலையம், கொல்கத்தா தேசிய நூல் நிலையம்.
* இங்கிலீஷ் கால்வாய் - டோவர் நீர்ச்சந்தியை, முதன் முதலாக நீந்தி கடந்த வீரர், கேப்டன் வெப்பென் கொட்ரூட் எடர்லி.
* பிறந்து, ஒரு ஆண்டு ஆன திமிங்கலம், தன் தாயை போல பெரிதாக இருக்கும்.
* ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந்து இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள், அதன் முதுகெலும்பு நேராக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடலில்,'கார்ட்டூன்' கதாபாத்திரங்கள்!
இளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்!' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது!
முதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களை, 'டாட்டூ'சாக வரைந்து கொள்ள, இருபாலரும் ஆர்வம் காட்டுவது தான், புதிய டிரண்ட்!
வாரமலர் !
இளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்!' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது!
முதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களை, 'டாட்டூ'சாக வரைந்து கொள்ள, இருபாலரும் ஆர்வம் காட்டுவது தான், புதிய டிரண்ட்!
வாரமலர் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டெப்லான்!
டெப்லான்... டெப்லான்... என உங்க வீட்ல அடிக்கடி சொல்றாங்களா ... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத பாத்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.
அமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.
அவரை, 'டியூபாண்ட்' கம்பெனி, பணியில் அமர்த்தியது. அக்கம்பெனி, பிளங்கெட்டை, 1938ல், குளிர் சாதனப்பெட்டியில் பயன்படுத்த பிரயான்க்குப் பதிலாக, மலிவான ஒரு புதிய குளோரோபுளோரோ கார்பனை உருவாக்கப் பணித்தது. இதற்காக, பிளங்கெட் பல்வேறு சோதனைகளை செய்தார்.
பிளங்கெட்டும், அவரது உதவியாளர் ஜாக்ரெபோக்கும் குளிர்சாதனப் பொருளுக்காக, டெட்ரா ப்ளூரோ எத்திலினையும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தையும், அறை வெப்ப நிலையில், ஒரு உலோக கலத்தில் அடைத்தனர்.
அது, திரவ நிலையில் இருப்பதற்காகவும், அழுத்த மிகுதியால் வெடிக்காமல் இருக்கவும், அந்த சிலிண்டர்களை திரவ பனிக்கட்டியின் மேல் சேர்த்து வைத்தனர். இந்த அமைப்பு தான், பிளங்கெட்டின் புதிய கண்டுபிடிப்புக்கு அருமையான தளமாக அமைந்தது.
பிளங்கெட், ஏப்ரல் 6, 1938ல், தன் உதவியாளரை, டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைத்த சிலிண்டரை பரிசோதனை கருவிகளுடன் இணைக்க சொன்னார். ரெபோக்கும், அவ்வாறே செய்தார். ப்ளூரோ எத்திலின் உள்ள வாயுவை, ரெபோக் கவனமாக மெல்ல திறந்தார்.
டெட்ரோ ப்ளூரோ எத்தலின் வெளிப்பட்டு, ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலக்க வேண்டும். ஆனால், டெட்ரோ ப்ளூரோ எத்திலின், கானிஸ்டரிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.
பிளங்கெட்டுக்கும், ரெபோக்குக்கும் ஒரே ஆச்சர்யம். பிளங்கெட், தான் முன்பு செய்த சோதனைகளை, குறுக்கு சோதனை செய்து பார்த்தார். ஆனால், உலோகத்திலிருந்து வெளியே வர வேண்டிய வாய்வு வரவில்லை. இருவருக்கும் குழப்பமாகிவிட்டது.
'ஒருவேளை வால்வு தளர்ந்து, அதன் வழியே வாயு கசிந்து வெளியேறியிருக்குமோ' என்ற சந்தேகம். தன் உதவியாளரிடம் சொல்லி, டெட்ரோப்ளூரோ எத்திலின் உள்ள உலோக கலத்தை எடைபோட சொன்னார். எடை மிக சரியாக, முதல் நாள் டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைக்கப்பட்டபோது இருந்த அளவே இருந்தது.
எடையளவு, வாயு சிலிண்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஆனால், வால்வை திறந்தால் வாயு வரவில்லை. இது என்ன மாயம்...
ரேபோக்கிடம், கொள்கலனை குறுக்காக அறுத்துப் பார்க்கச் சொன்னார் பிளங்கெட். வெடிக்குமோ என ரேபோக் பயந்தாலும் , கொள்கலனை அறுத்தார். அடடா... என்ன ஆச்சர்யம்! உள்ளே, இவர்கள் முதல்நாள் வைத்த, குளிர்சாதன திரவப் பொருள் எதுவும் இல்லை.
பதிலாக சிலிண்டரின் உட்புறம், மென்மையான, வழவழப்பான மெழுகு போன்ற வெண்பொருள் படிந்துள்ளதை கண்டார் பிளங்கெட். பின், பிளங்கெட்டும், ரேபோக்கும் எல்லா கொள்கலன்களையும் அறுத்து பார்த்தனர். எல்லாவற்றிலும், மெழுகு வெண்பொருளே காணப்பட்டது.
பிளங்கெட்டின் வேதியினை செயல்பாடு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. இங்கு வெப்பமும், அழுத்தமும் இணைந்து டெட்ராப்ளோரைடு எத்திலின் மூலக்கூறை, ஒரு புதிய பரிணாமம் அடைய செய்திருக்கின்றன. பிளங்கெட் அதில் பல்வேறு சோதனைகள் செய்து, அதன் புதுப்புது தன்மைகளை கண்டுபிடித்தார். எந்நிலையிலும் அதன் தன்மை மாறவில்லை.
கடந்த, ௧941ல் உரிமம் பெற்றார். பின், இவ்வேதிப் பொருளின் வாணிபரீதியான பெயராக, 'டெப்லான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
டெப்லான், முதன் முதலில் ராணுவத்தின் பீரங்கியின் மேலோட்டுப் பூச்சுக்கும், அணுவியல் பொருட் களுக்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், டியூபாண்ட் கம்பெனி, டெப்லானின் பரவலான பயன்பாட்டை கண்டுபிடித்தது.
இன்று அனைவரும். 'டெப்லான்' பூச்சுள்ள நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் உபயோகிக்கின்றனர். 'டெப்லான்' இன்று மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமலர்
டெப்லான்... டெப்லான்... என உங்க வீட்ல அடிக்கடி சொல்றாங்களா ... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத பாத்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.
அமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.
அவரை, 'டியூபாண்ட்' கம்பெனி, பணியில் அமர்த்தியது. அக்கம்பெனி, பிளங்கெட்டை, 1938ல், குளிர் சாதனப்பெட்டியில் பயன்படுத்த பிரயான்க்குப் பதிலாக, மலிவான ஒரு புதிய குளோரோபுளோரோ கார்பனை உருவாக்கப் பணித்தது. இதற்காக, பிளங்கெட் பல்வேறு சோதனைகளை செய்தார்.
பிளங்கெட்டும், அவரது உதவியாளர் ஜாக்ரெபோக்கும் குளிர்சாதனப் பொருளுக்காக, டெட்ரா ப்ளூரோ எத்திலினையும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தையும், அறை வெப்ப நிலையில், ஒரு உலோக கலத்தில் அடைத்தனர்.
அது, திரவ நிலையில் இருப்பதற்காகவும், அழுத்த மிகுதியால் வெடிக்காமல் இருக்கவும், அந்த சிலிண்டர்களை திரவ பனிக்கட்டியின் மேல் சேர்த்து வைத்தனர். இந்த அமைப்பு தான், பிளங்கெட்டின் புதிய கண்டுபிடிப்புக்கு அருமையான தளமாக அமைந்தது.
பிளங்கெட், ஏப்ரல் 6, 1938ல், தன் உதவியாளரை, டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைத்த சிலிண்டரை பரிசோதனை கருவிகளுடன் இணைக்க சொன்னார். ரெபோக்கும், அவ்வாறே செய்தார். ப்ளூரோ எத்திலின் உள்ள வாயுவை, ரெபோக் கவனமாக மெல்ல திறந்தார்.
டெட்ரோ ப்ளூரோ எத்தலின் வெளிப்பட்டு, ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலக்க வேண்டும். ஆனால், டெட்ரோ ப்ளூரோ எத்திலின், கானிஸ்டரிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.
பிளங்கெட்டுக்கும், ரெபோக்குக்கும் ஒரே ஆச்சர்யம். பிளங்கெட், தான் முன்பு செய்த சோதனைகளை, குறுக்கு சோதனை செய்து பார்த்தார். ஆனால், உலோகத்திலிருந்து வெளியே வர வேண்டிய வாய்வு வரவில்லை. இருவருக்கும் குழப்பமாகிவிட்டது.
'ஒருவேளை வால்வு தளர்ந்து, அதன் வழியே வாயு கசிந்து வெளியேறியிருக்குமோ' என்ற சந்தேகம். தன் உதவியாளரிடம் சொல்லி, டெட்ரோப்ளூரோ எத்திலின் உள்ள உலோக கலத்தை எடைபோட சொன்னார். எடை மிக சரியாக, முதல் நாள் டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைக்கப்பட்டபோது இருந்த அளவே இருந்தது.
எடையளவு, வாயு சிலிண்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஆனால், வால்வை திறந்தால் வாயு வரவில்லை. இது என்ன மாயம்...
ரேபோக்கிடம், கொள்கலனை குறுக்காக அறுத்துப் பார்க்கச் சொன்னார் பிளங்கெட். வெடிக்குமோ என ரேபோக் பயந்தாலும் , கொள்கலனை அறுத்தார். அடடா... என்ன ஆச்சர்யம்! உள்ளே, இவர்கள் முதல்நாள் வைத்த, குளிர்சாதன திரவப் பொருள் எதுவும் இல்லை.
பதிலாக சிலிண்டரின் உட்புறம், மென்மையான, வழவழப்பான மெழுகு போன்ற வெண்பொருள் படிந்துள்ளதை கண்டார் பிளங்கெட். பின், பிளங்கெட்டும், ரேபோக்கும் எல்லா கொள்கலன்களையும் அறுத்து பார்த்தனர். எல்லாவற்றிலும், மெழுகு வெண்பொருளே காணப்பட்டது.
பிளங்கெட்டின் வேதியினை செயல்பாடு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. இங்கு வெப்பமும், அழுத்தமும் இணைந்து டெட்ராப்ளோரைடு எத்திலின் மூலக்கூறை, ஒரு புதிய பரிணாமம் அடைய செய்திருக்கின்றன. பிளங்கெட் அதில் பல்வேறு சோதனைகள் செய்து, அதன் புதுப்புது தன்மைகளை கண்டுபிடித்தார். எந்நிலையிலும் அதன் தன்மை மாறவில்லை.
கடந்த, ௧941ல் உரிமம் பெற்றார். பின், இவ்வேதிப் பொருளின் வாணிபரீதியான பெயராக, 'டெப்லான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
டெப்லான், முதன் முதலில் ராணுவத்தின் பீரங்கியின் மேலோட்டுப் பூச்சுக்கும், அணுவியல் பொருட் களுக்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், டியூபாண்ட் கம்பெனி, டெப்லானின் பரவலான பயன்பாட்டை கண்டுபிடித்தது.
இன்று அனைவரும். 'டெப்லான்' பூச்சுள்ள நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் உபயோகிக்கின்றனர். 'டெப்லான்' இன்று மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமலர்
- Sponsored content
Page 53 of 58 • 1 ... 28 ... 52, 53, 54 ... 58
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 53 of 58
|
|