Latest topics
» Finest Сasual Dating - Actual Girlsby cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
+6
ராஜா
krishnaamma
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
kavarul
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
First topic message reminder :
பொதுவாக நன்றாக சாப்பிடுபவர்களை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறோம்.
இவ்வாறு கூற காரணம் என்ன ???
பொதுவாக நன்றாக சாப்பிடுபவர்களை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறோம்.
இவ்வாறு கூற காரணம் என்ன ???
kavarul- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:அதும் இந்த ராமன் தான்யினியவன் wrote:காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?
ஈகரையின் மோதல் ராமன்
அழுவலில் தெனாலி ராமன்
கவிதையில் காதல் ராமன்
போதுமா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
உங்க கவிதை படிக்கும் பெண்கள் 14 வருஷம் வனவாசம் போற ரகசியம் என்ன பூவன்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
யினியவன் wrote:உங்க கவிதை படிக்கும் பெண்கள் 14 வருஷம் வனவாசம் போற ரகசியம் என்ன பூவன்?
நம்ம கொலைவெறி வரிகள் அப்படி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
யினியவன் wrote:இராமபிரான் எப்போதிலிருந்து சாப்பாட்டு ராமன் ஆனான்..!
இராமபிரானுக்கு எத்தனையோ வகையான திறமைகள்
உண்டு. சுவை அறிந்து சாப்பிடுவதிலும் அவன் வல்லவன்.
அதனால்தான் அவனை ‘சாப்பாட்டு ராமன்’ என்கிறார்கள்.
-
எப்போதிலிருந்து இவன் சாப்பாட்டு ராமன் ஆனான்?
-
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து, காய்,கனி
கிழங்குகளையே உண்டு வந்தான். சீதையைப் பிரிந்தபிறகு
சுவையே பாராமல் எப்படியோ கால் வயிற்றை நிரப்பி வந்தான்.
-
இராவண சம்ஹாரம் ஆனபிறகு தன் படைகளுடன் வான
விமானத்தில் திரும்பினான். இடையில் பரத்வாஜ முனிவர்
ஆசிரமத்தில் தங்கினான்.
-
முனிவர் அவனுக்கு மிகவும் சுவையான விருந்து வழங்கினார்.
அதை சுவைத்து உண்டான். அந்த நுகர்ச்சியில் ஈடுபட்டபோது
அயோத்திக்குப் போவதில் தாமதம் உண்டாகலாம் என்று கருத
அனுமனை அனுப்பி, தானும் பிறரும் வந்த கொண்டிருப்பதை
பரதனுக்குச் சொல்லச் சொன்னான்.
-
பரத்வாஜர் ஆசிரமத்தில் அவன் சாப்பாட்டு ராமனாக இருந்ததால்
அப்படிப் பெயர் ஏற்பட்டு விட்டது
-
===================================================
நன்றி: குமுதும் ஹெல்த் 1-15,நவம்,2011
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: இப்படியெல்லாம் வேற போடாறாங்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
யினியவன் wrote:உங்க கவிதை படிக்கும் பெண்கள் 14 வருஷம் வனவாசம் போற ரகசியம் என்ன பூவன்?
அச்சச்சோ......பூவன்..இது வேறயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
யினியவன் wrote:திருத்தம் காதல்வெறி - கொலவெறி வலிகள்
திருத்தம் கொலைவெறி வரிகள் மட்டுமே , இங்கே காதல் இல்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
என்னைபொருத்தவரை ராமர் 14 வருடம் வான வசம் செய்ததாலோ என்னவோ தெரியலை நாங்க ஸ்ரீ ராம நவமிக்கு நிமோர், பானகம், கோஸ்மல்லி தான் நைவேத்தியம் செய்வோம். ஆனால் அதே கிருஷ்ண ஜெயந்திக்கு ஊர்ப்பட்ட பக்ஷணங்கள் செய்வோம். எனவே பத்தியம் போல வெறும் மோரையும் பானகத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாய்க்கு ருசியாக நிறைய பண்டங்கள் கிடைக்கும்போது அதிகமாக சாப்பிடுவது இயற்கை இல்லையா?
"அதாவது சாதாரணத்தமிழில் சொல்லணும் என்றால்...........ஏதோ காணாதத்தை கண்டு விட மாதிரி.......பசித்த மாடு கம்பங்கொல்லை இல் பாய்ந்த மாதிரி.............."என்று...............
எனவே அது போல சாபிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்கள். பாவம் சாக்ஷாத் ராமபிரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
"அதாவது சாதாரணத்தமிழில் சொல்லணும் என்றால்...........ஏதோ காணாதத்தை கண்டு விட மாதிரி.......பசித்த மாடு கம்பங்கொல்லை இல் பாய்ந்த மாதிரி.............."என்று...............
எனவே அது போல சாபிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்கள். பாவம் சாக்ஷாத் ராமபிரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
krishnaamma wrote:என்னைபொருத்தவரை ராமர் 14 வருடம் வான வசம் செய்ததாலோ என்னவோ தெரியலை நாங்க ஸ்ரீ ராம நவமிக்கு நிமோர், பானகம், கோஸ்மல்லி தான் நைவேத்தியம் செய்வோம். ஆனால் அதே கிருஷ்ண ஜெயந்திக்கு ஊர்ப்பட்ட பக்ஷணங்கள் செய்வோம். எனவே பத்தியம் போல வெறும் மோரையும் பானகத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாய்க்கு ருசியாக நிறைய பண்டங்கள் கிடைக்கும்போது அதிகமாக சாப்பிடுவது இயற்கை இல்லையா?
"அதாவது சாதாரணத்தமிழில் சொல்லணும் என்றால்...........ஏதோ காணாதத்தை கண்டு விட மாதிரி.......பசித்த மாடு கம்பங்கொல்லை இல் பாய்ந்த மாதிரி.............."என்று...............
எனவே அது போல சாபிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்கள். பாவம் சாக்ஷாத் ராமபிரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
அப்படியா கிருஷ்ணஜெயந்தி அன்னைக்கு உங்க வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டியதுதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?
» உயிர் எழுத்துக்களின் பெயர் காரணம் !!!
» 10 நிமிடத்தில் 62 ரொட்டி தின்றார்: அகில உலக சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற வாலிபர்
» விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..!
» பெயர் காரணம்
» உயிர் எழுத்துக்களின் பெயர் காரணம் !!!
» 10 நிமிடத்தில் 62 ரொட்டி தின்றார்: அகில உலக சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற வாலிபர்
» விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..!
» பெயர் காரணம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|