புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
2 Posts - 2%
prajai
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%
Rutu
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%
Pradepa
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
28 Posts - 3%
sugumaran
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
18 Posts - 2%
prajai
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
8 Posts - 1%
Rutu
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:45 am

ஐயா, நான் ஒரு புலவன். வீட்டில் வறுமை, சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. இங்கு யாரோ ஒரு வள்ளல் இருக்கிறாராம். அவரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறவே வந்தேன்'' என்றார் வெளியூர் புலவர் ஒருவர்.

""நல்லது, நானும் ஒரு புலவன்தான். நேற்றுதான் பாட்டெழுதி பரிசு பெற்று என் மனைவியிடம் கொடுத்தேன். என் மனைவி நல்லவள்; எதிர்த்துப் பேசாதவள். இன்று என் வீட்டில் உங்களுக்கு உணவு, வாருங்கள்'' என்று உள்ளூர் புலவர், வெளியூர் புலவரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.

""அடியேய்.. பூம்பாவை, என்னுடன் புலவர் ஒருவர் வந்திருக்கிறார். இலை போட்டு உணவைப் பரிமாறு'' என்று அதட்டினார். உடனே அப்புலவரின் மனைவி உணவைப் பரிமாறினாள்.

""ஆஹா...ரசம் மிகவும் சுவையாக இருக்கிறதே!'' என்று பாராட்டினார் வெளியூர்ப் புலவர்.

""அடியேய்... ரசம் சாதம் இன்னொரு முறை போடு'' என்று அதட்டினார். உள்ளேயிருந்த அந்த அம்மையார் "ரசம் தீர்ந்துவிட்டது' என்பதை ஜாடையில் காட்டினார். அதை கவனிக்காத புலவர், உரத்த குரலில், ""அடியேய்... ரசம் கேட்டேனே இன்னுமா தேடுகிறாய். கொண்டு வா அந்த ரசச் சட்டியை; இங்கே வந்து போடு'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

உடனே அந்த அம்மையார் ரசச் சட்டியை எடுத்துவந்து கணவனின் தலையில் போட்டார். சட்டி உடைந்து அவரது கழுத்தில் ஒரு வளையமாக (மாலையாக) மாட்டிக்கொண்டது. வெளியூர் புலவருக்கு திக்...திக் என்றது. ஆனாலும் உள்ளூர் புலவர் அசட்டுச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஒரு பாடல் பாடினார்.

"வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு
என் தலையில் இன்று
பூணாரம் பூண்ட புதுமையினைக் கண்டீரோ?'' (நாட்டுப்புறப் பாடல்)

பாடலின் பொருளைப் புரிந்துகொண்ட புலவர், இனிமேலும் அங்கிருந்தால் ஆபத்து என்று பிடித்தார் ஓட்டம். அப்புலவர் பாடிய பாடலில் உள்ள புதுமை இதுதான்: அந்தப் புலவர் உணவு உண்கிற போதெல்லாம் மனைவியை அதட்ட, பல சட்டிகள் அவர் தலையில் உடைந்ததுண்டு. ஆனால் இம்முறை என்ன புதுமை நிகழ்ந்தது என்றால், உடைந்த சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Aug 05, 2013 12:00 pm

நல்லா போட்டாங்க சட்டியை!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 05, 2013 12:03 pm

ஹா ஹா சூப்பர் சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 05, 2013 12:21 pm


சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!..

ஆனா இப்போ சட்டி இல்லையே ...ஆதனால் தலை பணியாரம் போல விங்கும் .. கத்தார் இராஜா நான் சொன்னது சரிதானே

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 05, 2013 12:34 pm

புலவரின் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 2:21 pm

அதனாலதான் இப்போ மண் சட்டிலிருந்து இப்போ காபர் battom க்கு மாறிட்டாங்க பெண்கள் ஜாலி ஜாலி ஜாலி அனாவசியமாய் சட்டிகளை உடைக்க வேண்டாம்பாருங்கோ , எவ்வளவு செலவு மிச்சம்? மேலும் சட்டி பானை வாங்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு தெரிந்து விடுமே கணவன் எவ்வளவு அடி வாங்கினான் என்று, இப்ப அடி வாங்கினாலும் பாத்திரம் வேஸ்டாகாது, அடி வாங்கும் ஆண்களும் கீழே விழுந்ததாக சொல்லி சமாளிக்கலாம் பாருங்கோ................ஜாலி ஜாலி ஜாலி 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 5:13 pm

இப்டி தான் எல்லாரும் காலத்த ஒட்டுறங்க போல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக