புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளுகோஸ் ஏற்றுவது ஏன்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நம்மில் பலர் குளுக்கோஸ் ஏற்றுவது ஒரு தெம்புக்காக அதுவும் ஒருவகை டானிக் மாதிரி என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். சிலர் எனக்குத் தெம் பே இல்லை என்று குளுக்கோஸ் ஏற்றுங்கள் என்று மருத்துவரிடம் போய் சொல்வதுண்டு. உடம்பில் தெம்பு என்பது நாம் Balance Diet எனப்படும் சத்தான உணவு வகைகளை உண்பதால் மட்டுமே வருமே தவிர ஒரு பாட்டில் குளுக் கோஸ் ஏற்றுவதால் மட்டும் வருவதில்லை.
பின் வேறு எதற்காக குளுக்கோஸ் ஏற்றுகிறோம் என்கிறீர்களா?
இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக நம் உடம்பிலிருந்து நீர் வெளியேறிவிட்டால் அந்த நீரை உடனே குளுக்கோஸ் மூலம் ஏற்றி விடுவது மிக மிக முக்கியம். அப்படி ஏற்றாவிட்டால், உடம்பின் நீர் முழுவதும் வற்றி (Dehrydration) கை, கால்கள் ஜில்லிட்டு, நரம்புத் துடிப்பு இறங்கி, ரத்தக் கொ திப்பு ரொம்பவும் கீழே இறங்கி, மயக்க நிலைக்கு போய் விடுவார்கள். இது ஒரு டேஞ்சரான சூழ்நிலை. அந்த நிலையில் உடனே குளுக்கோஸ் ஏற்றவில் லையானால் உயிருக்கே ஆபத்தாகி விடும். சாதாரணமாக இப்படிப்பட்ட நிலை, பேதி, வாந்தி, காலரா, Food Poision போன்ற நோய்களினால்ஏற்படலாம். பேதி அதிகமானாலும் வாந்தி அதிகமானாலும் இந்நிலை ஏற்படும்.இப்போது பாக்கெட்டுகளில் ORS பவுடர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவைகளைசுத்த மான நீரில் அந்த பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரு டன் கலந்து அடிக்கடி இந்த வியாதியின் ஆரம்ப நிலையிலேயே கொடுத்தால், குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு ரொம்ப சளி அதிகமானால் பால் குடிக் கத் திணறும் அல்லது மூளைக்காய்ச்சல் நோய் வந்து சில குழந்தைகள் மயக் க நிலையில் இருக்கும். இப்படிப்பட்ட வேளைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. வயிற்றுக்கு சிறிது ஓய்வு அப்போது அவசியமாகிறது. அப்போது குளு க்கோஸ் ஏற்றலாம். மற்றும் ஆபரேஷன் பண்ணுவதற்கு முன்னும், பின்னும் ஏற்றுவது உண்டு.
குளுக்கோஸ் பாட்டில்களிலேயே பல வகை உண்டு. பெரியவர்களுக்கு தனியே குழந்தைகளுக்குத் தனியே உண்டு. இதிலும் வாந்தியின் போது ஏற்றுவதற்கு தனியாக உண்டு. பேதியின் போது ஏற்றுவது வேறு வகை உண்டு. மற்றும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடியாது. ஆதலால் அவர்களுக்கு Normal Salmo என்ற வகைதான் அதுவும் தேவைப்பட்டால் தான் ஏற்றுவது வழக்கம். மற்றும் சிலருக்கு காய்ச்சல் அதிகமானால் உணவு வேண்டி யிருக்காது. எது சாப்பிட்டாலும் குமட்டல் இருக்கும். அவர்களுக்கு தெம்புக்காக குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. மற்றும் மஞ்சட்காமாலையின் போது கல்லீர லுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவை. அப்போது குளுக்கோஸ் ஏற்றினால் மஞ்ச ட்காமாலை நோய் இறங்க வாய்ப்புண்டு. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களது நோயைப் பொறுத்தது. அவர்களது எடையை பொறுத்தது. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒரு டானிக் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அது உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு முக்கியமான வைத்திய முறையாகும்.
சரி... குளுக்கோஸ் எதனால் ஏற்றப்படுகிறது?
நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது தான். சராசரியாக 65 கி.கி. எடையுள்ள மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். இதில் 28 லிட்டர் நீரானது உடலின் பல்வேறு உறுப்புகளிலிருக்கும் பல ஆயிரம் செல்லிற்குள் இருக்கும். இது செல்லிற்குள் இருக்கும் நீர் Intracellular Water எனப்படும்.
3 லிட்டர் நீரானது இரத்தத்திலுள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் இருக் கும். பிறகு மீதமுள்ள 9 லிட்டர் நீரானது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இவற்றின் அளவுகள் குறைகிறபோதுதான் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கிறது.
பின் வேறு எதற்காக குளுக்கோஸ் ஏற்றுகிறோம் என்கிறீர்களா?
இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக நம் உடம்பிலிருந்து நீர் வெளியேறிவிட்டால் அந்த நீரை உடனே குளுக்கோஸ் மூலம் ஏற்றி விடுவது மிக மிக முக்கியம். அப்படி ஏற்றாவிட்டால், உடம்பின் நீர் முழுவதும் வற்றி (Dehrydration) கை, கால்கள் ஜில்லிட்டு, நரம்புத் துடிப்பு இறங்கி, ரத்தக் கொ திப்பு ரொம்பவும் கீழே இறங்கி, மயக்க நிலைக்கு போய் விடுவார்கள். இது ஒரு டேஞ்சரான சூழ்நிலை. அந்த நிலையில் உடனே குளுக்கோஸ் ஏற்றவில் லையானால் உயிருக்கே ஆபத்தாகி விடும். சாதாரணமாக இப்படிப்பட்ட நிலை, பேதி, வாந்தி, காலரா, Food Poision போன்ற நோய்களினால்ஏற்படலாம். பேதி அதிகமானாலும் வாந்தி அதிகமானாலும் இந்நிலை ஏற்படும்.இப்போது பாக்கெட்டுகளில் ORS பவுடர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவைகளைசுத்த மான நீரில் அந்த பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரு டன் கலந்து அடிக்கடி இந்த வியாதியின் ஆரம்ப நிலையிலேயே கொடுத்தால், குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு ரொம்ப சளி அதிகமானால் பால் குடிக் கத் திணறும் அல்லது மூளைக்காய்ச்சல் நோய் வந்து சில குழந்தைகள் மயக் க நிலையில் இருக்கும். இப்படிப்பட்ட வேளைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. வயிற்றுக்கு சிறிது ஓய்வு அப்போது அவசியமாகிறது. அப்போது குளு க்கோஸ் ஏற்றலாம். மற்றும் ஆபரேஷன் பண்ணுவதற்கு முன்னும், பின்னும் ஏற்றுவது உண்டு.
குளுக்கோஸ் பாட்டில்களிலேயே பல வகை உண்டு. பெரியவர்களுக்கு தனியே குழந்தைகளுக்குத் தனியே உண்டு. இதிலும் வாந்தியின் போது ஏற்றுவதற்கு தனியாக உண்டு. பேதியின் போது ஏற்றுவது வேறு வகை உண்டு. மற்றும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடியாது. ஆதலால் அவர்களுக்கு Normal Salmo என்ற வகைதான் அதுவும் தேவைப்பட்டால் தான் ஏற்றுவது வழக்கம். மற்றும் சிலருக்கு காய்ச்சல் அதிகமானால் உணவு வேண்டி யிருக்காது. எது சாப்பிட்டாலும் குமட்டல் இருக்கும். அவர்களுக்கு தெம்புக்காக குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. மற்றும் மஞ்சட்காமாலையின் போது கல்லீர லுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவை. அப்போது குளுக்கோஸ் ஏற்றினால் மஞ்ச ட்காமாலை நோய் இறங்க வாய்ப்புண்டு. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களது நோயைப் பொறுத்தது. அவர்களது எடையை பொறுத்தது. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒரு டானிக் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அது உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு முக்கியமான வைத்திய முறையாகும்.
சரி... குளுக்கோஸ் எதனால் ஏற்றப்படுகிறது?
நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது தான். சராசரியாக 65 கி.கி. எடையுள்ள மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். இதில் 28 லிட்டர் நீரானது உடலின் பல்வேறு உறுப்புகளிலிருக்கும் பல ஆயிரம் செல்லிற்குள் இருக்கும். இது செல்லிற்குள் இருக்கும் நீர் Intracellular Water எனப்படும்.
3 லிட்டர் நீரானது இரத்தத்திலுள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் இருக் கும். பிறகு மீதமுள்ள 9 லிட்டர் நீரானது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இவற்றின் அளவுகள் குறைகிறபோதுதான் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கிறது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது
- GuestGuest
kirupairajah wrote:நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது
அவங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க
நல்ல விஷயம் நாளும் தெரிஞ்சவங்க
அதான் அப்படி
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தாங்களும் நல்ல படிப்பு என்று அல்லவா உங்களை அறிமுகபுடுதியுள்ளிர்கள்.
ஏன் இந்த ஏக்கம்
ஏன் இந்த ஏக்கம்
- GuestGuest
kirupairajah wrote:தாங்களும் நல்ல படிப்பு என்று அல்லவா உங்களை அறிமுகபுடுதியுள்ளிர்கள்.
ஏன் இந்த ஏக்கம்
அதெல்லாம் படிப்பே கிடையாது
என்னதான் படிச்சாலும் இவங்களுக்கு ஈடாக முடியாது :P
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
குளுகோசும் கொழுப்பும் உடல் பருமனும் அதுக்கு ஒரு தனி கட்டுரைஎத் எழுத வேண்டும்amloo wrote:நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
ஆனால் அதிகமான sugar காரணமாக இந்த பருமனம் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள்..குளுகோஸ் sugar சேர்த்து கொடுக்க தானே...
உடல் பருமன் உள்ளவங்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பு அதிகம்.சர்க்கரை வ்யாதி வந்தவர்கள் உடல் எடை குறைவது அதிகம்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்படியெல்லாம் இல்லை...எல்லாம் பள்ளியில் படித்ததுதான் படிப்பு "12th std biology"மு௫கனடிமை wrote:kirupairajah wrote:நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது
அவங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க
நல்ல விஷயம் நாளும் தெரிஞ்சவங்க
அதான் அப்படி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|