புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
64 Posts - 50%
heezulia
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_m10கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 7:43 pm

புதுடில்லி:வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையை கேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.

கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும்.

ஏற்றுமதி:

ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும்,வெங்காயத்தில் பெரும்பகுதி, ஏற்றுமதியாகி விடுகிறது. கையிருப்பில் உள்ள சரக்கையும், மொத்த வியாபாரிகள் கூட்டணி அமைத்து பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்த சந்தையில் இருந்து தான், நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.வரும் நாட்களில், வெங்காய வினியோகம் குறைந்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு வாரங்களாகவே, நாட்டின் முக்கிய சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகமிருந்தும், அதன் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.உதாரணமாக, நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி, சென்னை, கோயம்பேடு சந்தைக்கு, 4,200 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அப்போது, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 3,000 ரூபாயாக இருந்தது.

கடந்த 12ம் தேதி, கூடுதலாக, 600 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அதாவது, மொத்தம், 4,800 குவிண்டால் சந்தைக்கு வந்தது. ஆனால், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 5,800க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 35 ரூபாயில் இருந்து, 65 - 70 வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.பெங்களூரு: வெங்காயம் விலை, கடந்த ஆண்டு இதே நாட்களில் விற்கப்பட்டதை விட, ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு வார நிலவரப்படி, பெங்களூரு, லசல்கான், புனே, சென்னை, கோல்கட்டா, மும்பை சந்தைகளுக்கு வெங்காயம் அதிக அளவில் வரத்தாகியுள்ளது.

பெங்களூரு சந்தையில், கடந்த 1ம் தேதி, 10,253 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. இது, 12ம் தேதி, 44,720 குவிண்டாலாக அதிகரித்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், லசன்கான் சந்தையில், வெங்காயம் வரத்து, 4,580ல் இருந்து, 12 ஆயிரம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது.இது, புனே சந்தையில், 7,314ல் இருந்து, 11,543 குவிண்டால் ஆகவும், கோல்கட்டாவில், 1,280ல் இருந்து, 16,800 குவிண்டால் ஆகவும், மும்பையில், 5,300ல் இருந்து, 8,950 குவிண்டால் ஆகவும் உயர்ந்துள்ளது.நாட்டின் முக்கிய சந்தைகளில், கடந்த இரு வாரங்களில், வெங்காயம் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதன் பின்னணி குறித்து, மத்திய அரசு ஆராய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுவாக, சந்தைக்கு வரும் சரக்கு குறைந்தால், அதன் விலை உயர்வது வழக்கம்.

தற்போது பண்டிகை, திருமண காலம் எதுவும் இல்லாத நிலையில், வெங்காயத்திற்கான தேவையும் மிதமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதன் விலை மட்டும் உயர்ந்து வருவது, நுகர்வோரை பெரிதும் பாதித்து உள்ளது.தடை: இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் புதிய வெங்காயம் வரத்தாவதற்கு முன்பாக, அதன் விலை, கிலோ, 100 ரூபாயை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிறு வியாபாரிகள். வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, அண்மையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 7:45 pm

அழுகை அழுகை அழுகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 15, 2013 7:34 am

இதுக்கு போயி நீங்க ஏங்க அக்கா அழரீங்க. விட்டுத் தள்ளுங்க, வெங்காய வில சீக்கிரம் இறங்கி விடும். அப்புறம் எல்லாம் சரியாயிடும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 15, 2013 3:44 pm

வெங்காயம் vettinaa தான் கண்ணீர் வரும் இப்போ விலையைக் கேட்டாலே கண்ணீர் வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக