புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்!
Page 1 of 1 •
சென்னை, ஆக. 16–
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். சோம சுந்தரத்திடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நோட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த பணம் என்னுடைய முதலாளிக்கு (சினிமா தயாரிப்பாளர் மகன்) கொடுத்து அனுப்பிய பணம் என்றும் சோம சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் 2 வங்கிகளின் பெயரைச் சொல்லி அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் தான் இந்த பணம். இதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ள நோட்டுகள் வங்கிக்குள் புழக்கத்தில் வந்தது எப்படி? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ‘‘ஒரு சில கள்ள நோட்டுகள் எப்படியாவது கண்களில் சிக்காமல் சென்று விடுகின்றன’’ என்று பதில் அளித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வங்கிகளில் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்? என்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்து விட முடியாது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்கின்றனர்.
இதற்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலர் வேட்டையாடி கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை சேர்ந்தவர்களை, சூப்பர் மார்க்கெட்டுகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமானதாலும், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இது போன்ற கடைகளில் கள்ள நோட்டு புழக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். சோம சுந்தரத்திடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நோட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த பணம் என்னுடைய முதலாளிக்கு (சினிமா தயாரிப்பாளர் மகன்) கொடுத்து அனுப்பிய பணம் என்றும் சோம சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் 2 வங்கிகளின் பெயரைச் சொல்லி அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் தான் இந்த பணம். இதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ள நோட்டுகள் வங்கிக்குள் புழக்கத்தில் வந்தது எப்படி? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ‘‘ஒரு சில கள்ள நோட்டுகள் எப்படியாவது கண்களில் சிக்காமல் சென்று விடுகின்றன’’ என்று பதில் அளித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வங்கிகளில் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்? என்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்து விட முடியாது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்கின்றனர்.
இதற்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலர் வேட்டையாடி கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை சேர்ந்தவர்களை, சூப்பர் மார்க்கெட்டுகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமானதாலும், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இது போன்ற கடைகளில் கள்ள நோட்டு புழக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரிய ஆளுங்க எளிதாக வெளியே வந்துடுவாங்க - அப்பாவி நம்மள உள்ள வெச்சு தொவச்சு நாமதான் நோட்டு அடித்ததாக பின்னிடுவாங்க. சம்பாரிக்கறதே கஷ்டமா இருக்கு இதுல அதை செலவு பண்ணினாலும் மாட்டிப்போம் போலயே அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமான்னே சரியா சொன்னீங்க. இந்த தூபாக்கூரு போ.லீ.சுங்கோ அப்பாவிங்களதான் அடிப்பானுங்க... பெரிய ஆளுங்கன்னா சலியூட்டு அடிச்சி..யினியவன் wrote:பெரிய ஆளுங்க எளிதாக வெளியே வந்துடுவாங்க - அப்பாவி நம்மள உள்ள வெச்சு தொவச்சு நாமதான் நோட்டு அடித்ததாக பின்னிடுவாங்க. சம்பாரிக்கறதே கஷ்டமா இருக்கு இதுல அதை செலவு பண்ணினாலும் மாட்டிப்போம் போலயே அசுரன்
எளிய முறையில் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றும் வழிமுறை தான் இது.யினியவன் wrote:அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுக்கவேண்டியது ,நல்ல நோட்டுகளை கொஞ்சம் எடுத்துவைதுவிட்டு அதற்கு பதில் கள்ள நோட்டுகளை கலந்து மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்துவிடவேண்டும். மாட்டிக்கொண்டாலும் நம்மிடம் proof இருக்கும் தப்பித்தும்விடலாம் பணமும் வெள்ளையாக மாறிவிடும்.
சூப்பர் நல்ல ஐடியா , நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|