புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
31 Posts - 55%
heezulia
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 3%
prajai
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 1%
jairam
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 20, 2013 7:23 pm

வண்டாடப் பூ மலர !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதா வெளியீடு ,த .பெ .எண் 6123. , 8. மாசிலாமணி தெரு ,பாண்டி பஜார் .தியாகராயர் நகர் ,சென்னை .17. தொலைபேசி 044 - 24364243.
விலை ரூபாய் 125.

வீரம் மிக்க மண்ணான சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றான நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ள நூல் .

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவர் .குறிப்பாக வைணவ பக்தி இலக்கியத்தில் ஆழ்ந்து புலமை மிக்கவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .இந்த நூலை வெளியிட்ட கலைமாமணி கு ஞானசம்பந்தன் அவர்கள் தனக்கு இலக்கியத்தில் ஏதாவது ஐயம் வந்தால் நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன் .என்றார்கள் .நூலைப் பெற்றுக் கொண்ட அருட்ச்செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களும் நூலைப் பற்றி ஆய்வுரை மிகச் சிறப்பாக நிகழ்த்தினார் .நன்றியுரையில் நூல் ஆசிரியர் ம .பெ .சீனிவாசன் அவர்கள விழாவிற்கு அழைத்ததும் வர சம்மதித்த கலைமாமணி கு ஞானசம்பந்தன் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார் .

இந்த நூலை நூல் ஆசிரியர் அவரது அன்னைக்கு காணிக்கை ஆக்கியுள்ளார் . பல நூல்கள் எழுதி இருந்தாலும் எல்லா நூலுக்கும் வெளியீட்டு விழா வைப்பது .இல்லை முன்பு தாத்தாவிற்கு காணிக்கை ஆக்கி நூலிற்கு வெளியீட்டு விழா வைத்தேன் .இந்த நூலை அன்னைக்கு காணிக்கை ஆக்கி இருப்பதால் அன்னை பற்றி பேசிட வெளியீட்டு விழாவிற்கு சம்மதித்தேன் .இந்த விழா சீரும் சிறப்புமாக நடக்க புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசனே காரணம் என்று குறிப்பிட்டார் .
.
ஆய்வு நோக்கிலும் , இரசனைப் போக்கிலும் அமைந்த சிறு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது . 50 கட்டுரைகள் உள்ளன .கட்டுரைகள் சிறிதாக இருப்பதால் படிக்க சுவையாக உள்ளன .நீண்ட நெடிய கட்டுரைகள் நூலில் இல்லை என்பது தனிச் சிறப்பு .


கட்டுரைகளில் திருக்குறள் ,குறுந்தொகை ,நற்றிணை ,அக நானூறு ,புற நானூறு , திருச்சதகம் ,நாலாயிரம் திவ்யப்பிரபந்தம் ,இப்படி சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி மகாகவி பாரதியார் .புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் , கனவுகள் = கற்பனைகள் = காகிதங்கள் நூல் புகழ் கவிஞர் சிவகங்கை மீரா ,உவமைக் கவிஞர் சுரதா , கலா ரசிகன் கவிதைகள் வரை மேற்கோள் காட்டி கட்டுரைகளைத் திறம்பட வடித்துள்ளார்கள் .இதில் 2 கட்டுரைகள் தினமணி நாளிதழில் வந்தவை .நூல் பழமையும், புதுமையும் கலந்த கலவையாக உள்ளது .

வண்டாடப் பூ மலர ! நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .இந்த தலைப்பு நூல் ஆசிரியரின் அன்னை தாலாட்டின் போது தலைப்பு .
வண்டாடப் பூ மலர ! என்ற முதல் கட்டுரையில் .

வண்டாடப் பூ மலர என் கண்ணே ! உன்னை
வையத்தார் கொண்டாட !
செண்டாடப் பூ மலர என் கண்ணே !உன்னைத்
தேசத்தார் கொண்டாட !

தாலாட்டுப் பாடல் குறிப்பிட்டு வண்டு என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எங்கும் எல்லாம் வருகின்றது என்று ஆய்வு நடத்தி பாடல்களை எழுதி உள்ளார் .விளக்கம் தந்துள்ளார் .

ஐம்பால் என்பது மகளிர் கூந்தலையும் ஐம்பாலார் என்பது மகளிரையும் குறிப்பதைச் சங்க நூல்களில் உள்ளனவற்றை மேற்கோள் காட்டிய கட்டுரை மிக நன்று .

பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம் ,மணிமேகலை ,மணிவாசகம் கம்ப இராமாயணம் ,போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள தகவலை பாடல்களுடன் விளக்கி உள்ளார்கள் .

இவரது ஒரு கட்டுரை என்பது பத்து நூல்கள் படித்ததற்குச் சமம் .இந்த நூலில் 50 கட்டுரைகள் உள்ளன .எனவே 500 நூல்கள் படித்ததற்குச் சமம் .தமிழ் இலக்கியத்தின் மேன்மையை சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார்கள் .படிக்க மிக எளிமையாகவும் ,இனிமையாகவும் உள்ளது .நல்ல நடை .பாராட்டுக்கள் .

ஈன்றபொழுதில் என்ற கட்டுரையில் திருக்குறள் ,நாலாயிரம் ,கம்ப இராமாயணம் மேற்கோள் காட்டி ஞான பீட விருது பெற்ற எழுத்தளார் ஜெயகாந்தன் அவர்களின் வைர வரிகளையும் மேற்கோள் காட்டி உள்ளார் .

காதல் அடைதல் உயிர் இயற்கை கட்டுரையில் பாட்டுக் கோட்டையான பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் அற்புத வரிகள் உள்ளன .

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப்பாட்டும்
அமுத விருந்தும் மறந்துபோனால்
உலகம் வாழ்வதும் ஏது ? பின்
உயிர்கள் மகிழ்வதும் ஏது ?

மீண்டார் என உவந்தேன் என்ற கட்டுரையில் பேராண்மை என்றால் என்ன என்ற விளக்கம் மிக நன்று .

நிலம் = நீர் = உணவும் நூல் ஆசிரியரின் முந்தைய நூலை வெளியிட்ட கவிஞர் மீரா அவர்களின் பாதிப்பு இருப்பதால் அவர் போலவே தலைப்பும் இட்டுள்ளார் .

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் ! ( புற நானூறு 18)

இந்தக்கட்டுரையின் முடிப்பு மிக நன்று .சமுதாயத்திற்கு செய்தி சொல்வதுபோல உள்ளது .

ஏரியை நீர் நிலைகளையும் அவற்றின் வரதுக் கால்வாய்களையும் தொலைத்து விட்டுச் சொட்டு நீர்ப் பாசனத்திற்குத் திட்டம் தீட்டுகிறோம் .
நம்மினும் பேதையார் யார் ?
என்ற கேள்வியோடு கட்டுரை முடிகின்றது .

பல்லி சொல்லும் பலன் ?
கலித்தொகையில் நற்றிணையில் பல்லி பற்றி வரும் பாடல்கள் மேற்கோள் காட்டி விளக்கி உள்ளார் .
உடைந்த பல்லி முட்டையைப் பார்த்து அதனைப் புன்னை பூவுக்கு உவமை கூறிய புலவரையும் தமிழ் இலக்கியம் காட்டுகிறது என்ற தகவலையும் நூலில் பதிவு செய்துள்ளார் .

இந்த நூல் 50 கட்டுரைகள் உள்ளன .பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூலில் மேற்கோளாக வரும் கவிஞர் மு .அண்ணா மலை அவர்களின் கவிதை மிக நன்று .
இராமாயணம் ,மகாபாரதம் ,திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் விருந்தாக உள்ளது நூல் .கட்டுரையின் தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன .

.தீங்குழல் கேளாமோ தோழி ,எமலோகம் வரை லஞ்சம் ,தளரடி தாங்கும் நெஞ்சம் ,மாலை சூட்டிய மாலை ,கொல்லிப்பாவை ,ஐ ,வல்லவனுக்கு புல்லும் இப்படி தலைப்பைப் படிக்கும் போதே கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் துண்டும் வண்ணம் உள்ளது .

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .இளைய தலைமுறையினருக்கு சங்க இலக்கியத்தை எளிமையாக கொண்டு சேர்க்க உங்களைப் போன்ற தமிழ் அறிஞர்களால் மட்டுமே முடியும் .தொடர்க .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Aug 21, 2013 10:56 am

நூல் விமர்சனம் நன்று. இதுபோன்ற விமர்சனங்களில் நூலைப் பற்றிய மற்ற விபரங்களைத் தருவதுடன், நூல் எத்தனைப் பக்கங்கள் கொண்டது என்றும் தெரிவித்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பது அடியெனின் தாழ்மையான கருத்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக