புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_m10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10 
11 Posts - 50%
heezulia
மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_m10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_m10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10 
53 Posts - 60%
heezulia
மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_m10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_m10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_m10மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:45 pm

நாட்டில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குக் காரணமான 5 இந்தியர்களை காவல்துறையினர் நேற்று சுங்கை நிபோங்கிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், காவல்துறையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இந்த 5 பேரும் உயிரிழந்தனர்.

ஜே.கோபிநாத் (வயது 31), ஆர்.ரமேஷ் (வயது 27), ஏ.வினுட் (வயது 23), எம்.சுரேஷ் (வயது 25), எம்.கோபிநாத் (வயது 21) ஆகிய இந்த ஐந்து பேரும் மூன்று மாநிலங்களில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமானவர்கள் என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறினார்.

சம்பவத்தின் போது வெள்ளி நிறத்திலான நோரின் கோ, 38 சுழல் துப்பாக்கி, கறுப்பு வால்தர் பிபிகே என மூன்று துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது பினாங்கு காவல்துறை, கெடா, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை அடங்கிய குழு, சுங்கை நிபோங் செஞ்சுரிபேயிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வாடகை வீட்டிற்குச் சென்றனர்.

காவல்துறை கதவைத் தட்டி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். எனினும் உள்ளிருந்து பதில் ஏதும் வராததால் காவல்துறை கதவை உடைத்து அவ்வீட்டில் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பலர் காவல்துறையினரை நோக்கிச் சுடத் தொடங்கினர். இதனால் காவல்துறையினரும் திருப்பி சுட்டுக் கொன்றனர்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல்துறை இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ஹனாபி தெரிவித்தார்.





மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:46 pm


5 இந்தியர்கள் சுட்டுக்கொலை: “விசாரணை இன்றி எங்கள் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்” – பெற்றோர் கண்ணீர்

பினாங்கு மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் இரவு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

முறையான விசாரணை இன்றி தங்கள் பிள்ளைகளை சுட்டுக் கொன்றதற்காக மலேசிய காவல்துறை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் இதர பல்வேறு குற்றங்கள் தொடர்பாகவும் தேடப்பட்டு வந்தவர்கள் என்று மலேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் செய்தியாளர்களிடம் வழங்கிய தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று அவர்கள் கூறினர்.

மேலும், இறந்த அந்த 5 இளைஞர்களின் உடல்களையும் அவர்களது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். இதற்கு ஒரு நீதி கிடைக்காத வரை சடலங்களை தாங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவர்கள் கூறினர்.

எனினும், காவல்துறையுடன் கலந்து பேசிய பின்னர் அவர்கள் சடலங்களைப் பெற்றுச் சென்றனர். அவர்களது இறுதிச் சடங்குகள் பட்டவொர்த் மற்றும் பினாங்கில் நடைபெற்றது.



மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:47 pm

“5 இளைஞர்கள் சுடப்பட்டதில் உள்ள மர்மத்தை விளக்க வேண்டும்” – பினாங்கு ம.இ.கா இளைஞர் பிரிவு

பினாங்கு மாநிலம் சுங்கை நிபோங்கில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவர் ஜே.தினகரன்(படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை அவர்களை சுட்டுக்கொள்வதற்குப் பதிலாக ஏன் கைது செய்ய முயற்சி செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவல்துறையினர் கூறுவது போல் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், இறந்தவர்களின் சடலங்கள் முன் அறையில் கிடந்திருக்க வேண்டும். இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்க வேண்டும்” என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

அதோடு, ம.இ.கா குற்றச்செயல்களை ஆதரிக்கப்போவதில்லை. ஆயினும் இறந்தவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு காவல்துறை விளக்கமளித்தே ஆக வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.



மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:48 pm

சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை முதலில் கைது செய்யுங்கள்! – வேதமூர்த்தி

சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை உடனடியாக சுட்டுக் கொல்லும் அணுகுமுறையை கையாளமல் முடிந்தவரை அவர்களை பிடிப்பதற்கான நடவடிகையைக் காவல் துறை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் துறை துணை அமைச்சரும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பி.வேதமூர்த்தி நேற்று கூறினார்.

பினாங்கில் நேற்று ஐந்து இளைஞர்கள் காவல் துறை நடவடிக்கையில் இறந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர்கள் சுட்டார்கள் பதிலுக்கு நாங்களும் சுட வேண்டியிருந்தது  என்று காவல்துறையினரின் அந்த வழக்கமான பதிலில் தமக்கு உடன்பாடு இல்லை என்று அவர் சொன்னார்.

நம் மக்களைக் காப்பதற்காகத்தான் காவல் துறை உறுப்பினர்களிடம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. மாறாக, ஒருவர் குற்றவாளியா இல்லையா என்று தீர ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக சுட்டு கொல்லுவதற்கு அல்ல.

சம்பந்தப்பட்டுள்ள அந்த சந்தேகப் பேர்வழிகள் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்பது உறுதியானால் முடிந்தவரை அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அனைவரின் உரிமையும் எப்போதும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். இன்னொருவரின் உயிரைப் பறிக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் சொன்னார்.

செல்லியல்.காம்



மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 21, 2013 10:48 pm

பாஸ் அந்த போலீசை சென்னைக்கு அனுப்புங்க - இங்க ஒரு பயித்தியத்தை என்கவுண்டர் பண்ணனும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 11:00 pm

யினியவன் wrote:பாஸ் அந்த போலீசை சென்னைக்கு அனுப்புங்க - இங்க ஒரு பயித்தியத்தை என்கவுண்டர் பண்ணனும்.
சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 



மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 11:28 pm

யினியவன் wrote:பாஸ் அந்த போலீசை சென்னைக்கு அனுப்புங்க - இங்க ஒரு பயித்தியத்தை என்கவுண்டர் பண்ணனும்.
யாருங்க அந்த பயித்தியம்




மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Mமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Uமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Tமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Hமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Uமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Mமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Oமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Hமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Aமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Mமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Eமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 21, 2013 11:38 pm

Muthumohamed wrote:யாருங்க அந்த பயித்தியம்
அந்த அநாகரீக பிறப்பு தான்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 11:43 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:யாருங்க அந்த பயித்தியம்
அந்த அநாகரீக பிறப்பு தான்
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! 




மலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Mமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Uமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Tமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Hமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Uமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Mமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Oமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Hமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Aமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Mமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Eமலேசியா:  பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 22, 2013 11:21 am

என்னது எங்க மாமா அங்கள் திடீர்னு வயசு கொறஞ்ச மாதிரி இருக்காரு. எங்க அக்காவுக்கு இது தெரியுமா? இருக்கட்டும் நான் போட்டு கொடுக்கறன். வேசமா போடுரீங்க வேசம்........ இருங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக