புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
74 Posts - 46%
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
65 Posts - 41%
prajai
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
5 Posts - 3%
Jenila
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
108 Posts - 50%
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
8 Posts - 4%
Jenila
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:24 pm

செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். இவர் தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தவர்; கவி இயற்றுவதிலும் வல்லவர்.

திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்து பின்னாளில் "காவடிச்சிந்து' பாடிப் பெரும் புகழ் ஈட்டியவரான (சிறுவன்) அண்ணாமலையை அவ்வூரைச் சார்ந்த பெரும்ஞானி சுந்தர அடிகளார் சேத்தூர் ஜமீனிடம் அழைத்துச் சென்றார். அவர் ஜமீன்தாரிடம், ""இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவன் இச்சிறுவன். இவனை ஆதரித்து மேலும் இலக்கணப் பயிற்சி அளித்து உயர்நிலை எய்த வைப்பின், தமிழன்னை தரணியில் தழைத்தோங்குவாள். இவனைத் தங்கள் பால் அடைக்கலமாக்குகின்றேன்'' எனக் கூறி அறிமுகம் செய்வித்தார்.

ஜமீன்தார் அவர்தம் வேண்டுகோளை ஏற்று, அண்ணாமலையை அரண்மனையில் தங்கவைத்து, பெரும் புலவர்களிடம் பாடங்கேட்க ஏற்பாடு செய்தார். அரண்மனை வாசம் தொடர்ந்திடினும் அண்ணாமலை, மனம் நிறைவு கொண்டானில்லை. அரண்மனைச் சமையல்காரர்கள் அவனை உபசரிப்பதில் குறுகிய மனம் கொண்டோரானதே அதற்குக் காரணம்.

வாடிய முகமும், சோர்வுற்ற மனமும் கொண்ட நிலையில் அண்ணாமலை நின்றதை ஜமீன்தார் தற்செயலாகக் கண்ணுற்றார். காரணத்தைக் கேட்டார். அண்ணாமலை மறுமொழி கூறும் முகத்தான்,

"வாரையணி நகில் மடவார் மாரனென ஆசை கொளவந்த ரூபா!
சேரைநகர் ஆளவந்த சுந்தரராசேந்திர மன்னா! செப்பக் கேண்மோ!
கீரை யெனும் குழம்பதனால் மனம் குழம்பிச் செமியாமல் கிலேச முற்றேன்
ஆரை நொந்து கொள்வதினி இதுவு மென்றன்தலை விதியாம் அதிட்டமிதானே!


எனும் பாடல் வழியாகத் தம் மனக்குறையைக் கொட்டித் தீர்த்தான். சமையற்காரர்கள் அவனைச் சரியாக உபசரிக்காது நாள்தோறும் கீரைக் குழம்பையே அவனுக்குக் கொடுத்ததை குறிப்பால் உணர்ந்த ஜமீன்தார் பெரிதும் அதிர்ச்சியுற்றார். அவர்களைக் கடுமையாகச் சாடினார். அன்று முதல் அண்ணாமலையைத் தம் அருகில் அமரவைத்து ராஜ உபசாரம் செய்யலானார். தன்னைவிட அகவையில் குறைந்தோராயினும் ஜமீன்தார் தன்மேல் செலுத்திய அளப்பரிய அன்பினை எண்ணியெண்ணி அண்ணாமலை இறும்பூதெய்தினான்(ர்).
இராஜை என்.நவநீதகிருஷ்ணராசா - nandri - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக