புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:24 pm

செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். இவர் தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தவர்; கவி இயற்றுவதிலும் வல்லவர்.

திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்து பின்னாளில் "காவடிச்சிந்து' பாடிப் பெரும் புகழ் ஈட்டியவரான (சிறுவன்) அண்ணாமலையை அவ்வூரைச் சார்ந்த பெரும்ஞானி சுந்தர அடிகளார் சேத்தூர் ஜமீனிடம் அழைத்துச் சென்றார். அவர் ஜமீன்தாரிடம், ""இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவன் இச்சிறுவன். இவனை ஆதரித்து மேலும் இலக்கணப் பயிற்சி அளித்து உயர்நிலை எய்த வைப்பின், தமிழன்னை தரணியில் தழைத்தோங்குவாள். இவனைத் தங்கள் பால் அடைக்கலமாக்குகின்றேன்'' எனக் கூறி அறிமுகம் செய்வித்தார்.

ஜமீன்தார் அவர்தம் வேண்டுகோளை ஏற்று, அண்ணாமலையை அரண்மனையில் தங்கவைத்து, பெரும் புலவர்களிடம் பாடங்கேட்க ஏற்பாடு செய்தார். அரண்மனை வாசம் தொடர்ந்திடினும் அண்ணாமலை, மனம் நிறைவு கொண்டானில்லை. அரண்மனைச் சமையல்காரர்கள் அவனை உபசரிப்பதில் குறுகிய மனம் கொண்டோரானதே அதற்குக் காரணம்.

வாடிய முகமும், சோர்வுற்ற மனமும் கொண்ட நிலையில் அண்ணாமலை நின்றதை ஜமீன்தார் தற்செயலாகக் கண்ணுற்றார். காரணத்தைக் கேட்டார். அண்ணாமலை மறுமொழி கூறும் முகத்தான்,

"வாரையணி நகில் மடவார் மாரனென ஆசை கொளவந்த ரூபா!
சேரைநகர் ஆளவந்த சுந்தரராசேந்திர மன்னா! செப்பக் கேண்மோ!
கீரை யெனும் குழம்பதனால் மனம் குழம்பிச் செமியாமல் கிலேச முற்றேன்
ஆரை நொந்து கொள்வதினி இதுவு மென்றன்தலை விதியாம் அதிட்டமிதானே!


எனும் பாடல் வழியாகத் தம் மனக்குறையைக் கொட்டித் தீர்த்தான். சமையற்காரர்கள் அவனைச் சரியாக உபசரிக்காது நாள்தோறும் கீரைக் குழம்பையே அவனுக்குக் கொடுத்ததை குறிப்பால் உணர்ந்த ஜமீன்தார் பெரிதும் அதிர்ச்சியுற்றார். அவர்களைக் கடுமையாகச் சாடினார். அன்று முதல் அண்ணாமலையைத் தம் அருகில் அமரவைத்து ராஜ உபசாரம் செய்யலானார். தன்னைவிட அகவையில் குறைந்தோராயினும் ஜமீன்தார் தன்மேல் செலுத்திய அளப்பரிய அன்பினை எண்ணியெண்ணி அண்ணாமலை இறும்பூதெய்தினான்(ர்).
இராஜை என்.நவநீதகிருஷ்ணராசா - nandri - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக