புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
Page 1 of 1 •
கோவை, செப். 4–
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்
ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
எப்படியோ அவன் செய்தியாக வேண்டுமென்பது விதியாக இருந்திருக்கிறது.யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
வேறொரு செய்தியாக வந்திருக்க வேண்டியவன், வேறொரு செய்தியாக வந்துவிட்டான்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரயில் போகாத தண்டவாளத்தில் எப்படி உயிர் போகும் ...யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
ராஜு சரவணன் wrote:ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தமிழ்நாட்டில் யார்தான் குடிக்காமல் உள்ளார்கள்! இப்பொழுது பெண்களும் குடிக்கிறார்களே!க்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|