புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
56 Posts - 43%
heezulia
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 2%
jairam
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 2%
Poomagi
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
சிவா
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
16 Posts - 4%
prajai
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 2%
jairam
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன்


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Sep 11, 2013 3:02 pm

https://2img.net/r/ihimizer/img694/8228/97kv.jpg
ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு மிஞ்சும்... நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.

"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.

"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

தினமணி,,

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 3:06 pm

நாத்திகவாதியாக இருந்து ஆன்மீகப் பாதைக்கு மாறியவர் கண்ணதாசன்
நல்ல பதிவு



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 11, 2013 4:20 pm

எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் 103459460 எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் 3838410834 

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Sep 11, 2013 8:47 pm

'பற்றற்றான் பற்றினைப் பற்றுக' என்ற வள்ளுவரும் மூடநம்பிக்கை கொண்டவர் என்கிறார்களோ 'பகுத்தறிவுவாதிகள்'?  நம்பிக்கைதான் வாழ்க்கை.  வாழ்க்கையில் ஒருவர் பெறும் அனுபவங்கள்தாம் அவரைப் பண்படுத்துகின்றன.  ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இழையோடிய வேறுபாடுதான். எண்ணிய ஒன்று ஈடேறும் போது நம்பிக்கை வலுப்பெறுகிறது; அதுவே நடவாதபோது அந்நம்பிக்கை தளர்ந்துவிடுகிறது.  எதையும் அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தும் மனிதன் எல்லாவற்றிற்கும் விடை கண்டானா என்ன? பல நூற்றாண்டுகள் நம்பியிருந்த 'உண்மை' இன்று பொய்யாகவில்லையா?  மனித ஆற்றல் குற்றங்குறைகளுக்கு உட்பட்டது;  இறைமையின் ஆற்றலோ அதற்கு அப்பாற்பட்டது! இந்த இயற்கைச்சட்டம் மனிதனுக்கு விளங்காதபோது நாத்திகவாதம் தலையெடுக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக