புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
39 Posts - 49%
heezulia
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
3 Posts - 4%
jairam
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
14 Posts - 4%
prajai
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
9 Posts - 3%
jairam
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_m10தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 3:33 pm

நாம் தினமும் பருகும் தண்ணீரைத்தான் தீர்த்தம் என்றேன். கோவில்களில் உள்ள குளத்தையும் 'தீர்த்தம்' என்று சொல்வதுண்டு  புன்னகை நான் இந்த பதிவில் இந்த தண்ணீரைப்பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த தண்ணீரை  நீர், குடிநீர், உப்புத்தண்ணீர், ஆற்று தண்ணீர், சுனை நீர், கடல் நீர், ஜலம், தீர்த்தம் என்று பலவாறாக சொல்கிறோம்.

இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு மழை மூலம் தான் கிடைக்கிறது. மழை நீர் அது சேரும் இடத்தின் நிறத்தையும் சுவையையும் ஏற்றுக்கொள்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அதே தண்ணீர் 'நல்ல' -  'புனித நீராகவும் சபிக்கும் நீராகவும்'  மாறும் என்பது உங்களுக்குத்தெரியுமா ?

அதப்பற்றித்தான் இந்த பகிர்வு புன்னகைமுதலில் நாம் தினமும் பருகும் நீர் எப்படி புனித தண்ணீர் ஆக மாறுகிறது என்று இதோ விளக்குகிறேன் - அதாவது நீங்கள் நிறைய முறை கவனித்து இருப்பீர்கள்.

நம் வீடுகளில் ஒரு புண்ணியாவசனம், கிருஹப்பிரவேசம் செய்யும்போது ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் மாவிலை வைத்து ஜபிப்பார்கள். பிறகு அந்த ஜலத்தை வீடு முழுவதும் தெளிப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதேபோல சீமந்தம், பூணல் மற்றும் 60ம கல்யாணத்தின் போதும், நிறைய கலசங்கள் வைத்து ஜபித்து அந்த ஜபித்த ஜலத்தை தம்பதிகள் மேலே சேர்ப்பார்கள் ( கொட்டுவார்கள் ) . இதையும் பார்த்திருப்பீர்கள்.

மற்றும் ஒன்று சொல்கிறேன் , கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது ஜபித்த கும்ப ஜலத்தை எல்லோர் மீதும் தெளிப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்புறம் பெருமாள் கோவில்களில் நீங்க பெருமாள் தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு இருப்பிங்க, அம்மன் கோவில்களில் நம் வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால் ( :வணக்கம்:) கோவிலிலிருந்து அம்மனின் அபிஷேக ஜலம் வாங்கிவந்து அவர்களுக்கு தருவோம். இதுவும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

இவ்வளவு ஏன், எங்கள் வீடுகளில் யாருக்காவது உடல் நலம் சரி இல்லை என்றால் நாங்கள் 'வட்டில் இல்' ( சிறிய பெருமாள் கிண்ணம் )  அல்லது உடல் நலம் குன்றியவர் ஒருமுறை குடிக்கும் அளவு தண்ணீர் வைக்கும் படியான கிண்ணத்தில் , தண்ணீர் வைத்து ஸ்லோகம் சொல்லி 'ஜபித்து' அவர்களுக்கு அந்த தண்ணீரை தருவோம். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

சமைக்கும்போது கூட 'தன்வந்திரி' அல்லது ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே செய்யவேண்டும் என்று வழக்கம் வைத்திருக்கோம், அப்போது அந்த நல்ல அலைகள் நம் உணவிலும் இறங்கும் ஜாலி

ஆயுட்காலத்தின் முடிவில் அதாவது மரணப்படுக்கை இல் இருப்பவருக்குக்கூட, துளசி தளம் போட்டு , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  சொல்லி, அவருக்கு அந்த ஜலத்தை தருவோம.

இவ்வளவும் எதுக்கு சொல்கிறேன் என்றால்............நாம் சொல்லும் மந்திரங்களை அந்த கலசம் அல்லது கிண்ணி இல் இருக்கும் தண்ணீர்  ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்களுக்கு எடுத்து சொல்வதற்குத்தான்புன்னகை அது அவ்வாறு ஏற்றுக்கொண்டு அதைக்குடிப்பவருக்கு நல்ல பலன்களை தருகிறது புன்னகை
நான் மேலே கூறியவைகள் இன்றோ நேற்றோ ஏற்பட்டவை அல்ல , காலம் காலாமாய் நம் முன்னோர்கள் செய்து வருவது தான். நாம் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த விஷயங்களுக்கு எங்கே ஜப்பான்காரன் 'பேடண்ட்' வாங்கிவிடுவானோ என்கிற பயமே இந்த கட்டுரைசோகம்

அதுஎப்படி என்று சொல்வதற்குள் தண்ணீர் எப்படி 'கெட்ட' - 'சபிக்கும்' தண்ணீராக மாறுகிறது என்றும் பார்போம்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் சினிமாக்களில் முனிவர்கள் யாரைவாவது 'சபிக்க' வேண்டும் என்றால், மந்திரம் சொல்லி, அந்த ஜலத்தை அவர்கள் மீது தெளிப்பார்கள். அதே போல வேண்டாதவற்றை வீட்டுப்பெரியவர்கள் " போகட்டும் தண்ணீர் தெளித்து விட்டு விடு " என்று சொல்லக்கெட்டு இருப்பீர்கள்.

இப்படி நம்முடன் கலந்த இந்த பழக்கத்தை எங்கு பார்த்தரோ ஒரு ஜப்பான் காரர், அவரின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் இந்த கருத்தை. விளைவு, ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரிடம் " I love You " என்றும் மற்றும் ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரில் " I hate You"  என்றும் தொடர்ந்து சொல்லி இருக்கிறார். இதை சொல்லும் முன்பும் பின்பும் அந்த தண்ணீரை மைக்கிறாஸ்கோப்பில் படம் பிடித்திருக்கிறார். என்ன ஆச்சர்யம்,  " I love You " என்று சொல்லி வந்த தண்ணீர் ரொம்ப அழகான வடிவமாக தெரிந்திருக்கிறது, மேலும் "I hate You" என்று சொல்லி வைத்த தண்ணீர் சிதைந்து இருப்பது போல தெரிந்திருக்கிறது நண்பர்களே !

இப்போ அவர் நிறைய ஆராய்சி செய்கிறார் இது பற்றி சோகம்எனவே தான் எனக்கு பயம் எங்கே நம்மை இனி பெருமாள் தீர்த்தம் வெக்காதீங்கோ என்று சொல்லிடுவாளோ என்று புன்னகைஇவ்வளவு பெரிய ஆராய்ச்சி செய்து அவர்கள் இன்று தெரிந்து கொண்டதை நம் முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தெரிந்து செய்து வந்திருக்கர்கள் என்றால், அதை நாம் கேலி செய்யாமல் போற்றி காப்பாற்ற வேண்டாமா? சொல்லுங்கோ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 3:39 pm

அம்மா உங்கள் 18000 பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள். கட்டுரைக்கு நன்றி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 4:04 pm

வாழ்த்துகள் அம்மா 18000 பதிவுக்கு ...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 26, 2013 4:09 pm

நல்ல பதிவு தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 3838410834 தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 103459460 தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 6:36 pm

அசுரன் wrote:அம்மா உங்கள் 18000 பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள். கட்டுரைக்கு நன்றி
நன்றி அசுரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 7:24 pm

பூவன் wrote:வாழ்த்துகள் அம்மா 18000 பதிவுக்கு  ...
நன்றி பூவன், கட்டுரைக்கு ஒண்ணும் சொல்லலையே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 7:25 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 3838410834 தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 103459460 தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! 1571444738 
நன்றி பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 11:50 am

இன்னும் கொஞ்சம் பேர் படிப்பதற்காக மீண்டும் மேலே கொண்டு வருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 27, 2013 1:08 pm

நல்ல பதிவு அம்மா வாழ்த்துக்கள் புன்னகை
அந்த ஜப்பான்காரர் செய்த முயற்சி உண்மைதானா ? முயற்சி செய்து பார்க்கலாமா ?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 1:26 pm

சபிப்பது என்பதே நெகட்டிவ் எனர்ஜியை தருவது தான்.

நமக்கு தெரிந்தது பாசிடிவ் எனர்ஜி தரும் தீர்த்தம் தான் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக