புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 6:51 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
2 Posts - 2%
prajai
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
18 Posts - 2%
prajai
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
8 Posts - 1%
Rutu
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் நம் தமிழ் மொழியை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 7:46 am

அறிவோம் நம் மொழியை - தற்கொலை செய்தார்... சரியா?

தவறு. தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் குறிப்பிட வேண்டும். இடப் பிரச்சினையின் காரணமாகவோ அறியாமையின் காரண‌மாகவோ 'கொள்' என்ற துணை வினையைப் பலர் இப்போது விட்டுவிட்டு எழுதுகிறார்கள். கொலையைத்தான் 'செய்'யலாம்; தற்கொலையைச் 'செய்ய' முடியாது.

நாம் சாதாரணமாகப் பேசும்போது இயல்பாகவும் சரியாகவும் சொல்வோம். 'அவன் தற்கொல செஞ்சுகிட்டான் (அவன் தற்கொலை செய்துகொண்டான்)' என்று. ஆனால், எழுத வரும்போதுதான் நமக்குப் பிரச்சினையாகிவிடுகிறது. மேற்கண்ட ‘கொள்’என்ற துணை வினை, ஒரு செயல் பிறராலோ பிறர் உதவியுடனோ செய்யப்படவில்லை என்பதையும் ஒருவர் செய்த செயலின் விளைவு, பயன் போன்றவை அவருக்கே கிடைக்கிறது என்பதையும் உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ‘தற்கொலை செய்துகொள், திருமணம் செய்துகொள்’போன்ற சொற்கள் ‘கொள்’என்ற துணை வினை இல்லாமல் நிற்காது.

‘கொள்’என்ற துணை வினையை இயல்பாகவே கொண்டிராத பல வினைச் சொற்களுடன் ‘கொள்’சேர்க்கும்போது அந்த வினைச் சொல் குறிக்கும் செயலின் விளைவு, பயன் போன்றவை அந்தச் செயலைச் செய்தவருக்கே கிடைக்கிறது என்ற பொருளும் அந்தச் செயல் பிறருடைய உதவியின்றிச் செய்யப்பட்டது என்ற பொருளும் அந்த வினைச் சொல்லுக்கு வந்துவிடுகிறது.

(எ.டு.) சாப்பாட்டை அவனே எடுத்துக்கொண்டான்/ அவள் தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.

நன்றி-தெஹிந்து



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 9:07 am

அறிவோம்..தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
--
அறிவோம் நம் தமிழ் மொழியை!  3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 9:20 am

சிறந்த விளக்கம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக