புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
15 Posts - 88%
Manimegala
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
11 Posts - 4%
prajai
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 1 Oct 2013 - 23:28

தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம் நாடகம் .

பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட் சுந்தராம்பாள் பற்றிய நடக்க தகவல்கள் உள்ளன .

தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும் ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .

யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ் வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .

பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .

இலங்கையில் தமிழக நாடகக் கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது .

தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர் முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .

1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன. அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை , தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல் நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .

இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள்


.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 1 Oct 2013 - 23:36

வாங்க கவிஞரே நலமா? நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed 2 Oct 2013 - 9:25

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 2 Oct 2013 - 9:45

பயனுள்ள தகவல்...
-
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 23py
-
இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக