புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தீயமும் இந்து மதமும் !!
Page 1 of 1 •
எல்லா வேதங்களும் இறைவனிடமிருந்தே வந்துள்ளன ! ஆனால் அவை அந்தந்த காலசூழ்நிலை மற்றும் இனங்களை பொருத்து அவை பகுதிபகுதியாக வெளிபட்டுள்ளன !
எவையுமே முழுமையானவையுமல்ல ; அதுபோல இறைவனிடமிருந்து வராதவையுமல்ல !
தங்களது வேதம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்துள்ளதாக ஒவ்வொரு மதங்களும் அடுத்த மதத்தை அழிக்கமுற்படுவதில் மனித தவறுகளும் அசுர சக்திகளின் பின்புலமும் உள்ளது !
ஆதி தர்மமான இந்து மதம் மற்ற மதங்களை எதிர்க்காமல் அவற்றின் மைய கருத்துகளை தனக்குள் சுவீகரித்துக்கொள்வது அதன் இயல்பாக இருந்ததாலேயே இது வரை நிலைத்துள்ளது !
உள்ளும் புறமும் எத்தனையோ சீர்கேடுகள் தாக்குதல்கள் நேர்ந்தாலும் அது அழியாததின் ரகசியம் இதுவே !
புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை வேள்வியாக யாகம் செய்வதையே வழிபாடாக செய்து கொண்டிருந்த பிராமணர்கள் புத்தம் மற்றும் சமண மதத்தின் வளர்ச்சியால் சகல கோவிலகளும் அடைக்கப்பட்டு வேறு தொழிலுக்கும் போனார்கள் !
ஆனால் மீண்டும் சைவமும் வைணவமும் தழைத்த போது குறைந்த பட்சம் கோவில் பூசை செய்பவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கவேண்டும் என்பது நியதி ஆக்கப்பட்டது !
புத்தமும் சமணமும் இப்படி முக்கிய விசயங்கள் - அதாவது உயிர்ப்பலியை தவிர்த்தல் என்ற கோட்பாடு இந்து மதத்தில் சூவீகரிக்கப்பட்டதால்தான் அடங்கிப்போனது !
அதுபோல இன்றைக்கு சவால் விடும் ஆப்ராகாமிய மதங்களை அடக்க வேண்டுமானால் அவைகளில் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய சாரமான ஏக இறை கொள்கையை நாம் சூவீகரித்தாக வேண்டும் !
உலகின் ஆதி ஏக இறை மார்க்கம் வைணவம் என்பதை மறந்து விடலாகாது !
சகல வெளிப்பாடுகளும் நாராயணன் என்றால் அவற்றை வெளிப்படுத்திய ஒருவர் -- ஆதிமூலம் அவற்றிர்க்கு வெளியே நிற்கிறார் என்பது உண்மை !
அந்த ஆதிமூலம் அரூபமானவர் ! அவரை குருவாகிய நாராயணன் மூலமாக வழிபடுவதே `` ஓம் நமோ நாராயணாய `` என்ற மூல மந்திரம் !
மனிதனை விட உயர்ந்த சக்திகள் அனைத்தையும் குருவாக வைத்து அரூப இறைவனை வழிபடுவது என்ற ஆதி இந்து மத நெறியை நாம் பட்டை தீட்டிக்கொண்டோமானால் அதற்குள் கிரிஸ்த்தவமும் இசுலாமும் அடங்கி விடும் ! சிவன் விஸ்ணு பிரம்மா மற்றும் யார் மூலமாகவும் அருப இறைவனை வழிபடுவது என மாற்றிக்கொண்டோமானால் அது யாரையும் இழிவுபடுத்தாது ; எந்த சக்தியையும் அவ மரியாதை செய்யாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !
காந்தி மும்மத சகிப்புத்தன்மையை வலியுறுத்தியது மேற்கண்ட இலக்கை நோக்கிய முயற்சி என்றாலும் போதிய தெளிவினமை அப்போது அவருக்கு இருந்ததால் தோல்வியடைந்தார் !
சிறுபான்மையினரை பாதுகாப்பதாக நினைத்து அவ்ர்களின் மற்றும் இந்துக்களின் முரண்பாடுகளுக்கு பலியானார் !
பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இத்தனை சண்டை சச்சரவுகள் வந்திருக்காது !
சிவில் விசயங்களில் சாரியத் சட்டத்தை அமுல்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்து விட்டு கிரிமிணல் விசயங்களில் தண்டனையை இந்திய சட்டங்களின்படி கொடுப்பது என்பது முஸ்லீமகளுக்கு மிகவும் இனிமையான மார்க்கமாக இந்தியாவில் தெரிகிறது !
இந்திய கோர்ட்டுகள் குற்றத்தை உறுதி செய்தால் முஸ்லீம்களுக்கு தண்டனை குரானின் படி நடுத்தெருவில் நிறுத்தி கசையடி கையை காலை வெட்டுவது கல்லால் அடிப்பது என கொடுத்திருந்தால் அது இனிமையற்ற மார்க்கம் என்று கண்டுகொண்டிருப்பார்கள் ! ஏக இறை வழிபாட்டை மட்டும் வைத்துக்கொண்டு அரேபிய வாண்கோழிகளாக மாறுவதை விட்டுவிடுவார்கள் ! இந்தியர்களாகவே இருந்திருப்பார்கள் !
சலுகைகள் இன்றைக்கு தவறுதலாக மாற்று மதங்களாலும் சாதிகளாலும் பயன்படுத்தடும் நிலை வந்துவிட்டது !
மத நல்லிணக்கம் என்பது மத வெறியாக பரிணமித்து விட்டது !
சாதி கொடுமை என்பது சாதி வெறியாக வளர்ந்துகொண்டிருக்கிறது !
இது காந்தியத்தில் குறைகளை சரிசெய்து கொண்டு வளரவேண்டிய நேரம் இது !
இந்து மதத்திற்குள் கிரிஸ்தவத்தையும் இசுலாத்தையும் சுவீகரிக்கவேண்டிய தருணம் இது !
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
எவையுமே முழுமையானவையுமல்ல ; அதுபோல இறைவனிடமிருந்து வராதவையுமல்ல !
தங்களது வேதம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்துள்ளதாக ஒவ்வொரு மதங்களும் அடுத்த மதத்தை அழிக்கமுற்படுவதில் மனித தவறுகளும் அசுர சக்திகளின் பின்புலமும் உள்ளது !
ஆதி தர்மமான இந்து மதம் மற்ற மதங்களை எதிர்க்காமல் அவற்றின் மைய கருத்துகளை தனக்குள் சுவீகரித்துக்கொள்வது அதன் இயல்பாக இருந்ததாலேயே இது வரை நிலைத்துள்ளது !
உள்ளும் புறமும் எத்தனையோ சீர்கேடுகள் தாக்குதல்கள் நேர்ந்தாலும் அது அழியாததின் ரகசியம் இதுவே !
புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை வேள்வியாக யாகம் செய்வதையே வழிபாடாக செய்து கொண்டிருந்த பிராமணர்கள் புத்தம் மற்றும் சமண மதத்தின் வளர்ச்சியால் சகல கோவிலகளும் அடைக்கப்பட்டு வேறு தொழிலுக்கும் போனார்கள் !
ஆனால் மீண்டும் சைவமும் வைணவமும் தழைத்த போது குறைந்த பட்சம் கோவில் பூசை செய்பவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கவேண்டும் என்பது நியதி ஆக்கப்பட்டது !
புத்தமும் சமணமும் இப்படி முக்கிய விசயங்கள் - அதாவது உயிர்ப்பலியை தவிர்த்தல் என்ற கோட்பாடு இந்து மதத்தில் சூவீகரிக்கப்பட்டதால்தான் அடங்கிப்போனது !
அதுபோல இன்றைக்கு சவால் விடும் ஆப்ராகாமிய மதங்களை அடக்க வேண்டுமானால் அவைகளில் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய சாரமான ஏக இறை கொள்கையை நாம் சூவீகரித்தாக வேண்டும் !
உலகின் ஆதி ஏக இறை மார்க்கம் வைணவம் என்பதை மறந்து விடலாகாது !
சகல வெளிப்பாடுகளும் நாராயணன் என்றால் அவற்றை வெளிப்படுத்திய ஒருவர் -- ஆதிமூலம் அவற்றிர்க்கு வெளியே நிற்கிறார் என்பது உண்மை !
அந்த ஆதிமூலம் அரூபமானவர் ! அவரை குருவாகிய நாராயணன் மூலமாக வழிபடுவதே `` ஓம் நமோ நாராயணாய `` என்ற மூல மந்திரம் !
மனிதனை விட உயர்ந்த சக்திகள் அனைத்தையும் குருவாக வைத்து அரூப இறைவனை வழிபடுவது என்ற ஆதி இந்து மத நெறியை நாம் பட்டை தீட்டிக்கொண்டோமானால் அதற்குள் கிரிஸ்த்தவமும் இசுலாமும் அடங்கி விடும் ! சிவன் விஸ்ணு பிரம்மா மற்றும் யார் மூலமாகவும் அருப இறைவனை வழிபடுவது என மாற்றிக்கொண்டோமானால் அது யாரையும் இழிவுபடுத்தாது ; எந்த சக்தியையும் அவ மரியாதை செய்யாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !
காந்தி மும்மத சகிப்புத்தன்மையை வலியுறுத்தியது மேற்கண்ட இலக்கை நோக்கிய முயற்சி என்றாலும் போதிய தெளிவினமை அப்போது அவருக்கு இருந்ததால் தோல்வியடைந்தார் !
சிறுபான்மையினரை பாதுகாப்பதாக நினைத்து அவ்ர்களின் மற்றும் இந்துக்களின் முரண்பாடுகளுக்கு பலியானார் !
பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இத்தனை சண்டை சச்சரவுகள் வந்திருக்காது !
சிவில் விசயங்களில் சாரியத் சட்டத்தை அமுல்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்து விட்டு கிரிமிணல் விசயங்களில் தண்டனையை இந்திய சட்டங்களின்படி கொடுப்பது என்பது முஸ்லீமகளுக்கு மிகவும் இனிமையான மார்க்கமாக இந்தியாவில் தெரிகிறது !
இந்திய கோர்ட்டுகள் குற்றத்தை உறுதி செய்தால் முஸ்லீம்களுக்கு தண்டனை குரானின் படி நடுத்தெருவில் நிறுத்தி கசையடி கையை காலை வெட்டுவது கல்லால் அடிப்பது என கொடுத்திருந்தால் அது இனிமையற்ற மார்க்கம் என்று கண்டுகொண்டிருப்பார்கள் ! ஏக இறை வழிபாட்டை மட்டும் வைத்துக்கொண்டு அரேபிய வாண்கோழிகளாக மாறுவதை விட்டுவிடுவார்கள் ! இந்தியர்களாகவே இருந்திருப்பார்கள் !
சலுகைகள் இன்றைக்கு தவறுதலாக மாற்று மதங்களாலும் சாதிகளாலும் பயன்படுத்தடும் நிலை வந்துவிட்டது !
மத நல்லிணக்கம் என்பது மத வெறியாக பரிணமித்து விட்டது !
சாதி கொடுமை என்பது சாதி வெறியாக வளர்ந்துகொண்டிருக்கிறது !
இது காந்தியத்தில் குறைகளை சரிசெய்து கொண்டு வளரவேண்டிய நேரம் இது !
இந்து மதத்திற்குள் கிரிஸ்தவத்தையும் இசுலாத்தையும் சுவீகரிக்கவேண்டிய தருணம் இது !
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|