புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு -
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள் வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ?
2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு அதை தீவிரமாக விசாரணை செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.
அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை -
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.
இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்புவெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !
மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக்
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!
நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும் பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம் 3 மாத கால அவகாசமும்,வருமான வரி இலாகாவிலிருந்துசில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.
சமரிப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் -- பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.- இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள் வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் -
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் -வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.
தனக்கு கிடைத்த -கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை -130 வெவ்வேறுபட்ட தொகைகளை -வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்டவேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக -ஜீரணம் ஆகி விடும் !)
அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரிமோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் – அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள அதிர்ச்சித் தகவல்.
(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் - அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்”
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள் “கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ?)
இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை பதிவும் செய்த வருமான வரி இலாகா, கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கடுமையாக வினவி இருக்கிறது.
தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல் தான் இந்த மோசடி குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் -நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி, அவரது வருமான வரி மோசடி குறித்தும் சரி -எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !
அவரும் தன் கடையை மூடிவிட்டு - குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி விட்டார். சம்மன் வரும்போது மட்டும் டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு, மீண்டும் பறந்து போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து, லண்டனில் படித்து -இந்தியாவில் தொழில் அதிபராக அவதாரம் எடுத்தவர் -இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக வெளி வந்ததும் - வியாபாரத்தை
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)
இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக் கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின் பொறுமை மகத்தானது - ஈடு இணையே இல்லாதது !!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீரா ராடியா ,
Danger ஆன lady யா
ரமணியன்
நன்றி-காவிரிமைந்தன்
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள் வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ?
2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு அதை தீவிரமாக விசாரணை செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.
அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை -
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.
இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்புவெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !
மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக்
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!
நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும் பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம் 3 மாத கால அவகாசமும்,வருமான வரி இலாகாவிலிருந்துசில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.
சமரிப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் -- பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.- இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள் வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் -
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் -வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.
தனக்கு கிடைத்த -கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை -130 வெவ்வேறுபட்ட தொகைகளை -வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்டவேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக -ஜீரணம் ஆகி விடும் !)
அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரிமோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் – அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள அதிர்ச்சித் தகவல்.
(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் - அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்”
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள் “கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ?)
இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை பதிவும் செய்த வருமான வரி இலாகா, கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கடுமையாக வினவி இருக்கிறது.
தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல் தான் இந்த மோசடி குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் -நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி, அவரது வருமான வரி மோசடி குறித்தும் சரி -எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !
அவரும் தன் கடையை மூடிவிட்டு - குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி விட்டார். சம்மன் வரும்போது மட்டும் டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு, மீண்டும் பறந்து போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து, லண்டனில் படித்து -இந்தியாவில் தொழில் அதிபராக அவதாரம் எடுத்தவர் -இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக வெளி வந்ததும் - வியாபாரத்தை
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)
இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக் கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின் பொறுமை மகத்தானது - ஈடு இணையே இல்லாதது !!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீரா ராடியா ,
Danger ஆன lady யா
ரமணியன்
நன்றி-காவிரிமைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|