ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மோட்சம் கொடு!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 3:06 am

» செவி கொடு; சிறகுகள் கொடு!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 3:02 am

» உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய நீர்வீழ்ச்சி !!!
by அசுரன் Today at 2:37 am

» அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
by அசுரன் Today at 2:30 am

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by ராஜா Today at 2:03 am

» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
by அசுரன் Today at 1:51 am

» மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
by Aathira Today at 1:44 am

» விசார யோகம் !!!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:42 am

» செல்போன் சார்ஜ் செய்யும் கருவி
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:37 am

» அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:34 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by நந்து Today at 12:30 am

» கீதை துளிகள்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:17 am

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by அசுரன் Yesterday at 11:16 pm

» 1000 மதிப்பீடுகளை பெற்ற மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:10 pm

» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...
by அசுரன் Yesterday at 11:09 pm

» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
by அசுரன் Yesterday at 10:37 pm

» கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
by அசுரன் Yesterday at 10:16 pm

» தமிழர் வரலாறு -Tamils History கி.மு 14 பில்லியன்
by பார்த்திபன் Yesterday at 10:02 pm

» யார் இந்த மாமனிதர் ?!
by கேசவன் Yesterday at 9:59 pm

» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:53 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:51 pm

» எனக்கு பாடல் லிங்க் வேண்டும்?
by மகா பிரபு Yesterday at 8:21 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -1
by பார்த்திபன் Yesterday at 8:21 pm

» வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க
by முரளிராஜா Yesterday at 8:10 pm

» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
by முரளிராஜா Yesterday at 8:08 pm

» 'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!
by அசுரன் Yesterday at 8:05 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by Aathira Yesterday at 7:48 pm

» கருத்து சுதந்திரம் பற்றி சில கருத்துகள்
by kirikasan Yesterday at 7:42 pm

» இது எப்படி இருக்கு?
by அசுரன் Yesterday at 7:12 pm

» சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு
by balakarthik Yesterday at 7:12 pm

» இயேசு என்னும் மனிதர்-2
by அசுரன் Yesterday at 6:40 pm

» ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி
by சார்லஸ் mc Yesterday at 6:25 pm

» dinamalar e-paper request
by balakarthik Yesterday at 4:46 pm

» சுய தொழில் செய்ய கடன் உதவி பெறுவது சம்பந்தமான ஒரு திரி
by ஆரூரன் Yesterday at 4:24 pm

» எதிர்பார்ப்புகளில்லாத அன்பு
by radharmaa Yesterday at 3:50 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by Manik Yesterday at 3:26 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by Manik Yesterday at 3:21 pm

» அடைகாக்கும் கனவு
by rameshnaga Yesterday at 3:09 pm

» ஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர.
by hega Yesterday at 1:38 pm

» தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
by யினியவன் Yesterday at 1:20 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

யார் நீ..?!

View previous topic View next topic Go down

யார் நீ..?!

Post by Guest on Wed Feb 18, 2009 3:31 pm



நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

***

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் 'செடி'..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!

-கிருஷ்ணமூர்த்தி

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum