புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
144 Posts - 57%
heezulia
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 13, 2013 9:34 am



சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, இளைய சமுதாயம் பயனடையும் வகையில் மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டமொன்றை சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு சிங்கப்பூரின் தேசிய மரபுடைமைக் கழகம் தலைமைவகிக்க, தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டுக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் துணை புரிகின்றனர்.

இந்த மின்னிலக்க மரபுடைமைத் திட்டம் வரும் 2015 ஆம் ஆண்டு நாடு முழுவது அமலுக்கு வரும் என்றும், சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூரின் பிரதமர் துறை அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் கூறுகையில், “இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சிங்கபூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் மின்பதிப்புக்களாக மாற்றுவதாகும். அதன் மூலம் சிங்கப்பூரின் இளைய சமூதாயத்தினருக்கும், உலகம் முழுவதும் இந்த திட்டம் போய் சேரும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தினம்

சிங்கப்பூர் தனது 50 வது சுதந்திர தின விழாவை வரும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தருணத்தைக் கொண்டாட சிங்கப்பூர் இந்திய சமூகம் திரு.அருண்மகிழ்நன் தலைமையின் கீழ் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்னோடியான முயற்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கமும் ஊக்கம் அளித்து ஆதரவு நல்குகிறது.

மின்னிலக்க மரபுடைமைத் திட்டத்தின் முக்கியத்துவம்

இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் படைப்புகளை வரலாற்றுப் பதிவாகவும், என்றும் நிலைத்திருக்கும் வகையிலும் நிலைபெற செய்யலாம்.

வெவ்வேறு சுற்றுச்சூழலில், வெவ்வேறு கண்ணோட்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்கள் சிங்கப்பூரை எவ்வாறு பார்த்தனர் என்பதற்கான பதிவாக இது இருக்கும்.

மொத்தத்தில் எதிர்கால சந்ததியினருக்கும், புலம் பெயர்ந்தோருக்கும் நமது மூதாதையர்கள் வழங்கும் செறிவுமிக்க கலாசார மரபுடைமையாக இந்த தொகுப்பு அமையும்.

மேலும், தமிழாசிரியர்கள், மாணவர்கள் பயனடையும் வகையில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியம் குறித்த விரிவான வளமாக இது திகழும்.

தமிழ் இலக்கியம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் அமையும் என்பது நிச்சயம்.

செல்லியல்



 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 13, 2013 10:01 am

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! J6iLeNswRzCynHVhoOxa+minister-iswaran
-
தமிழ் மின்மரபுடைமைத் திட்டத் தொடக்க
நிகழ்வில் (இடமிருந்து) திட்டத் தலைமை
ஒருங்கிணைப்பாளர் திரு அருண் மகிழ்நன்,
தேசிய நூலக வாரியத்தின் தலைமை
நிர்வாக அதிகாரி திருமதி இலெய்ன் இங்,
பிரதமர் அலுவலக அமைச்சர்
திரு எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூர்த் தமிழ்
எழுத்தாளர் கழகத் தலைவர்
திரு நா. ஆண்டியப்பன், மாணவர்கள் ரமேஷ்
தேஜஸ்வினி, ஆதித்யா சீனிவாசன். படம்: தி
னேஷ் ஜெரார்ட்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 13, 2013 10:02 am

ayyasamy ram wrote: சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! J6iLeNswRzCynHVhoOxa+minister-iswaran
நன்றி!



 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 13, 2013 7:37 pm

அருண்மகிழ்நன் போற்றத்தக்கவர் ! சிவா பாராட்டத்தக்கவர் ! நல்ல முயற்சி !  தமிழ் நெஞ்சம் விம்முகிறது!மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக