புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
3 Posts - 60%
Manimegala
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu Oct 03, 2013 10:47 am

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  SATHURA
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 11:15 am

உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu Oct 03, 2013 11:41 am

செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 12:03 pm

மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:10 pm

ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:13 pm

ORATHANADUKARTH wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்
நன்றி கார்த்திக்
சர்வம் சிவமயம்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 03, 2013 12:19 pm

நன்றி நல்ல பதிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 3:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.


வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 03, 2013 3:44 pm

ராஜா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.


வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
சரியா சொன்னிங்க தல ....

நானும் இப்படிதான் வெளிநாடு வேண்டாம் என்று 1 வருடத்திற்கு மேல் சென்னையில் இருந்தேன் ...

திரும்ப இங்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Sun Sep 21, 2014 10:14 pm

மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக