புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
11 Posts - 4%
prajai
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!


   
   
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Mon Oct 14, 2013 2:28 pm

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 1

உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [ F.A.O ] தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 4207600315

ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !

பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.

உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.

---------------------------
நன்றி :M. நிஜாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 15, 2013 9:33 am

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 15, 2013 12:10 pm

ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 15, 2013 1:38 pm

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! ரொம்ப சரி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 15, 2013 1:59 pm

பகிர்வுக்கு நன்றிஆமோதித்தல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 15, 2013 2:53 pm

ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...
ஆனால் திருவள்ளுவர் தன வாழ்நாளில் ஒரு பருக்கையையும் சிந்தியதில்லை ஆனாலும் தான் தினமும் உணவருந்தும் போதெல்லாம் அந்த ஊசியையும் கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவரச்சொல்லிவிடுவார். (காலக்கடைசியில் ) வாசுகியம்மையார் கேட்டபோது தான் வள்ளுவர் சொன்னார் 'நானும் சிந்தவில்லை நீயும் ஊசியையும் தண்ணீரும் எதற்கு என்று என்னைக் கேட்கவில்லை' என்று .(கணவன் சொல்லே மந்திரம் என்பதெல்லாம் அந்தக்காலம்)



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 15, 2013 5:36 pm

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பப்பே முறை கொண்டுவந்தால் உணவு வீணாக்காபடுவது கொஞ்சம் குறையும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 16, 2013 10:55 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...
ஆனால் திருவள்ளுவர் தன வாழ்நாளில் ஒரு பருக்கையையும் சிந்தியதில்லை ஆனாலும் தான் தினமும் உணவருந்தும் போதெல்லாம் அந்த ஊசியையும் கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவரச்சொல்லிவிடுவார். (காலக்கடைசியில் ) வாசுகியம்மையார் கேட்டபோது தான் வள்ளுவர் சொன்னார் 'நானும் சிந்தவில்லை நீயும் ஊசியையும் தண்ணீரும் எதற்கு என்று என்னைக் கேட்கவில்லை' என்று .(கணவன் சொல்லே மந்திரம் என்பதெல்லாம் அந்தக்காலம்)
சூப்பருங்க 



imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 22, 2013 11:08 am

பாலாஜி wrote:திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பப்பே முறை கொண்டுவந்தால் உணவு வீணாக்காபடுவது கொஞ்சம் குறையும்
நல்ல கருத்து ....!ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 1571444738 


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக