புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!
Page 1 of 1 •
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!
சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
எந்த பண்டிக்கைக்கு போகிறார்களோ இல்லையோ, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்பதுதான். தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அடுத்ததாக அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் ஒருமாதத்துக்கு முன்பாகவே பலரும் முன்பதிவு செய்கிறார்கள். சிறப்பு பஸ்களும் நிரம்பி வழிகின்றன.
இவைகளில் டிக்கெட் கிடைக்காதவர்களின் ஒரே சாய்ஸ் ஆம்னி பஸ்கள் மட்டுமே. சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 750 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே தீபாவளி சமயத்தில் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில், அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆம்னி பஸ்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்தாண்டும் ரயில், அரசு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. மீதமிருப்பது ஆம்னி பஸ்கள் மட்டுமே. தீபாவளி நவ.2ம் தேதி என்பதால் பலரும் 30, 31ம் தேதிகளில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். அந்த நாட்களில் மதுரைக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் குறைந்த பட்ச டிக்கெட் கட்டணமே ரூ.1200. சாதாரண நாட்களில் ரூ.400 டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அதே பஸ்களில் தீபாவளி சமயத்தில் ரூ.1200 கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. சில பஸ்களில் ரூ.2000 வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.
சப்பை கட்டு கட்டும் அதிகாரிகள்
தீபாவளி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் இவர்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆம்னி பஸ்களின் இந்த பகல் கொள்ளை ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்துடைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை சார்பில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படுகிறது. அவர்களும் பேருக்கு 5, 6 பஸ்கள் மீது அபராதம் விதித்து கடமையை முடித்துக் கொள்வதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
‘ஆன்லைனில் ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக பல்வேறு இணையதளங்களும் உள்ளன. அவைகளில் சென்றால் தெளிவாக கட்டணங்கள் காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு பஸ்களும் ரூ.1000க்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரியாதா...? ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்களை தவிர பெரும்பாலானவற்றில் டிக்கெட் வாங்கும் போது, ஏதோ ஒரு டிராவல்ஸ் பெயரில்தான் டிக்கெட் தருகிறார்கள்.
இது தினம் தினம் நடக்கும் முறைகேடு. இது அதிகாரிகளுக்கு தெரியாது என்றால் ஆச்சர்யம்தான். பண்டிகை நாட்களில் எல்லா ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் என்பதை சாதாரணமாக சென்று பார்த்தாலே தெரியும். ஆனால், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி 2 பஸ்களை பறிமுதல் செய்துள்ளார்கள் என்ற செய்தியை பார்க்கும் போது சிரிப்பும் வேதனையும்தான் மிஞ்சுகிறது’ என்கின்றனர் மிடில் கிளாஸ் பயணிகள்.
இதே போல, பர்மிட் இல்லாத பல பஸ்களும் இயக்கப்படுகிறது. தனியார் வேன்களும் இயக்கப்படுகின்றன. இவைகளில் செல்லும் பயணிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதுபோன்ற பஸ்களையும், வேன்களையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு கூட யாரும் இருப்பதில்லை.
எனவே, போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து முறையான ஆய்வு நடத்தி அதிக வசூல் செய்யும் ஆம்னி பஸ்கள் மீதும் பர்மிட் இல்லாத வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர் பயணிகள். அதிகாரிகள் கவனிப்பார்களா?
எவ்வளவு கட்டணம்? ஆன்லைனில் ஆம்னி பஸ்களின் கட்டண விபரம்...
செல்லுமிடம் சாதாரண நாட்களில் தீபாவளி சமயத்தில்
செமி சிலீப்பர் சிலீப்பர் ஏசி பஸ் செமி சிலீப்பர் சிலீப்பர் ஏசி பஸ்
மதுரை 400 500 750 1200 1500 1995
கோவை 450 550 800 1100 1600 1999
திருச்செந்தூர் 600 700 850 870 & 1400
திருநெல்வேலி 550 650 725 1300 1888 2499
தூத்துக்குடி 600 700 850 850 & 1370
சேலம் 500 550 650 1100 1600 1999
நாகர்கோவில் 600 700 800 750 850 1100
திண்டுக்கல் 450 550 650 1000 1300 2000
விபரம் தெரிவிப்பது எப்படி?
அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பற்றி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தொலைபேசி எண் 044&24794709க்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் போது ஆம்னி பஸ் பற்றி விபரங்கள் தெரிவிக்க வேண்டும்‘ என்கின்றனர்.
இதற்கு பயணிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பெரும்பாலான பஸ்கள் எந்த டிராவல்ஸ், பர்மிட் உள்ளதா இல்லாததா என்பதே தெரியாது. பஸ்சில் ஒரு டிராவல்சின் பெயரும், டிக்கெட்டில் ஒரு பெயரும் இருக்கிறது. அப்படியே புகார் கொடுக்கலாம் என்றால் போனை அதிகாரிகள் யாரும் எடுப்பதில்லை. எடுத்தாலும், சரியான தகவலை சொல்லுங்கள் என்று கூறி வைத்து விடுகின்றனர். ஆம்னி பஸ் நிலையம் அருகிலேயே இருந்தும் கூட அவர்கள் நேரில் வர தயாராக இல்லை’ என்று புகார் கூறுகிறார்கள்.
போப்ஷன்
சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
எந்த பண்டிக்கைக்கு போகிறார்களோ இல்லையோ, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்பதுதான். தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அடுத்ததாக அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் ஒருமாதத்துக்கு முன்பாகவே பலரும் முன்பதிவு செய்கிறார்கள். சிறப்பு பஸ்களும் நிரம்பி வழிகின்றன.
இவைகளில் டிக்கெட் கிடைக்காதவர்களின் ஒரே சாய்ஸ் ஆம்னி பஸ்கள் மட்டுமே. சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 750 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே தீபாவளி சமயத்தில் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில், அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆம்னி பஸ்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்தாண்டும் ரயில், அரசு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. மீதமிருப்பது ஆம்னி பஸ்கள் மட்டுமே. தீபாவளி நவ.2ம் தேதி என்பதால் பலரும் 30, 31ம் தேதிகளில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். அந்த நாட்களில் மதுரைக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் குறைந்த பட்ச டிக்கெட் கட்டணமே ரூ.1200. சாதாரண நாட்களில் ரூ.400 டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அதே பஸ்களில் தீபாவளி சமயத்தில் ரூ.1200 கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. சில பஸ்களில் ரூ.2000 வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.
சப்பை கட்டு கட்டும் அதிகாரிகள்
தீபாவளி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் இவர்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆம்னி பஸ்களின் இந்த பகல் கொள்ளை ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்துடைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை சார்பில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படுகிறது. அவர்களும் பேருக்கு 5, 6 பஸ்கள் மீது அபராதம் விதித்து கடமையை முடித்துக் கொள்வதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
‘ஆன்லைனில் ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக பல்வேறு இணையதளங்களும் உள்ளன. அவைகளில் சென்றால் தெளிவாக கட்டணங்கள் காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு பஸ்களும் ரூ.1000க்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரியாதா...? ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்களை தவிர பெரும்பாலானவற்றில் டிக்கெட் வாங்கும் போது, ஏதோ ஒரு டிராவல்ஸ் பெயரில்தான் டிக்கெட் தருகிறார்கள்.
இது தினம் தினம் நடக்கும் முறைகேடு. இது அதிகாரிகளுக்கு தெரியாது என்றால் ஆச்சர்யம்தான். பண்டிகை நாட்களில் எல்லா ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் என்பதை சாதாரணமாக சென்று பார்த்தாலே தெரியும். ஆனால், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி 2 பஸ்களை பறிமுதல் செய்துள்ளார்கள் என்ற செய்தியை பார்க்கும் போது சிரிப்பும் வேதனையும்தான் மிஞ்சுகிறது’ என்கின்றனர் மிடில் கிளாஸ் பயணிகள்.
இதே போல, பர்மிட் இல்லாத பல பஸ்களும் இயக்கப்படுகிறது. தனியார் வேன்களும் இயக்கப்படுகின்றன. இவைகளில் செல்லும் பயணிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதுபோன்ற பஸ்களையும், வேன்களையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு கூட யாரும் இருப்பதில்லை.
எனவே, போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து முறையான ஆய்வு நடத்தி அதிக வசூல் செய்யும் ஆம்னி பஸ்கள் மீதும் பர்மிட் இல்லாத வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர் பயணிகள். அதிகாரிகள் கவனிப்பார்களா?
எவ்வளவு கட்டணம்? ஆன்லைனில் ஆம்னி பஸ்களின் கட்டண விபரம்...
செல்லுமிடம் சாதாரண நாட்களில் தீபாவளி சமயத்தில்
செமி சிலீப்பர் சிலீப்பர் ஏசி பஸ் செமி சிலீப்பர் சிலீப்பர் ஏசி பஸ்
மதுரை 400 500 750 1200 1500 1995
கோவை 450 550 800 1100 1600 1999
திருச்செந்தூர் 600 700 850 870 & 1400
திருநெல்வேலி 550 650 725 1300 1888 2499
தூத்துக்குடி 600 700 850 850 & 1370
சேலம் 500 550 650 1100 1600 1999
நாகர்கோவில் 600 700 800 750 850 1100
திண்டுக்கல் 450 550 650 1000 1300 2000
விபரம் தெரிவிப்பது எப்படி?
அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பற்றி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தொலைபேசி எண் 044&24794709க்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் போது ஆம்னி பஸ் பற்றி விபரங்கள் தெரிவிக்க வேண்டும்‘ என்கின்றனர்.
இதற்கு பயணிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பெரும்பாலான பஸ்கள் எந்த டிராவல்ஸ், பர்மிட் உள்ளதா இல்லாததா என்பதே தெரியாது. பஸ்சில் ஒரு டிராவல்சின் பெயரும், டிக்கெட்டில் ஒரு பெயரும் இருக்கிறது. அப்படியே புகார் கொடுக்கலாம் என்றால் போனை அதிகாரிகள் யாரும் எடுப்பதில்லை. எடுத்தாலும், சரியான தகவலை சொல்லுங்கள் என்று கூறி வைத்து விடுகின்றனர். ஆம்னி பஸ் நிலையம் அருகிலேயே இருந்தும் கூட அவர்கள் நேரில் வர தயாராக இல்லை’ என்று புகார் கூறுகிறார்கள்.
போப்ஷன்
இந்த நிலையும் மாறும்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசு சொகுசு பேருந்துகளில் சீட்கள் கட்டாந்தரை போல உள்ளது. மேலும் ஸ்டான்டிங் முறையில் பயனிகளை ஏற்றிக்கொள்கிறார்கள். இதனால் சீட் கிடைத்தவர்களுக்கு தான் தொல்லை.
Similar topics
» தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்: நடவடிக்கை எடுப்பது எப்போது?
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்
» கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
» ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு குணம் இருக்குமா?
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்
» கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
» ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு குணம் இருக்குமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|